புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
68 Posts - 47%
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 3%
jairam
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
102 Posts - 51%
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
9 Posts - 5%
prajai
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:29 am

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Large_152322212
-
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா.
ஆடு ஒன்றை பலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர்.
அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடு செய்தவரை
அழைத்து “”உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும்
படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா?

அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு
திருப்தி உண்டாகுமா?” என்று கேட்டார்.

அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.

“”சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள்.
அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த
பலிக்கு ஏற்பாடு செய்தேன்” என்றார் பக்தர்.

உடனே துறவி அவரது உறவினர்களை நோக்கி ,
“அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்?” என்று
கேட்டார்.

” முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம்,”
என்றனர்.

அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, “சுவாமி! எப்படியும்
இந்த ஆடு ஒருநாள் சாகத்தான் போகிறது. ஆனால்,
இப்போது இதை அம்மனுக்குப் பலி கொடுப்பதால்
மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்
கொள்கிறீர்களா!” என்றார்.

இதைக் கேட்ட துறவி,””சரியப்பா! நீயும் ஒருநாள்
சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு
அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா?”
என்று கேட்டார்.

இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை.
ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு,
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது.

அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை
வெளிப்படுத்தினார்.

———————————-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 6:57 am

நிறைய நபர்களின் அன்றைய கறி தின்னும்
ஆசை கரிகிப்போனது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 09, 2018 8:21 am

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல.. எல்லாம் ஒரு நாள் அறுப்பதற்கே... சிரி
ஆட்டுடன் மனிதனை ஒப்பிட்ட அவர் மகானே .. புன்னகை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜெ. சூர்யா கேட்பது போல்(ஆடுகளை விட மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் மனிதர்களை ஏன் கொல்ல கூடாது)  உள்ளது ...

ஒரு சிறு சந்தேகம் கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவை எல்லாம் ஆண் இனமாகவே(கிடாய்,சேவல்) ஏன் உள்ளது இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக