புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
3 Posts - 60%
Manimegala
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
11 Posts - 4%
prajai
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
9 Posts - 4%
Jenila
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
4 Posts - 2%
Rutu
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எது மென்மை Poll_c10எது மென்மை Poll_m10எது மென்மை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மென்மை


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Jun 29, 2018 10:56 am

கொடுத்தால்தான் உறவு
சுருக்கென்றது எனக்கு

அம்மாவின் புலம்பலைக் கேட்டு
அப்பா கூறியது

எனக்குள்ளும் பேசிக்கொண்டது
எப்படி கேட்டது

எதிர்ப்புகளும்
அரக்கத்தனமும்
நடப்புக்கும் வந்துவிட்டது

ஒரே மாதிரியாக
இருக்க முடியல

பேச்சுக்குப் பேச்சு
பூவையும் பொட்டையும் அழிக்கிற
அவுங்க யாரும்
அதுகள வச்சுப் பார்த்தது இல்ல

எதற்கும்
காரண காரியம் தேவையில்ல
மௌனமாயிருக்கப் பழகிக்க

நடக்கிறதுக்கு முன்னாடி
நானா எதுவும் செய்யக்கூடாதுங்கிறதுல
தெளிவா இருக்கேன்

புரியாம இல்ல
அதுக்காக தூக்கி
எறிஞ்சிடவும் முடியாது

நெனைக்கிறத சாதிக்கணும்னா
சுய தூண்டல் போதும்
காரியம் முடிஞ்சிடும்

ஊருக்கே கேட்கும்படி
உரத்துப் பேசறதுல
ஆபாசமா தெரியிற அவுங்கள
நெனச்சா பாவமா இருக்கு

உனக்குத் தெரியுமா
கண்ணை மட்டும் விட்டுட்டு
தோல அவுங்களே
உரிச்சிக்காட்றாங்கன்னு

அடுத்தவர் தீர்மானிக்கும் இயல்பை
நிலைநாட்ட மாறுவது போலி

சூழல் வாய்க்காத நிலையில்
என்னை
மென்மையானவள்
என்று ஏற்க இயலாது.

( தகவல்.நெட் மின்னிதழில் Sun Dec 10, 2017 11:48 பின் அன்று வெளிவந்தது.)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 29, 2018 12:28 pm

அருமை அக்கா 
எது மென்மை 3838410834 எது மென்மை 3838410834



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 15, 2018 4:36 pm

எது மென்மை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 15, 2018 8:20 pm

தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Jul 19, 2018 12:54 am

தோழமைக்கு வணக்கம்.

எது மென்மை கவிதைக்குக் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

ஐயா சிவனாசான் அவர்கள் “ தமிழ் மட்டுமே கையாண்டு பயன் படுத்தினால்
மேலும் மெருகூட்டம் பெறுமே>>>>
என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து

ஐயா என் கவிதையில் பேச்சு வழக்கு அதிகம் இடம்பெறும். மேலும் தமிழா சமஸ்கிருதமா என்று பிரித்தறிய முடியாத தற்சமம் நிலையில் சொற்கள் நம் தமிழில் கலந்து விட்டன. அவை இன்று வழக்கிலும் நிலைபெற்றிருக்கிற காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் அச்சொற்களைப் பயன்படுத்தினால் வாசிப்பாளருக்குக் கவிதை எளிதில் விளங்கும் என்பதனால் பயன்படுத்துகிறேன். மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று நன்னூலாரும் கூறியிருப்பதனால் கவிதையில் பயன்படுத்தும் சொற்களின் இயல்பு குறித்து யோசிக்கவில்லை.

தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்தான் ஐயா. கவிதை எழுதுவதற்கான தூண்டல் மனத்துள் ஏற்படும்போதே எந்நேரமாயினும் எழுதிவிடுவேன். பின்னர் படிக்கும்போது அதில் உயிர்ப்பிருக்கும். என் உணர்வை கவிதை முழுமையாகப் பதிவு செய்திருக்கின்றதா? என்று மட்டும் பார்ப்பேன். மனம் சமாதானம் அடைந்து விட்டால் அதன்பின்னர் அதிலுள்ள ஓர் எழுத்தையும் மாற்றத் தோன்றாது. தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தினால் வலிந்து எழுதுவதாகத் தோன்றும். ஒருவேளை பழக்கத்திற்கு வந்துவிட்டால் இயல்பாகிவிடும் என்று கருதுகிறேன். முயற்சிக்கிறேன் ஐயா.

நன்றி. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 19, 2018 8:03 pm

சகோதரி உன் கவிதையை பற்றி கூறல.
சிலர் தன் பெயரையே தமிழில் பதிய மன
மில்லையே எனத்தான் கூறுகிறேன்>>>
உம் கவிதை ஜோர்தான்>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக