புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
17 Posts - 2%
prajai
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:23 pm

கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? E_1536296345
-
பள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி,
இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம்,
உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை
நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.

இருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட
வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது.

ஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது...
-
சிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும்,
'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ வழிபாட்டிற்கு,
எந்தெந்த மலர்கள், அவற்றை எடுக்க வேண்டிய காலம்,
ஆகியவற்றை விவரிக்கும்,'புட்ப விதி' மற்றும் மலர்களால்
தொடுக்கப்படும் பலவகை மலர் மாலைகளின்
தன்மைகளை விவரிக்கும், 'பூமாலை' போன்ற பல
நுால்களையும் எழுதியவர், -கமலை ஞானப்பிரகாசர்.
-
திருவாரூர் எனும், கமலையில் அவதரித்ததன் காரணமாக,
இவர், கமலை ஞானப்பிரகாசர் என, அழைக்கப்பட்டார்.
மகா ஞானி; தெய்வத்திருவருள் முழுமையாகக் கைவரப்
பெற்றவர்.

இவர் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்து
வந்தான், குருபாலன் எனும் வியாபாரியின் மகனான
தனபதி. கலைகளில் சிறந்த இவன், சிறந்த அறிவாளி.

இவன், ஊர் ஊராக தனக்கான குருநாதரைத் தேடி
அலைந்தவன், மதுரைக்கு வந்தான்.

சொக்கலிங்கப் பெருமானையும், அன்னை
மீனாட்சியையும் மனமாற வழிபட்டு, 'தகுந்த குருவை
அடியேனுக்கு காட்டி அருளுங்கள்...' என, வேண்டினான்.

அன்றிரவு துாங்கும்போது, தனபதியின் கனவில் வந்த
சொக்கநாதர், 'பக்தா... நம் வழிமுறையில் வந்த ஒருவன்,
ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில்
இருக்கிறான். அவனிடம் அருளுரை பெறுவாயாக...'
என்று கூறி, மறைந்தார்.

கனவு கலைந்த தனபதி, இறைவனையும், அம்பாளையும்
வழிபட்டு, மதுரையிலிருந்து புறப்பட்டான்.

ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளினார்
சொக்கலிங்கர், 'மதுரையிலிருந்து, பக்தன் ஒருவன்,
நாளை வருவான்; அவனுக்கு தீட்சை செய்வித்து,
அருள் உரை வழங்குவாயாக...' என்று கூறி, மறைந்தார்.

சிவபெருமான் சொன்னபடியே, தனபதி வந்து,
ஞானப்பிரகாசரை வணங்கி, 'அடியேனை சீடனாக
ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்...' என,
வேண்டினான்.

அவனை, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த ஞானப்பிரகாசர்,
அவன் நிலையை சற்று ஆராய எண்ணி , 'சரி... இங்கேயே
இரு...' என்றார். அதன்பின் தன் வழக்கமான அலுவல்களை
முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், வழக்கம் போல
மாணவர்களுடன் கோவிலுக்கு சென்றார்.

வழிபாட்டை முடித்து, இல்லம் திரும்பிய ஞானப்பிரகாசர்,
'இங்கேயே இருங்கள்...' என்று தன்னுடன் வந்தவர்களிடம்
சொல்லி, இல்லத்திற்குள் சென்றார்.

வந்த அனைவரும், 'உத்தரவு பெற்று விட்டோம்' என்ற
எண்ணத்தில், தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

தனபதி மட்டும், குரு உத்தரவை மீற அஞ்சி, அங்கேயே
நின்றான். அன்று இரவு முழுதும் பெருமழை பெய்தது.
ஆனால், ஒரு துளி கூட தனபதியின் மீது விழவில்லை.

மறுநாள் காலை அங்கு வந்த மற்ற மாணவர்கள்,
இந்த அதிசயத்தை பார்த்து குருநாதரிடம் சொல்ல,
அவர் தனபதியின் மன பக்குவத்தை புரிந்து கொண்டார்.
அதன்பின், தனபதிக்கு தீட்சை அளித்து, 'ஞானசம்பந்தர்'
என்ற, திருநாமமும் வழங்கினார்.

விஷயத்தை தெரிவிக்குமே தவிர, தெளிவை வழங்காது
கல்வி. தெளிவை வழங்கக்கூடியவர் குருநாதர் மட்டுமே.
நல்ல குரு கிடைக்கவும், தெளிவை வழங்கவும்,
இறைவனையும், இறைவியையும் வேண்டுவோம்!
-
-------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக