புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 3%
bala_t
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
prajai
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
Kavithas
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
293 Posts - 42%
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
6 Posts - 1%
prajai
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
5 Posts - 1%
manikavi
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 9:10 am

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். 

திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும், "மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா" என்று கேட்டார். 

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், "விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

யாரோ ஒருவர், ”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். 

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். 

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், 

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார்....

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். 

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். 

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். 

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம் திரும்பி,  "ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா" என்று கேட்டார். 

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். 

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார், ”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். 

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். 

ஸ்ரீவாசுதேவர் கூறினார், ”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். 

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். 

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். 

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’ அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஓம் நமோ நாராயணாய.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 10:26 am

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?
காஞ்சி மகானின் அருமையான விளக்கம்!!

-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:21 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Sep 27, 2018 6:33 am

மிகவும் நல்ல தகவல்.நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக