புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 3%
Shivanya
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
Guna.D
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
12 Posts - 2%
prajai
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
9 Posts - 2%
jairam
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
Jenila
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
Rutu
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 10, 2018 6:27 pm

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Moon10
-

சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது.

இதனால்தான், மூன்றாம் பிறையைப் பார்ப்பதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
-
-------------------------
ஆன்மிக வினா-விடை!
வாரமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 10, 2018 7:00 pm

// சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது. //

புரியலையே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 7:19 pm

மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Aug 10, 2018 8:16 pm

தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்? சிலர் சினிமா நடிகர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் .

பள்ளி மாணவன் (முஸ்லிம்) சொன்னது இது…………..

முஸ்லிம்கள் சந்திரனை வைத்தே மாதத்தைக் -லூனார் மாதம்-கணிக்கிறார்கள். சந்திரன் உதயம் மறைவு ஒரு நாளாகும். அதை வைத்து பிறை வரும் நேரம் நாள் தொடக்கம் என்பதால் நோன்பிருக்கும் போது அந்த முறை கடைப் பிடிக்கப்படுகிறது.சபான் (8) மாத முடிவு ரமதான் (9) மாத தொடக்கம். (அல்-புகாரி-குரான்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 12:46 pm

அட அது  தேசிய விருது பெற்ற படம் அதனால் பார்க்கிறோம்  சூப்பருங்க சூப்பருங்க



Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat Aug 11, 2018 1:00 pm

ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 11, 2018 4:48 pm

பார்க்க அழகாக இருக்கிறது அதை பார்த்தவுடன்
நமக்கு ஓர் உற்சாகம் தெம்பு ஏற்படும்.அதானால்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:07 pm

Mr.theni wrote:ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

SK யம் நடித்துள்ளாரா? நல்ல வேளை நான் பார்க்கவில்லை.

நானும் அப்போது பிறக்கவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 5:56 pm

நன்றி நன்றி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2018 6:48 pm

T.N.Balasubramanian wrote:மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்

முதல் பிறை சிறிய கீற்று போல தெரியும் . கொஞ்ச நேரத்தில மறைந்துவிடும் அது தான் மாதத்தின் ஆரம்பம் ஐயா . மூன்றாம் பிறை அல்ல.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக