புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
Page 1 of 1 •
நீங்கள் கற்பிப்பவர் எனில், வெறும் உயிரியல், வேதியியல் போன்ற விஷயங்களைப்பற்றி மட்டும் தகவல் தருபவரா? அல்லது, நீங்கள் ஆசிரியர் என்ற உயர்ந்த உணர்வுடையவரா?
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வாருங்கள் நண்பரே ...ஈகரையில் இனைந்தமைக்கும் அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள் ... நம் ஈகரையில் கல்வியாளர்கள் பலர் உள்ளனர் ... அவர்களிடம் இருந்து அருமையான மறுமொழிகளையும் ஆரோக்கியமான கருத்துக்களையும் இப்பதிவில் நாம் பெறலாம் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
ஜே கே சொல்வதெல்லாம் ஒரு அற்புதமான கண்ணோட்டம். ஆனால் சிந்திப்பதற்கு எங்கு கற்றுக்கொடுப்பார்கள்? நம் முன்னோர்கள் எல்லாம் உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி ஆன்மீக வழியில் சென்றவர்கள். உலகை உண்மையாக எண்ணி முட்டி மோதி இங்கே முன்னேறியது எல்லாம் பொருளாதார முன்னேற்றமும் அறிவு என்ற பெயரில் தகவல்களை சேர்த்துவைத்துக்கொள்வதும்தான். எனவே "ரெண்டும்கெட்டான்களுக்கு" வழி சொல்ல வேண்டும்.
- Sponsored content
Similar topics
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|