புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
60 Posts - 48%
heezulia
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 4:35 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Tamil_News_large_1936929
-

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு
இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு
நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும்
-
. 'சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும்' என்று பேசினால்
மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டுமா என்பதை,
விவேகானந்தர் ஒரு கதை மூலம் விளக்கியிருக்கிறார்.
-
அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள்
பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான்
அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என்
உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று
கூறிக் கொண்டிருந்தார்கள்.

அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம்,
“இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற
அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது”
என்றான்.

துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,”
என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்
கொள்ளலாம்” என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார்
துறவி.''

அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு,
நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத்
தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில்
அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற
வேண்டும்,” என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன்,
“இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான்.

பால்-தண்ணீர் :
-----------

பின் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக்
கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும்
தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர்.

நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று,
தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள்.
மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத்
தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை
அழைத்து விசாரித்தான்.

அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள்.
நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது
மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?' என்று
ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே
ஊற்றினார்கள் என தெரிய வந்தது.

துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான்
இருக்கிறது. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்
போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை
யாருக்குத் தெரியப் போகிறது என்கிறார் ஒருவர்.

எனவே எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப்
பெற முயற்சிக்க வேண்டும்.

நம்முன் இருக்கும் கடமைகளைச் செய்வதுதான், உயர்வு
பெறுவதற்கு ஒரே வழி. நம் கடமை களைச் செய்வதன் மூலம்
நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே
சென்று, இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம்.
சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் வீறுநடை போடுவோம்...
---
-------------------------------
-சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,மதுரை
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 3838410834 உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 103459460

 ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக