புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Dec 17, 2009 7:34 pm

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் -
சொட்டும் ஈரமாகவே
நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்;

தேடி அலைந்தால்
யாரோ எங்கோ கிடைக்கிறார்கள்
உண்மையும் யதார்த்தமுமாய்;

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

து சரி து தவறென
அளவுகோல் நிர்மாணிக்க கோரி தானே
எங்கேயோ நடக்கிறோம் நாமெல்லாம்...,

இப்படியா..
நகர்வது காலம்???

கடவுள் - புதைந்துள்ள மனம்
கல்லாய் இறுகிய -
கால இடைவெளியிலே தான்
தொலைத்தோமோ நம் நிம்மதியை;

காற்றும் மழையும் கூட
நம் பயணத்தை கொண்டே
தன்னை அமைத்துக் கொள்கிறதென
நம் எல்லோருக்குமே புரிவதில்லை தான்;

பூகம்பம் வந்தால்
சுனாமி வந்தால்
புயல் வெள்ளம் கரை புரண்டால்
வெயில் கருக்கி எடுத்தால்
கோபம் கொள்கிறோம் நாம்;

நம்மில் எத்தனை பேர்
நாம் சரியென்று
எத்தனை முறை -
நாம் சிந்தித்திருப்போம்???

ஓஹோ! மறந்து விட்டேன்
அதற்குத் தான் -
அளவுகோல் இன்னும்
அளவிடவில்லை இல்லையா...

சரிசரி..
சரியென்று நம்மை மெச்சிக் கொள்வோம்;
தவறில்லை என்பதற்காகவாவது
சிந்திப்போமே???
-------------------------------------------
வித்யாசாகர்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Fri Dec 18, 2009 3:28 pm

மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா.
அனைவருக்கும் தாம் செய்வது சரிதான் .
அவர்களுக்கு தவறென தோன்றிவிட்டால் திருந்திவிட மாட்டர்களா?

கொலை செய்வது கூட சரிதான் ,
அது அவனுக்கு தவறென புரியும் வரை
அப்படி தவறென யாரேனும் சுட்டி கட்டினால்
அதை நியாபடுத்த காரணம் கூட சொல்வான் .
உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 9:11 pm

மிக்க நன்றியென் சகோதரா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 9:22 pm

அழகான கவிதை அண்ணா இன்றைய மனிதனின் போக்கை சுட்டிக்காட்டும் அருமையான விளக்கம் ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 678642

உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:37 pm

அருமையான வரிகள் , அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:41 pm

வித்யாசாகர் wrote:

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

மிக மிக அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள்...

தவறு என்று தெரிந்து இருந்தும் செய்கிறார்கள்..கேட்டால்..
தவறை மறைக்க பொய் என்ற இன்னொரு தவறை விதைக்கிறார்கள்.




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக