புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 2%
Jenila
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
6 Posts - 5%
Jenila
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
3 Posts - 2%
prajai
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_m10திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm

திரை விமர்சனம்: வஞ்சகர் உலகம் Bc65256cP150245s2mrjpg
-
கதாநாயகி சாந்தினி தமிழரசன் கொலையாவதோடு
தொடங்குகிறது படம். எதிர்வீட்டுப் பையன் சிபி புவனசந்திரன்
மீது போலீஸுக்கு சந்தேகம் எழுகிறது. அவனுக்கு உதவ
வருகிறார் பத்திரிகையாளர் விசாகன் வணங்காமுடி.

கொல்லப்பட்ட சாந்தினி யின் கணவன் ஜெயப்பிரகாஷ்
ராதா கிருஷ்ணனை போலீஸ் விசாரிக்க, அவருக்கு உதவ
வருகிறார் நிழல் உலக தாதா குரு சோமசுந்தரம்.
இந்த கொலை வழக்கு மூலம் நிழல் உலக முக்கியப் புள்ளியை
பொறி வைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர்.

சாந்தினியைக் கொன்றது யார்? இந்த கொலை எதற்காக
நடந்தது? அந்த முக்கியப் புள்ளிக்கும் வஞ்சகர் உலகத்துக்கும்
என்ன தொடர்பு என்பதே மீதிக் கதை.

‘ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா. அவங்களுக்கு அழகான
ஒரு குட்டிப் பொண்ணு..’ என்று அழகாய் கையைப் பிடித்துக்
கொண்டு கதை சொல்வது ஒரு பாணி.

ஒரு கதையை கூறு கூறாக்கி, முன்னும் பின்னுமாக மாற்றி
சஸ்பென்ஸ் ஏற்றிக் கூறுவது இன் னொரு பாணி.
2-வது வகையை தேர்வு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்
மனோஜ் பீதா.

இதுபோன்ற சோதனை முயற்சி சில சமயம் பரவசம் தரும்..
‘குடைக்குள் மழை’, ‘விருமாண்டி’, ‘காக்க காக்க’
போல. அல்லது, ஒரே யடியாக பாடாய்ப் படுத்திவிடும்.
அந்த இரண்டுக்கும் நடுவே இடைநிலை காவியமாய்
நிற்கிறது ‘வஞ்சகர் உலகம்’.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 12:17 pm



போதைப் பொருள் கும்பல், போலீஸ், புலனாய்வுப்
பத்திரிகையாளர் என வழக்கமான கிரைம் திரில்லர்
படங்களுக்கான கதைக் களத்தை எடுத் துக்கொண்டு,
சொன்ன விதத்திலும் இயக்குநர் ஓரளவு முத்திரை
பதித்திருக்கிறார். கதை, வசனம் விநாயக்.

இவரே திரைக்கதையிலும் இயக்குநருக்கு பக்கத்
துணையாக இருந்திருக்கிறார்.

படத்தின் அசுர பலம் குரு சோம சுந்தரத்தின் உடல்மொழி.
சற்று விசித் திர குணங்கள் கொண்ட இந்த கதா
பாத்திரத்தை, பலர் அதிகமாக குர லெழுப்பி,
தேவையில்லாத உடல் மொழிகள், முகபாவங்கள் கொடுத்து
வீணடித்திருப்பார்கள்.

ஆனால் குரு சோமசுந்தரம் கொஞ்சம்கூட ஓவர் ஆக்ட்
செய்யாமல் அடக்கி வாசித்து அப்ளாஸ் வாங்குகிறார்.

அறிமுக நாயகன் சிபி புவனசந் திரனும் நன்றாகவே
ஸ்கோர் செய்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும்
சாந்தினி தமிழரசனும் நடிப்பில் குறைவைக்கவில்லை.

இவர்களைத் தவிர அழகம்பெரு மாள், விசாகன் வணங்காமுடி,
பத்திரிகையாளர் அனிஷா அம்ப் ரோஸ், காவல் ஆய்வாளர்
வாசு விக்ரம், மூர்த்தி என ஏராளமான பாத் திரங்கள்.

அவர்களும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
ஜான் விஜய் கேரக்டர் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகவே
படுகிறது.

போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்றம்,
கொலை யாளியை தேடும் விசாரணை என வெவ் வேறு
தளங்களில் பயணிக்கும் படம் அநியாயத்துக்கு குழப்புவதோடு,
சவ்வாக நீள்கிறது.

இவ்வாறு மெதுவாக நகர்வது, காட்சிகளின் சுவாரஸ்யம்
இன்மையால் அல்ல. நிதானமாக கதை சொல்வதை ஒரு
உத்தியாக பயன் படுத்துகிறார் இயக்குநர். படத்தின்
அடுத்தடுத்த நகர்வுகள், கிளைமாக்ஸ் திருப்பத்தைக்கூட
முன்கூட்டியே வசனங்கள் மூலம் சூசகமாக தெரிவிக்கிறார்.

இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், எதிர்பார்ப்பு,
விறுவிறுப்பு மற்றும் சாதாரண திருப்பங்கள்கூட இல்லாததால்
ஒரு கட்டத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது.

விசாகனின் விசாரணைக் காட்சி களில் நம்பகத்தன்மை
இல்லை. என் கவுன்ட்டரில் தப்பித்து திரும்பி வந்த
சோமசுந்தரத்தை காவல் துறை ஏன் விட்டுவைக்கிறது
என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை.

சமூகத்தால் இழிவுபடுத்தப் படும் தன்பால் உறவாளர்கள்
சமூக விரோதிகள் ஆவதுபோல காட்டுவது அபத்தம்.

குறைகள் ஆங்காங்கே இருந்தா லும், முன்னுக்குப் பின்
நகரும் திரைக் கதையோடு, படத்தின் தொழில்நுட்பத்
தரமும் சேர்ந்து, திரையுடனேயே நம்மை ஒன்ற
வைத்துவிடுகின்றன.

சரவணன் ராமசாமியுடன் மெக்ஸி கோவின் ரோட்ரிகோ
டெல்ரியோ இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அது, காட்சியின் தன்மைக்கேற்ற வண்ணங்களாலும்,
புதுமையான கோணங்களாலும் ஈர்க்கிறது.

சாம்.சி.எஸ் பின்னணி இசை வெகு சிறப்பு. குறிப்பாக,
கர்னாடக இசைப் பின்னணியில் நடக்கும் என்கவுன்ட்டர்
புதிய அனுபவம். நிகழ்வுகளை வெட்டி வெட்டிச் சொல்லும்
திரைக்கதையை சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ஆன்டனி.

முன்னும் பின்னுமாக நகரும் கதை, அதில் ஏராளமான
பாத்திரங்கள் என ஓரளவு புரிந்துகொண்டு, கதைக்குள்
லயிப்பதற்குள் முதல் முக்கால் மணி நேரம் சென்று
விடுகிறது.

கதை ஓரளவு பிடிபடத் தொடங்கியதும், ‘அடுத்து என்ன?’
என்ற தேடுதலும் ஏற்படுகிறது. 2 மணி நேரம் தாண்டியும்
ரசிகன் பொறுமை காப்பதே அந்த மையப் புள்ளியில்
சொல்லவரும் வலுவான காரணத்தை தேடவே.

ஆனால், அந்த இடத்தில் பெரிதாக சறுக்கியதில், நம்மிடம்
இருந்து வெகுவாக விலகி, அந்நியப்பட்டு நிற்கிறது
‘வஞ்சகர் உலகம்’.

தொழில்நுட்பத்துக்காகவும், மாறுபட்ட முயற்சிக்காகவும்
வரவேற் கலாம்.இந்து டாக்கீஸ் கருத்து
-
-------------------------
தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக