புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
4 Posts - 3%
bala_t
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%
prajai
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
297 Posts - 42%
heezulia
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 16, 2018 12:00 am

ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...

நீதிபதி:  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?

குற்றவாளி:  எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!

குற்றவாளி:  கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...

காலம் ஓடியது.....

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....

அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...

என் சித்திக்கு தாய் அல்லவா?

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... புன்னகை புன்னகை புன்னகை
.
.

நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 16, 2018 10:09 pm

ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.




இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:18 am

சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 9:39 am

விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288742
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:52 am

விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:54 am

T.N.Balasubramanian wrote:சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.

ரமணியன்  
பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288742
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
ம்ம்...இது பாலச்சந்தர் உருவாக்கியக்கதை இல்லை ....நான் மேலே சொன்னது போல , வேதாளம் கேட்ட , விக்கிரமாதித்தனுக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த  27  வது கதை ஐயா !....
.
.


.
.இரண்டு ஐயாக்களுக்குமான பதில் புன்னகை............. ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2018 8:58 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:32 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288968


என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்" 
படித்ததது இல்லையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2018 7:56 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288968


என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்" 
படித்ததது இல்லையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288978

கலாட்டா செய்யறது நானா அல்லது நீங்களா என்று தெரியவில்லை.
அந்த காலத்துலே, வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்காது
நாம் இப்போது சொல்லுகின்ற கேட்ராக்ட் மாதிரி. அதற்காக, அவர்களுக்கு என்று
பெரிய எழுத்தில் கதைகள் வரும். நமக்கு இன்னும் அந்த வயது வரவில்லையே..
அம்புலிமாமாவில் தவறாமல் படித்துள்ளேன்.
TV சீரியலில் பேதால் அவுர் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:25 pm

சரி போடுகிறேன் ஐயா புன்னகை
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF  உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக