புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%
bala_t
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%
prajai
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
6 Posts - 1%
prajai
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_m10உலகிலேயே மிகப் பெரிய பூ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப் பெரிய பூ!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

உலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா? 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.
பார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் அடிக்கும். பிணவாடை அடிக்கும் என்பதால், இதனை 'பிண மலர்' (Corpse Flower - கார்ப்ஸ் ஃபிளவர்) என்றும் அழைப்பார்கள். மகரந்தங்களை உருவாக்கும் ஆண் மலர், விதைகளைத் தயாரிக்கும் பெண் மலர் என, இதில் இரண்டு வகை உண்டு. பூ பூக்கும்போது, 'பிளுபாட்டில்' எனப்படும் ஒருவகை ஈ மொய்த்து அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, மகரந்தத்தைத் தந்ததும் ஆண் மலரும், விதைகளை உருவாகியதும் பெண் மலரும் வாடி மக்கி மறைந்துவிடும். அப்போதுதான் தாங்க முடியாத பிணவாடை, துர்நாற்றம் வீசும்.
பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!

நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

அத்தி மரத்தில் பூவே தெரியாது என்றால், இந்தத் தாவரத்தில் பூவைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படாது. மலர்தான் பெரிதே தவிர, தாவரம் கண்ணுக்கே தெரியாது; இதன் இலைகள், தண்டு, வேர் என எந்தப் பகுதியும் கண்களுக்குத் தெரியாத அளவு நுண்ணியவை. ஐந்து மலரிதழ்கள் கொண்ட மலர் மட்டுமே வெளியே தெரியும். இந்தத் தாவரத்திற்கு இலைகளே இல்லை. நூல் போன்ற வேர் அமைப்பு மட்டுமே உண்டு. இதன் வேர்க்கால்களும் உணவு தயாரிப்பதில்லை. நுணுக்கமான இலைகள் மட்டுமே உடையது என்பதால், இலைகள் வழியும் உணவு தயாரிப்பதில்லை. இது ஓர் ஒட்டுண்ணித் தாவரம். இதன் அருகில் வளரும் 'ஸீயானா' போன்ற தாவரங்களின் வேர்களோடு பிணைந்து, அந்தத் தாவரம் தயாரிக்கும் உணவைத் திருடி கொழுக்கும். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்.
இந்த தாவரம் தாவரமா, இல்லை ஒருவகை பூஞ்சனமா என, தொடக்கத்தில் தாவரவியலாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. 2007ல் தான் இந்தத் தாவரம் ஆமணக்கு போன்ற கள்ளிவகை தாவரம் என்பது உறுதியானது. சிங்கப்பூரை நிறுவிய இயற்கை ஆய்வாளர் சர் ஸ்டாம்போர்டு ரஃபெலேஸ், 1818ல் டாக்டர் ஜோசப் ஆர்னால்டு என்பவருடன் இணைந்து ஆய்வுகள் செய்து, இந்தத் தாவரத்தை இனம் கண்டார். எனவேதான் இந்த தாவரம் ரஃப்லேசியா அர்னால்டி என்று அழைக்கப்படுகிறது. சுமத்திரா, மலேசியா, போர்னியோ பகுதிகளில் விரவியுள்ள ரஃப்லேசியாவில் 16 வகைகள் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:03 pm





உலகிலேயே மிகப் பெரிய பூ! 9grIAGmATvydlqx2WmfN+E_1502619657

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 6:12 am

உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:26 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290
வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:15 pm

//பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!//


என்னே இயற்கை இன் அற்புதம்....அருமை ஐயா ! புன்னகை  



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:18 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290


நல்ல பகிர்வு  அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 12, 2018 10:30 pm

பெரிய பூ பதிவு பிரமாதம் நன்றுங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக