புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_m10காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 3:36 pm

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகையிட்டனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஜீவா, ராஜா மற்றும் லதா ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ``காவிரி தீர்ப்பில் வஞ்சகம், மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல், காவிரி உரிமையைப் பறிகொடுத்த தமிழக அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறி தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்திப்பிடித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது போராட்டக்காரர்கள், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வழக்கம் போல் மத்திய அரசுக்குச் சாதகமாகவே வழங்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள், வல்லுநர்கள் கருத்துக்கள் சேகரிக்கப்பட்ட பிறகு கடந்த 2007-ம் ஆண்டு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இப்போது 11ஆண்டுக்குப் பிறகு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என நீரைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ”மருமகள் இல்லை என்று விரட்டிய பிச்சைகாரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது நான் சொல்கிறேன் இல்லை” என்று சொல்வது போல இருக்கிறது. பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு பரிவுகாட்டிய நீதிமன்றத்துக்குத் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ள மனமில்லை. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மோடியின் மத்திய அரசு, நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு, உள்ளிட்டவற்றை எடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சி செய்வதற்கு இந்தத் தீர்ப்பும் ஒரு உதாரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இந்தத் தீர்ப்புக்கு எந்தப் பதிலும் வழங்காமல் பதவியை காப்பாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய அரசின் அதிகாரத்தைத் தனிய வைத்த மக்கள் எழுச்சி காவிரிக்காக எழ வேண்டும். டெல்லியின் அதிகாரத்தையும் தனிய வைப்போம் தனிய வைப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தமிழகத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசே தமிழகத்தை அழிக்காதே என மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகத்திற்கு எதிராக உள்ளது எனக் கூறி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து தீர்ப்பிற்கு எதிராகவும்,மத்திய,மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு காவிரிக்காக கோஷங்கள் எழுப்பினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 18, 2018 8:11 pm

BJP தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டார்கள் . எனவே கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டைப் பழிவாங்கத் தொடங்கிவிட்டார்கள் . நீதிமன்றத் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இல்ல்லையென்று சொல்லமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 12:54 pm

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR காட்டிய  இரட்டை இலை  இப்போது எச்சில் இலை ஆனது



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 1:00 pm

சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்திற்கு உரிய
நிதி ஒதுக்கீட்டை அதிகாரமாக கேட்கிறார்....!!
-
அப்படி கேட்கும் நிலையில் (நிதி மற்றும் தண்ணீர்)
நம்ம தலைவர்கள் இல்லை...!!
-
சோகம் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 1:38 pm

SK wrote:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR கட்டிய இரட்டை இல்லை இப்போது எச்சில் இல்லை ஆனது
மேற்கோள் செய்த பதிவு: 1259997

கடைசி வரியில் எழுத்து பிழை அதிகமாக உள்ளதே SK .
சிறிது கவனம் ப்ளீஸ். உங்கள் பதிவில் திருத்துகிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 1:44 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR கட்டிய இரட்டை இல்லை இப்போது எச்சில் இல்லை ஆனது
மேற்கோள் செய்த பதிவு: 1259997

கடைசி வரியில் எழுத்து பிழை அதிகமாக உள்ளதே SK .
சிறிது கவனம் ப்ளீஸ். உங்கள் பதிவில் திருத்துகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260017

பிழை திருத்தலுக்கு நன்றி ஐயா
நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக