புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
(பெண்பிள்ளைகளின் இந்நாள் அப்பாக்களும், வருங்கால அப்பாக்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்!)
ஐந்து வயது பையன், தன் தாயிடம் கேட்கிறான், “இது என்னம்மா?”
தாய், என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஏழு வயது சகோதரன், முந்திக் கொண்டு பதில் சொல்கிறான், “இது கூட தெரியாதா, இது விஸ்பர்!” என்று!
இந்த வயதில், நிச்சயமாக இது பற்றி தெரியாது தான், ஆனாலும் ஏதோ ஒரு வகையில் புரிந்திருக்கிறார்கள். புரியாத வயதில், புரியாமல் இருப்பது நல்லது தான். ஆனால், புரியக்கூடிய வயதிலும் புரியாமல் இருந்தால், தவறு யார் மேல்?
ஒரு சிறுமி, தான் வயதுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் பெற்றோரிடம் சொல்லாமல் கஷ்டப்பட்டு மறைத்து வந்திருக்கிறாள். அடிக்கடி பாத்ரூம் போய் வருவதை பார்த்த, விபரம் தெரிந்த அவளுடைய தோழி கேட்கவும், இவள் தந்த பதில் சற்று அதிர்ச்சிக்குரியது,
“காயம் பட்டால் தானே ரத்தம் வரும். இதைப் போய் என் அம்மாவிடம் சொன்னால், யூரின் போகும் இடத்தில் எப்படி காயம் ஆனது? எப்படி அவ்விடத்தில் இடித்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை!” என்று கூறி இருக்கிறாள்.
இதுமட்டுமல்ல, முதன்முறை மாதவிலக்கு ஏற்பட்டதும், தான் சாகப் போகிறோம், அதனால் தான் உடலில் இருந்து இவ்வளவு ரத்தம் வெளியாகிறது என்று எண்ணி ‘கோ’வென்று அழுத சிறுமியின் கதையையும் நான் கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் அறியாமை தான். தன் பெண்குழந்தைகளுக்கு தக்க வயதில், உடலியல் சம்பந்தமான அறிவை வளர்ப்பது பெற்ற தாயின் கடமை. தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் இதில் பங்குள்ளது.
இதை படிக்கும் உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கலாம். அல்லது வருங்காலத்தில், பிறக்கலாம். ஒரு தகப்பனுடைய ஸ்தானத்தில் இருந்தோ, தாயுடைய ஸ்தானத்தில் இருந்தோ படித்தால், அதன் சீரியஸ்னஸ் புரியும்.
விவரம் அறியாத சிறுமிகள், பள்ளியில் வயதுக்கு வரும் போது, உடன் படிக்கும் தோழிகளின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஓரளவுக்கு முன்பே இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். தைரியமாக ஆசிரியையிடம் சொல்லுமளவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
முன்பு போல் அல்லாமல், இப்போ நம் உணவு முறை மாற்றத்தால், ஒன்பது அல்லது பத்து வயதிலேயே நம் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். அந்த வயதில், செக்ஸ் கல்வி என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அதனால், புரியும் விதமாக பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் என் மகளின் தோழி பருவமடைந்தவுடன், நான் என் மகளிடம், “வயதுக்கு வருவதென்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். “தெரியாது” என்றாள். ஏன் கேட்டேன் என்றால், பள்ளியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் அறியாமையின் காரணமாக தவறான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
மிகவும் சிறிய வயதில், கருமுட்டை உருவாகுதல், ஃப்யூசன் ஏற்படுதல், அல்லது அந்த லைனிங் உடைந்து உதிரமாக வெளியேறுதல் ஆகியவை எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. தேவையுமில்லை. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதில், இது பற்றி தெளிவு படுத்தலாம். பத்து அல்லது பதினோரு வயது சிறுமிகளுக்கு வேறு விதமாக புரியவைக்க வேண்டும்.
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
இதை சொல்லும் போது, என் கணவரும் உடன் இருந்தார். இதில் நமக்கு சம்பந்தமில்லை என்று அப்பாமார்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. வயது வந்த காரணத்தால், தான் தந்தையின் பாசத்தில் இருந்து ஒதுங்கி போகிறோம் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது.
பொதுவாக, ‘விஸ்பர்’, ‘ஸ்டே ஃப்ரீ’ போன்ற சேனிடரி நேப்கின்களை அப்பாமார்கள் வாங்கி தந்தாலும், பெண்பிள்ளை தனக்கு தேவையென்றால், தாய் மூலமாகத் தான் தூது விடுவாள். அவ்வாறு நேராமல், நேரடியாக எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான், அதைப் பற்றி விளக்கம் தரும் போது, என் கணவரையும் உடனிருக்கச் செய்தேன்.
முதலில், மாதவிலக்கு, ஒரு வெட்கப்படக் கூடிய சமாச்சாரமோ, ஒரு நோயோ அல்ல என்பதை பிள்ளைகள் விளங்க வேண்டும். இது இயல்பாக, ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவது போல இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டும்.
பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இப்படி நாம் செய்தால், பின்னாட்களில், சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், அதை தாங்கி கொண்டு பெரிது படுத்தாமல், வழக்கம் போல் இயங்க பழகிக் கொள்வார்கள்.
அதே போல, இரத்தச்சோகையுள்ள சிறுமிகளுக்கு அதற்கான மாத்திரைகள், உணவு வகைகளைக் கொடுக்கலாம். ஆனால், சாதாரணமான, ஆரோக்கியமான பிள்ளைகள் விஷயத்தில் இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ‘இதனால், உடலின் சத்துக்களை நீ இழந்துவிடுவாய்’, போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அச்சப்படுத்தக் கூடாது. வெளியேறுவது ரத்தமல்ல, கழிவு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில், ஓடாதே, குதிக்காதே போன்ற கண்டிஷன்களையெல்லாம் விட்டு விட்டு, எப்பவும் போல இரு என்று சொல்லிப் பாருங்கள், தானாகவே ஒரு மெச்சூரிட்டி ஏற்பட்டு, துரு துரு பிள்ளைகள் கூட அடங்கி விடுவார்கள். ஆனால், மாதவிலக்கு துணியில் கறையாய் படியும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பது ரொம்ப ஷேம் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே மனதில் பதிய வைத்து விடுங்கள்.
‘Have a happy period' என்று விளம்பரத்தில் சொல்வது போல, நம் பெண்குழந்தைகள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இத்தருணத்தை எதிர் கொள்வது, பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது.
-சுமஜ்லா.
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_22.html
ஐந்து வயது பையன், தன் தாயிடம் கேட்கிறான், “இது என்னம்மா?”
தாய், என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஏழு வயது சகோதரன், முந்திக் கொண்டு பதில் சொல்கிறான், “இது கூட தெரியாதா, இது விஸ்பர்!” என்று!
இந்த வயதில், நிச்சயமாக இது பற்றி தெரியாது தான், ஆனாலும் ஏதோ ஒரு வகையில் புரிந்திருக்கிறார்கள். புரியாத வயதில், புரியாமல் இருப்பது நல்லது தான். ஆனால், புரியக்கூடிய வயதிலும் புரியாமல் இருந்தால், தவறு யார் மேல்?
ஒரு சிறுமி, தான் வயதுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் பெற்றோரிடம் சொல்லாமல் கஷ்டப்பட்டு மறைத்து வந்திருக்கிறாள். அடிக்கடி பாத்ரூம் போய் வருவதை பார்த்த, விபரம் தெரிந்த அவளுடைய தோழி கேட்கவும், இவள் தந்த பதில் சற்று அதிர்ச்சிக்குரியது,
“காயம் பட்டால் தானே ரத்தம் வரும். இதைப் போய் என் அம்மாவிடம் சொன்னால், யூரின் போகும் இடத்தில் எப்படி காயம் ஆனது? எப்படி அவ்விடத்தில் இடித்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை!” என்று கூறி இருக்கிறாள்.
இதுமட்டுமல்ல, முதன்முறை மாதவிலக்கு ஏற்பட்டதும், தான் சாகப் போகிறோம், அதனால் தான் உடலில் இருந்து இவ்வளவு ரத்தம் வெளியாகிறது என்று எண்ணி ‘கோ’வென்று அழுத சிறுமியின் கதையையும் நான் கேட்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் அறியாமை தான். தன் பெண்குழந்தைகளுக்கு தக்க வயதில், உடலியல் சம்பந்தமான அறிவை வளர்ப்பது பெற்ற தாயின் கடமை. தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் இதில் பங்குள்ளது.
இதை படிக்கும் உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கலாம். அல்லது வருங்காலத்தில், பிறக்கலாம். ஒரு தகப்பனுடைய ஸ்தானத்தில் இருந்தோ, தாயுடைய ஸ்தானத்தில் இருந்தோ படித்தால், அதன் சீரியஸ்னஸ் புரியும்.
விவரம் அறியாத சிறுமிகள், பள்ளியில் வயதுக்கு வரும் போது, உடன் படிக்கும் தோழிகளின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஓரளவுக்கு முன்பே இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். தைரியமாக ஆசிரியையிடம் சொல்லுமளவுக்கு புரிந்திருக்க வேண்டும்.
