புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%
Kavithas
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%
சிவா
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%
bala_t
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%
prajai
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
297 Posts - 42%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
6 Posts - 1%
prajai
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
4 Posts - 1%
manikavi
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கோயிலில், என்ன பலன்?! -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 9:15 am

#கும்பகோணத்தை #சுற்றினால்.#வாழ்க்கையில் #அனைத்து #செல்வங்களும் #கிட்டும்!!
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,

ஞானம் பெற - #சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,

செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,

கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 23, 2019 2:43 pm

எடுத்துக் கொண்ட கரு நன்றாகவே இருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:04 pm

மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.

காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’

என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:06 pm

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.

சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.

‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.


கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 5:25 pm

Code:

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

நிறைய தம்பதியர் இங்கு சென்று
வழிபட்டு வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக