புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 3%
Guna.D
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
17 Posts - 4%
prajai
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நினைவு


   
   
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:55 pm

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:58 pm

தமிழ் பா சுவை அறிந்தால்
பட்டினிக்கும் பாட்டினிக்கும்...

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:26 pm

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:27 pm

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 6:50 pm

வாங்க பாலா தமிழ் கடவுள் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

ஈகரை அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து விதிமுறைகளை பின்பற்றவும்.

5 வரிக்கு குறைவாக, கவிதை இருப்பின்,அதற்கென தனி திரி தொடங்கவேண்டாம்.

2 அல்லது 3 கவிதைகளை ஒரு திரியில் இணைக்கலாம்.

பயனர் பெயர் மாற்றவேண்டுமெனின் தெரியப்படுத்தவும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:05 pm

அம்மாவின் நினைவுடன் உங்களுடைய மற்ற கவிதைகளும்
ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திரியில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பதிவு எண் # 5 இல் கூறியபடி, பதிவுகளை பதிவிடவும்.
விதிமுறைகளை படிக்கவும்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 7:17 pm

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:41 pm

பாலா தமிழ் கடவுள் wrote:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.
.

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை?
இரு வரி புதுமை  கவிதைகள் /மூன்று வரி ஹை க்யூ கவிதைகள்
நடைமுறையில் உள்ளனவே.

இரு வரி கவிதைக்காக தனி திரி அனுமதிப்பது இல்லை என்பது
ஈகரையில் விதிமுறைகளில் ஒன்று. புதியவர் என்பதால் விதிமுறைகள்
அறியப்படுத்தினேன்.

மூன்று அல்லது நான்கு "இரு வரி கவிதை"களை ஒரு திரியில் பதிவிடலாம்.

வேறு சந்தேகம் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Mon Aug 27, 2018 9:55 am

திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 11:17 am

பாலா தமிழ் கடவுள் wrote:திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1275308

திரி என்பது (thread ) வலை உலகில் பழக்கத்தில் உள்ள ஒரு சொல்தான்.
திரி என்பதை பதிவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் நாலு கவிதைகளும் ,நாலு தனி பதிவுகளாக வந்துள்ளன.
அவைகளை ஒருங்கிணைத்து ஒரு பதிவில் (திரியில்) கொண்டுவந்துள்ளேன்.
இரண்டு வரி கவிதைக்கு ஒரு தனி பதிவு வேண்டாம்.
இரெண்டு வரி கவிதைகள் இருக்கின்றன என்றால் 3 அல்லது 4 கவிதைகளை
அதற்கென நீங்கள் நினைக்கும் தலைப்பை கொடுத்து ஒரே பதிவில் பதிவிடவும்.

முகப்பில் , கவிதை களஞ்சியம் என்ற பகுதியை பார்க்கவும்.
அதனில் 6 பிரிவுகள் உள்ளன.
உங்கள் தேர்வு அதன் அடிப்படையில் இருக்கட்டும் .

சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக