புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
89 Posts - 50%
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
29 Posts - 55%
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 02, 2019 3:04 pm

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Iyz2DqLQe2aD1QkDxkV8+p52
-



‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடை
பெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து
விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்
கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ்
-
சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும்
சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல்
தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.

‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம்
கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘
காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத்
தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி,
ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.

‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என
ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால்
பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால்
எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய
சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய்
வேகவேகமாக நடக்கத் துவங்கினார்.

விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள்
குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து
வைக்க முடியாமல் அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப்
படுத்துக்கொண்டார்.
சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!
-
கி.மு 469-ல்... கிரேக்க நாட்டில் ஒரு ஏழைச் சிற்பியின்
மகனாகப் பிறந்தவர் சாக்ரடீஸ். ராணுவத்தில் பணியாற்றப்
போனவர், சில காலத்துக்குள்ளேயே வெளியேறி, தந்தையின்
சிற்பத் தொழிலுக்கே திரும்பி வந்தார்.

சதா சிந்தனையிலேயே காலம் கழித்த சாக்ரடீஸை முதலில்
அறிந்துகொண்டது அவர் தந்தைதான். ‘‘நீ யார், எதற்காக
வந்திருக்கிறாய், என்ன செய்யப்போகிறாய் என்பதை முதலில்
தெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட!’’ என்றார் அப்பா.

தன் நாற்பதாவது வயதுக்குப் பின்னரே, தன் எண்ணங்களை
எல்லோ ரிடமும் தைரியமாக, வெளிப்படையாகப் பேசத்
தொடங்கினார் சாக்ரடீஸ்.

அந்தக் காலத்தில் மதம், அரசு இரண்டையும் அப்படியே ஏற்றுக்
கொள்வதே கிரேக்கர்களின் மரபு. சாக்ரடீஸ் அதை முதலில்
உடைக்க விரும்பினார். விவாதங்கள், தத்துவங்களை அள்ளித்
தெளிப்பார்.

கடவுளை அவர் மறுக்கவில்லை என்றாலும், கடவுள் பெயரால்
நடைபெறும் மூடத்தனங் களை எதிர்த்தார். ஆட்சியாளர்களின்
அநியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள்,
குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்...
இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக
இளைஞர்கள் திரண்டு வந்தார்கள்.

கிரேக்கக் கடவுளை நிந்தித்து புதிய மதத்தைப் பரப்பி,
இளைஞர்களை கெடுக்கப் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டுதான்
எழுபதாவது வயதில் இவர் மீது சுமத்தப்பட்டது. மன்னிப்புக்
கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்னபோதும்,
‘‘உயிரை விட என் கருத்துக்கள் உயர்ந்தவை’’ என்று மரணத்தைத்
தழுவினார்.


சாக்ரடீஸின் மந்திரம் என்ன தெரியுமா...
‘‘நண்பர்களே! நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அதுதான் உண்மையான அறிவு. உன்னையே நீ அறிவாய்!
அதன் பிறகே, உன்னைச் சுற்றி நடப்பதை அறிய முடியும்;
ஆராய முடியும்; வாழ்வை வெல்ல முடியும்!’’

-
விகடன்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 02, 2019 3:38 pm

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்... இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். wrote:

வெற்றி பெற வெளித்தோற்றம் அவசியமல்ல என்பதை தெளிவாக உணர்த்தியவர் இவர்!

ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக