புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
Page 1 of 1 •
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் எனது பார்வையில்
இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து
பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட
பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர்
மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில்
ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து
கொண்டு பேசியவதாவது:
நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை
வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது
என்பதே அவர்களுக்கு தெரியாது.
மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது
குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன்
அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே
ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில்
அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
-
-------------------
வெப்துனியா
இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து
பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட
பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர்
மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில்
ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து
கொண்டு பேசியவதாவது:
நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை
வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது
என்பதே அவர்களுக்கு தெரியாது.
மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது
குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன்
அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே
ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில்
அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
-
-------------------
வெப்துனியா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257275ayyasamy ram wrote:
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
மதநல்லிணக்கம் இவர்களாலே சீரழிந்து கொண்டிருக்கிறது.
சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர் இது சரியில்லை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" இந்து " என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியவில்லை !
சங்க இலக்கியங்களிலும் , ஐம்பெரும் காப்பியங்களிலும் , தேவாரம் , திவ்ய பிரபந்தங்களிலும் , திருக்குறளிலும் கூட இச்சொல் இல்லை .இச்சொல்லை யார் , எப்போது புகுத்தினார்கள் என்று தெரியவில்லை .
சங்க இலக்கியங்களிலும் , ஐம்பெரும் காப்பியங்களிலும் , தேவாரம் , திவ்ய பிரபந்தங்களிலும் , திருக்குறளிலும் கூட இச்சொல் இல்லை .இச்சொல்லை யார் , எப்போது புகுத்தினார்கள் என்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
Gavin Dennis Flood (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
The word for water in Sanskrit is “Sindu” In the Vedas and our Legends we come across such words as “Saptha Sindavaha” which freely translated would mean ‘The Land of Seven Rivers”. While other rivers have been given individual names, this river on the extreme Northwestern border was known as ‘Sindu’. Eventually, Sindu became ‘Hindu’. That is how the intruders, invaders and travellers began to call the original people of the land Hindus."
இதன் அடிப்படையில் ராஜாஜியும்,நேருவும் தங்கள் நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்களாம்.
ஆனால் அந்த பெர்சிய மொழிச் சொல்லின் உண்மையான பொருள் கேடடால்..................
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
The word for water in Sanskrit is “Sindu” In the Vedas and our Legends we come across such words as “Saptha Sindavaha” which freely translated would mean ‘The Land of Seven Rivers”. While other rivers have been given individual names, this river on the extreme Northwestern border was known as ‘Sindu’. Eventually, Sindu became ‘Hindu’. That is how the intruders, invaders and travellers began to call the original people of the land Hindus."
இதன் அடிப்படையில் ராஜாஜியும்,நேருவும் தங்கள் நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்களாம்.
ஆனால் அந்த பெர்சிய மொழிச் சொல்லின் உண்மையான பொருள் கேடடால்..................
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1257502மூர்த்தி wrote:Gavin Dennis Flood (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.
புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.
[/color]
.............
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
இந்துக்கள்
இது மத அடிப்படையில் பெற்ற பெயர் இல்லை
அது இட அடிப்படையில் பெற்ற பெயர்..
பின் நாட்களில் அதுவே நமக்கு மதமாகவும்
அதாவது நாம் பின் பற்றும் மதமாகவும்
மதத்தின் பெயராகவும் மாறிப்போனது ....
லெமூரியா கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடல் அரிப்பால், சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை
விண்கல் தாக்குதல்
காரணமாக துண்டுகளாக உடைந்து நகர்ந்து பிரியும் முன்னர் வரை மதம் கிடையாது...
உலகம் மதம் என்ற வார்த்தையை கண்டதில்லை .....
பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
யாத்திரிகர்கள்
வணிகர்கள்
கடல் வழி வியாபாரிகள் (கடலோடிகள்)
வந்தபோது
வளர்ந்தபோது
பெருகியபோது
ஒவ்வொரு இடத்தையும்
பெயர் கொண்டு அழைத்தபோது
தாங்கள் பயணம் போய் வந்த இடங்களை எழுதி
வைத்தபோது
இந்து குஷ் மலைத்தொடருக்குத்
தெற்கே வசித்தோர்களை
இந்துக்கள் என்று
கிரேக்கர்கள்
அரேபியர்கள்
சீனர்கள் குறிப்பிட்டனர்
எழுதி வைத்தனர்
சிந்து நதி சிந்துச் சமவெளி நாகரீகம் போன்றவையும் ஒரு காரணம் தான்
ஆனால் முழுமுதல் காரணம் இந்து குஷ் மலை
நாம் படிக்கும் போது
நம்முடன் படிக்கும் மாணவர்களை
ஒரே பெயரில் இருந்தால் ஊரைச் சூட்டி அழைப்போமே
இளங்காட்டான்
தாம்பரத்தான்
ஆரணியான்
அதுபோல
இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும்.
(The Hindu Kush (/kʊʃ, kuːʃ/), also known in Ancient Greek as the Caucasus Indicus(Ancient Greek: Καύκασος Ινδικός) or Paropamisadae (Ancient Greek: Παροπαμισάδαι), in Pashto and Persian as هندوکش, is an 800-kilometre-long (500 mi) mountain range that stretches near the Afghan-Pakistan border, from central Afghanistan to northern Pakistan. It forms the western section of the Hindu Kush Himalayan Region)
பின்னாளில் நிறைய மதங்கள் தோன்றிய போது ...
நாம் இந்துக்கள் ஆனோம்
ஆனால் இன்று
இந்த வரலாறு கூகுளில்
இல்லை
1984 களில்
நூலகங்களில் இருந்த பல புத்தகங்களில்
இது இருந்து இருக்கிறது...
அடியேன் நினைவுச் சில்லுகளில்
டெலிட் ஆகாமல் இன்றும் உள்ளது...
நன்றி அய்யா
அன்புடன்
கே எல் என்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|