புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
26 Posts - 43%
Jenila
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
1 Post - 2%
M. Priya
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
4 Posts - 3%
Rutu
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
3 Posts - 3%
Jenila
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
3 Posts - 3%
Baarushree
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
2 Posts - 2%
prajai
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
2 Posts - 2%
viyasan
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
1 Post - 1%
M. Priya
குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_m10குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.....படித்ததில் உணர்ந்தது....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 11:00 pm


ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார்.

▪️ ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

???? அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.

▪️ இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

???? ‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’

???? அவருடைய வார்த்தையில் அனலடித்தது.

▪️ சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

▪️ இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது.

???? வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.

???? நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

▪️ உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான்.

???? அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

▪️ சிறுவன் திரும்பினான். 

???? சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான்.

▪️ வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

???? ‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.

???? இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன்.

???? பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன்.

???? அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…

▪️ சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

???? சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

???? ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

▪️ குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.

▪️ அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

???? பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

???? ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல.

▪️ ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

???? *வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. 



குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.

அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.



படித்ததில் உணர்ந்தது....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக