புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_m10என்றென்றும் இளமை: சினிமா காதல்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றென்றும் இளமை: சினிமா காதல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 13, 2018 2:21 am

என்றென்றும் இளமை: சினிமா காதல்! 8pNlWVRrRoWTEnsV0LTf+love1
-
உலகம் முழுவதும் திரைப் படம் தயாரிக்கிறார்கள்.
மற்ற நாட்டு திரைப்படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும்
இருக்கிற பெரிய வித்தியாசம் காதல்.

இங்கு காதல் இல்லாத படங்கள் இல்லை. அனிமேஷன்,
கார்டூன் படமாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது
காதல் கண்டிப்பாக இருக்கும். இதற்கு காரணம்
தமிழர்களின் வாழ்க்கை முறை.

அது காதலால் நிறைந்தது. தமி்ழ் நாட்டில் காதலிக்காத
இளைஞனே இருக்க முடியாது. சில காதல் நிறைவேறி
திருமணத்தில் முடிந்திருக்கும், சில பாதியில் முறிந்திருக்கும்,
சில ஒருதலை காதலாக இருக்கும், சில காதல்கள் சொல்லப்
படாமலேயே கடந்து போயிருக்கும்,

சில தோல்வி அடைந்திருக்கும், சில மீண்டும் பூத்திருக்கும்.
இப்படி ஏதோ ஒரு காதலில் தமிழ்நாட்டு இளைஞர்களும்,
இளைஞிகளும் விழுந்திருப்பார்கள்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 13, 2018 2:23 am

என்றென்றும் இளமை: சினிமா காதல்! FMt68u6S0mtiADhLYJkf+love
-


மவுன படங்கள் காலத்தில் பெரும்பாலும் புராண கதைகள்தான்
திரைப்படமாக வெளிவந்தது. புராணத்தில் இடம்பெற்றிருந்த
காதல்கள் படத்திலும் இடம்பெற்றது. குறிப்பாக முருகன்
வள்ளியை கிழவன் வேடமணிந்து காதலித்த கதையை கூறலாம்.

மவுனப் படங்கள் பேசத் தொடங்கிய காலத்தில் காதலை
தொடங்கி வைத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாடல்களில்
காதலை உருக உருக சொன்ன பாகவதர், காட்சிகளில் காதலியை
அதிக பட்சம் தொட்டு பேசுவதாக மட்டுமே இருந்தது.

அதுவும் குறிப்பாக கைகள், தோள்களை மட்டுமே தொட்டுப்
பேசுவார். அவர் காலத்து படங்களில் நாயகன் ஒரு மூலைக்கும்,
நாயகி ஒரு மூலைக்குமாக நிற்பார்கள்.

பாகவதர் காலத்து காதலுக்கு பெரும் வில்லனாக இருந்தது
அதிகார முரண்பாடு, மன்னர் மகளை சாதாரண வீரன்
காதலிப்பான், அல்லது சக்கரவர்த்தியின் மகளை குறுநில
மன்னன் காதலிப்பான்.

தன் வீரம், விவேகத்தால் காதலை வென்றெடுப்பான் காதலன்.
காதல் கதைகளிலும், காட்சிகளிலும் அடுத்தக் கட்டத்தை
கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். காதலியை இறுக கட்டி
அணைப்பதும், கன்னத்தோடு கன்னம் உரசுவதும், கட்டிப்
பிடித்து தரையில் உருள்வதுமாக மிகப் பெரிய மாற்றத்தை
கொண்டு வந்தார்.

சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அவர் காலத்தைய நடிகர்கள் அ
தையே பின்பற்றத் தொடங்கினார்கள். ஆனாலும் முத்தக்
காட்சிகள் இடம்பெறவில்லை.

முத்தக் காட்சியில் பூக்களை வைத்து மறைத்து விடுவார்கள்.
அல்லது ஹீரோ உதட்டை துடைப்பார், ஹீரோயின் வெட்கத்தால்
முகத்தை மூடிக்கொண்டு ஓடுவார்.

இதை வைத்துக் கொண்டு என்ன நடந்திருக்கும் என்பதை
ரசிகர்கள் கற்பனைக்கு...
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 13, 2018 2:23 am


எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் காதலுக்கு வில்லனாக இருந்தது
வர்க்க முரண்பாடு. பெரிய பணக்கார வீட்டு பெண்ணை ஏழை
இளைஞன் காதலிப்பான். பணக்காரர் தன் பணபலம் ஆள்பலத்தை
பயன்படுத்தி ஹீரோவை அழிக்க நினைப்பார்.

அவரை வென்று ஹீரோ ஹீரோயினை கை பிடிப்பார்.
பெரும்பான்மையான காதல் கதைகள் இப்படித்தான் இருக்கும்.

தொடர்ந்து 80களில்தான் தமிழ் சினிமாவில் விதவிதமான
காதல்கள் வந்தது. அதற்கு மூல காரணமாக இருந்து அப்போதைய
காதல் இளவரசன் கமல்ஹாசன்.

ஒரு தலை காதலுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு 16 வயதினிலே
படம்தான். மயிலை சப்பாணி ஒரு தலையாக காதலிப்பதுதான்
16 வயதினிலே படத்தின் ஒன் லைன். அடுத்துதான் ஒருதலை ராகம்.

மேலும் 80களில்தான் முக்கோண காதல், அதனால் வரும் மோதல்,
காதலுக்காக பழிவாங்கல், காதலியை காப்பாற்ற உயிரைக்
கொடுத்தல் என காதலோடு ரத்தத்தை கலந்தது இந்த கால
கட்டத்தில்தான். 80களின் காதலுக்கு பெரும்பாலும் காரணமாக
இருந்தது ஈகோ.

அது பெண்ணுக்கும் இருந்தது, ஆணுக்கும் இருந்தது.
காதலனுக்காக காதலி உயிர் விடுவதும், காதலிக்காக காதலன்
உயிர்விடுவதும் 80களில் அதிகமாக இருந்தது, குரோதமும்,
பகையும் காதலில் இருந்தது.

காதலர்களிடையே நேரடியாக முத்தக் காட்சிகள் இடம்பெற்றது
இந்த காலத்தில்தான். ‘புன்னகை மன்னன்' படத்தில் கமல்
ரேகாவுக்கு கொடுத்ததுதான் தமிழ் சினிமாவின் முதல் லிப்லாக்
முத்தம்.

அதற்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டுமே பார்த்து
வந்த காட்சியை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார் கமல்.
காதலியுடன் ஒரே போர்வைக்குள் படுத்து உறங்குவது,
காதலனை காதலி பாம்பு போன்று சுற்றிக் கொண்டு ஆடுகிற
நெருக்கமெல்லாம் உருவானது.

அரிதாக 90களில் திரைப்பட காதல்களில் ஜாதி நுழைந்தது.
காதலுக்கு ஜாதி ரீதியான எதிர்ப்பும் அது தொடர்பாக வரும்
பிரச்னைகளும் சொல்லப்பட்டன. கூடவே காதலர்கள்
திருமணத்துக்கு முன்பே திட்டமிட்டோ அல்லது
ஏதேச்சையாகவோ தாம்பத்திய உறவு கொண்டு அதன் மூலம்
வரும் சிக்கல்கள் அதிகம் பேசப்பட்டது.
படுக்கையறை காட்சிகள் துணிச்சலுடன் படமாக்கப்பட்டது.
-
----------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 13, 2018 2:23 am

என்றென்றும் இளமை: சினிமா காதல்! POfGtLLrR7eizEbdln8x+lovee

அடுத்தக்கட்டமாக 2000ல் காதலில் தாம்பத்திய உறவு பெரிய
விஷயமே இல்லை. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையுடன்
இருக்கிறார்களா, அன்புடன் இருக்கிறார்களா என்பதுதான்
பிரதானம் என்று ஆக்கப்பட்டது.

பெற்றவர்கள் வேறு மாப்பிள்ளைக்கு கட்டாய திருமணம் செய்து
வைக்க நினைப்பதால் இதுவரை காதலித்தவனுக்கு பரிசளிக்க
நினைக்கும் காதலி ஒரு நாள் இரவு தன்னையே அவனிடம்
ஒப்படைக்கிறாள் என்கிற அளவிற்கு கதைகளில் மாற்றம்
ஏற்பட்டது.

பார்த்த உடன் காதல், பார்க்காமலேயே காதல், டெலிபோன்
காதல், பஸ் பயண காதல், ரெயில் பயண காதல், பள்ளி காதல்,
கல்லூரி காதல், பணியிடத்து காதல் என விதவிமான காதல்கள்
உருவானது 2000ல்தான் தான். காதலுக்கு வில்லனாக
காதலர்களே இருந்தார்கள் அல்லது சூழ்நிலைகள் இருந்தது.

பிறகு 2010களில் காதலில் தகவல் தொழில்நுட்பம் மிகப்பெரிய
பங்காற்றியது. டுவி்ட்டர், ஃபேஸ்புக் காதலின் தூதர்களானது
காதலிப்பவனை தைரியமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று
அறிமுக படுத்துகிற அளவிற்கு காதல் எளிமையானது.

அதே நேரத்தில் முன்பை விட ஜாதி உணர்வு அதிகமாகி கவுரவ
கொலைகள் பெருகி விட்டதால் அதுவும் திரைப்படங்களில்
எதிரொலிக்கத் தொடங்கியது. மேம்பட்ட நாகரீக காதல்
ஒரு பக்கம், ஜாதி வேற்றுமையால் ரத்தம் சிந்துகிற காதல்
இன்னொரு பக்கம் என இரண்டு விதமான காதல்களில்
பயணிக்கிறது இன்றைய சினிமா...

காதல் சென்டிமென்ட்

தமிழ் படங்களில் காதல் இருந்தாலும், ஒரு காலத்தில் படத்தின்
பெயரில் காதல் இருந்தால் படம் ஓடாது என்ற சென்டிமென்ட்
இருந்தது ஆச்சர்யம். காதல்... காதல்... காதல் என்ற பெயரில்
வந்த படம் உட்பட பல உதாரணங்கள் உண்டு.

காதல் கோட்டை படம் அந்த சென்டிமென்ட்டை மாற்றியது.
அதன்பிறகு எங்கேயும் எப்போதும் காதல்தான்
-
-------------------------------------

மீரான்
தினகரன்
படம்-இணையம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 13, 2018 5:09 pm

அருமையான தொகுப்பு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக