புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
12 Posts - 2%
prajai
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
9 Posts - 2%
jairam
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப் பெரிய பூ!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

உலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா? 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.
பார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் அடிக்கும். பிணவாடை அடிக்கும் என்பதால், இதனை 'பிண மலர்' (Corpse Flower - கார்ப்ஸ் ஃபிளவர்) என்றும் அழைப்பார்கள். மகரந்தங்களை உருவாக்கும் ஆண் மலர், விதைகளைத் தயாரிக்கும் பெண் மலர் என, இதில் இரண்டு வகை உண்டு. பூ பூக்கும்போது, 'பிளுபாட்டில்' எனப்படும் ஒருவகை ஈ மொய்த்து அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, மகரந்தத்தைத் தந்ததும் ஆண் மலரும், விதைகளை உருவாகியதும் பெண் மலரும் வாடி மக்கி மறைந்துவிடும். அப்போதுதான் தாங்க முடியாத பிணவாடை, துர்நாற்றம் வீசும்.
பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!

நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

அத்தி மரத்தில் பூவே தெரியாது என்றால், இந்தத் தாவரத்தில் பூவைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படாது. மலர்தான் பெரிதே தவிர, தாவரம் கண்ணுக்கே தெரியாது; இதன் இலைகள், தண்டு, வேர் என எந்தப் பகுதியும் கண்களுக்குத் தெரியாத அளவு நுண்ணியவை. ஐந்து மலரிதழ்கள் கொண்ட மலர் மட்டுமே வெளியே தெரியும். இந்தத் தாவரத்திற்கு இலைகளே இல்லை. நூல் போன்ற வேர் அமைப்பு மட்டுமே உண்டு. இதன் வேர்க்கால்களும் உணவு தயாரிப்பதில்லை. நுணுக்கமான இலைகள் மட்டுமே உடையது என்பதால், இலைகள் வழியும் உணவு தயாரிப்பதில்லை. இது ஓர் ஒட்டுண்ணித் தாவரம். இதன் அருகில் வளரும் 'ஸீயானா' போன்ற தாவரங்களின் வேர்களோடு பிணைந்து, அந்தத் தாவரம் தயாரிக்கும் உணவைத் திருடி கொழுக்கும். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்.
இந்த தாவரம் தாவரமா, இல்லை ஒருவகை பூஞ்சனமா என, தொடக்கத்தில் தாவரவியலாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. 2007ல் தான் இந்தத் தாவரம் ஆமணக்கு போன்ற கள்ளிவகை தாவரம் என்பது உறுதியானது. சிங்கப்பூரை நிறுவிய இயற்கை ஆய்வாளர் சர் ஸ்டாம்போர்டு ரஃபெலேஸ், 1818ல் டாக்டர் ஜோசப் ஆர்னால்டு என்பவருடன் இணைந்து ஆய்வுகள் செய்து, இந்தத் தாவரத்தை இனம் கண்டார். எனவேதான் இந்த தாவரம் ரஃப்லேசியா அர்னால்டி என்று அழைக்கப்படுகிறது. சுமத்திரா, மலேசியா, போர்னியோ பகுதிகளில் விரவியுள்ள ரஃப்லேசியாவில் 16 வகைகள் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:03 pm





உலகிலேயே மிகப் பெரிய பூ! 9grIAGmATvydlqx2WmfN+E_1502619657

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 6:12 am

உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:26 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290
வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:15 pm

//பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!//


என்னே இயற்கை இன் அற்புதம்....அருமை ஐயா ! புன்னகை  



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:18 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290


நல்ல பகிர்வு  அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 12, 2018 10:30 pm

பெரிய பூ பதிவு பிரமாதம் நன்றுங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக