புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையை விரிவுபடுத்துங்கள் – புதிய முயற்சியினால் வெற்றி நிச்சயம்!!
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி
தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில்
யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க
அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.
“யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு
விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை
நிர்வகிக்கத் தகுதியானவன்” என்று அறிவித்தான்.
“மொட்டை அடித்துள்ள புத்த பிச்சுகளிடம் சீப்பு
வியாபாரமா?” என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில்
திகைத்தனர். “ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே!”
என்று நினைத்தனர்.
ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு
செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த
சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது
முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு
வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
–
-
ஓரு மகன், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு
விற்றேன்” என்றான். வியாபாரி, “எப்படி?” எனக் கேட்டான்.
“புத்த பிச்சுகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும்
உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிச்சுகளுக்கு அது சரியென்றுபட்டது.
அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள்
வாங்கினார்கள்” என விளக்கினான்.
இன்னொரு மகன்,
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்” என்றான்.
வியாபாரி ஆச்சரியத்துடன், “எப்படி?” என கேட்டான்.
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல்
உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போகிறவர்கள்
தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.
அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க
பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும்
அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த
மடாலயத்தில் சொன்னேன்.
ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால்
அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு
புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற
ஆலோசனையும் சொன்னேன்.
ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
என்றான். வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில்
யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க
அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.
“யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு
விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை
நிர்வகிக்கத் தகுதியானவன்” என்று அறிவித்தான்.
“மொட்டை அடித்துள்ள புத்த பிச்சுகளிடம் சீப்பு
வியாபாரமா?” என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில்
திகைத்தனர். “ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே!”
என்று நினைத்தனர்.
ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு
செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த
சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது
முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு
வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
–
-
ஓரு மகன், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு
விற்றேன்” என்றான். வியாபாரி, “எப்படி?” எனக் கேட்டான்.
“புத்த பிச்சுகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும்
உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிச்சுகளுக்கு அது சரியென்றுபட்டது.
அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள்
வாங்கினார்கள்” என விளக்கினான்.
இன்னொரு மகன்,
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்” என்றான்.
வியாபாரி ஆச்சரியத்துடன், “எப்படி?” என கேட்டான்.
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல்
உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போகிறவர்கள்
தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.
அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க
பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும்
அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த
மடாலயத்தில் சொன்னேன்.
ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால்
அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு
புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற
ஆலோசனையும் சொன்னேன்.
ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
என்றான். வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
-
மூன்றாம் மகன், “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை
செய்தேன்” என்றான். வியாபாரி ஆச்சரியத்தின்
எல்லைக்கே சென்றான். “எப்படி?” எனக் கேட்டான்.
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து
பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி
புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம்
அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால்
அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத்
தூண்ட உதவும் என்றேன்.
அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம்
என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில
சீப்புகளை நீட்டினேன்.
அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு
அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும்
கிடைக்கும். அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும்
வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.
அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர்
உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம்
சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” என விளக்கினான்.
-
-
மொட்டை பிச்சுகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக
ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம்
காணக்கூடிய மனோபாவம். சில சமயங்களில் நம்மைக்
கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட
இதே போலத் தான் இருக்கும்.
அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில்
தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி
நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு
விட்டோம் என்பது பொருள். எனவே எந்தவொரு கடினமான
சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.
முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு
அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள்.
புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.
சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த
முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும்,
நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக்
கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும்
அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
–
———————————
படித்ததில் பிடித்தது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதொரு அருமையான சிந்தனை முயற்சி எப்போதும் திருவினையாக்கும்.
நன்றி ஐயா
நன்றி ஐயா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|