முன்பு போல் அல்லாமல், இப்போ நம் உணவு முறை மாற்றத்தால், ஒன்பது அல்லது பத்து வயதிலேயே நம் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். அந்த வயதில், செக்ஸ் கல்வி என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அதனால், புரியும் விதமாக பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் என் மகளின் தோழி பருவமடைந்தவுடன், நான் என் மகளிடம், “வயதுக்கு வருவதென்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். “தெரியாது” என்றாள். ஏன் கேட்டேன் என்றால், பள்ளியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் அறியாமையின் காரணமாக தவறான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
மிகவும் சிறிய வயதில், கருமுட்டை உருவாகுதல், ஃப்யூசன் ஏற்படுதல், அல்லது அந்த லைனிங் உடைந்து உதிரமாக வெளியேறுதல் ஆகியவை எல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. தேவையுமில்லை. ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதில், இது பற்றி தெளிவு படுத்தலாம். பத்து அல்லது பதினோரு வயது சிறுமிகளுக்கு வேறு விதமாக புரியவைக்க வேண்டும்.
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
இதை சொல்லும் போது, என் கணவரும் உடன் இருந்தார். இதில் நமக்கு சம்பந்தமில்லை என்று அப்பாமார்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. வயது வந்த காரணத்தால், தான் தந்தையின் பாசத்தில் இருந்து ஒதுங்கி போகிறோம் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது.
பொதுவாக, ‘விஸ்பர்’, ‘ஸ்டே ஃப்ரீ’ போன்ற சேனிடரி நேப்கின்களை அப்பாமார்கள் வாங்கி தந்தாலும், பெண்பிள்ளை தனக்கு தேவையென்றால், தாய் மூலமாகத் தான் தூது விடுவாள். அவ்வாறு நேராமல், நேரடியாக எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான், அதைப் பற்றி விளக்கம் தரும் போது, என் கணவரையும் உடனிருக்கச் செய்தேன்.
முதலில், மாதவிலக்கு, ஒரு வெட்கப்படக் கூடிய சமாச்சாரமோ, ஒரு நோயோ அல்ல என்பதை பிள்ளைகள் விளங்க வேண்டும். இது இயல்பாக, ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவது போல இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டும்.
பருவமடைந்த புதிதில், மாதவிலக்கு வரும் போது, வயிறு வலிக்கிறது என்றோ, கால் வலிக்கிறது என்றோ பிள்ளைகள் சொன்னால், அதை அவ்வளவாக பொருட்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இப்படி நாம் செய்தால், பின்னாட்களில், சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், அதை தாங்கி கொண்டு பெரிது படுத்தாமல், வழக்கம் போல் இயங்க பழகிக் கொள்வார்கள்.
அதே போல, இரத்தச்சோகையுள்ள சிறுமிகளுக்கு அதற்கான மாத்திரைகள், உணவு வகைகளைக் கொடுக்கலாம். ஆனால், சாதாரணமான, ஆரோக்கியமான பிள்ளைகள் விஷயத்தில் இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ‘இதனால், உடலின் சத்துக்களை நீ இழந்துவிடுவாய்’, போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அச்சப்படுத்தக் கூடாது. வெளியேறுவது ரத்தமல்ல, கழிவு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில், ஓடாதே, குதிக்காதே போன்ற கண்டிஷன்களையெல்லாம் விட்டு விட்டு, எப்பவும் போல இரு என்று சொல்லிப் பாருங்கள், தானாகவே ஒரு மெச்சூரிட்டி ஏற்பட்டு, துரு துரு பிள்ளைகள் கூட அடங்கி விடுவார்கள். ஆனால், மாதவிலக்கு துணியில் கறையாய் படியும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பது ரொம்ப ஷேம் என்பதை மட்டும் ஆரம்பத்திலேயே மனதில் பதிய வைத்து விடுங்கள்.
‘Have a happy period' என்று விளம்பரத்தில் சொல்வது போல, நம் பெண்குழந்தைகள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இத்தருணத்தை எதிர் கொள்வது, பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது.
-சுமஜ்லா.
http://sumazla.blogspot.com/2009/08/blog-post_22.html
என் மகளுக்கு நான் இவ்வாறு தெளிவு படுத்தினேன், “யூரின், மோஷன் போல இதுவும் இயற்கையானது; நம் உடலில் உள்ள அழுக்கு ரத்தம், மாதம் ஒரு முறை வெளியேறும், அதனால் உடல் சுத்தமடைந்து பளபளவென்று அழகாக ஆகி விடுவாய்! அதனால், அவ்வாறு இருந்தால், பயமோ, வெட்கமோ அடையாமல், தைரியமாக என்னிடமோ, அப்பாவிடமோ அல்லது ஆசிரியையிடமோ வந்து சொல்ல வேண்டும்”
அண்ணா உண்மையில் ஒவ்வரு பொற்றோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்...
இனி வரும் கால்த்தில்லாவது பொண்கள் சுதந்திரமா இருக்கட்டும்... ( அந்த நாளில் )
அண்ணா உண்மையில் ஒவ்வரு பொற்றோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்...
இனி வரும் கால்த்தில்லாவது பொண்கள் சுதந்திரமா இருக்கட்டும்... ( அந்த நாளில் )
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றிகள் ரிபாஸ் & தாமு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|