புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
12 Posts - 2%
prajai
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
9 Posts - 2%
jairam
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔஷதமும் நீயே !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 09, 2019 11:02 pm

பெரியவா சரணம் !

 ஔஷதமும்  நீயே ! GriN89NmRpavzvJOfiQu+795ada294367543aa29e14bfbd4c4559

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத   வைத்தியர். சக்தி விலாச வைத்திய சாலையை  நிறுவி மருத்துவம்  பார்த்தவர். 

ராமசர்மா மஹா பெரியவரின பக்தர்.   பெரியவா கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார். 

ஒரு முறை பெரியவா தனக்குக் காய்ச்சல்    அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக்    காஞ்சிபுரம் வருமாறும்   சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார். 

அவருடைய மருந்துப் பெட்டியைப்  பார்த்து    பெரியவா முகத்தில் புன்முறுவல்! "உன்னைத் தான் வரச் சொன்னனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு   சொல்லலியே!"என்றார். ராமசர்மா திகைத்தார். 

"உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்! "என்றார். 

" உடல்  என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான்.   காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே   வருகிறது!அது  சரி...  நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு? அதற்கு   வேறொரு  வித்தியாசமான மருந்து   இருக்கிறது.அதைப் பிரயோகம் பண்ணத் தான் உன்னை வரச் சொன்னேன்.. "  

ராமசர்மாவுக்குப்   புரியவில்லை.அமைதி  காத்தார். பெரியவா தொடர்ந்தார். " நீ  குளிச்சுட்டுத் தான்  வந்திருப்பாய்.. இரு... நான்   இன்னொரு முறை  குளிச்சுட்டு  வந்துடறேன்! "

காய்ச்சல் இருக்கும் போதுகுளிக்கிறேன்   என்கிறாரே! ராமசர்மாவின் மனம்  பதறியது. ஆனால் மறுத்து எதுவும்   சொல்லத் தோன்றவில்லை. பெரியவா வரும் வரை காத்திருந்தார். 

குளித்து விட்டு வந்த பெரியவா தன் உடல்  உஷ்ணத்தை அளந்து  பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம்  பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. 

"நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ர நாமம்  ஜெபிக்க   போகிறோம்.. " என்றார் பெரியவா. 

இருவரும் இணைந்து ஜெபித்தனர்.   பாராயணம் நிறைவடைந்ததும் பெரியவா உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு   கூறினார். 

என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும்    குணமாகி இருந்தது.  ! 

உடனே பெரியவா   சர்மாவிடம்," விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்   செல்வத்தை மட்டுமல்ல,   ஆரோக்கியம்  உள்ளிட்ட    எத்தனையோ  பயன்களைத் தரக் கூடியது ன்னு ஓயாம   சொல்றேன். ஜனங்களும்  கேட்கறா. அவாளுக்கு அது உண்மை தான்னு   நிரூபிச்சுக்  காட்ட வேண்டாமோ? அதுக்குத் தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திண்டேன். 

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத்  தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே  நீக்கும்ன்னா, பிறவியில்  வர்ற பிணியை நீக்காதா?     நோயாளிகளுக்கு நீ வழக்கம் போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட  வேண்டியது தான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ர நாமம் ங்கிற  மருந்தையும் சேர்த்துப்  பயன்படுத்தலாமே?   

உன்னைத் தேடி வர்றவா கிட்ட , நீ  இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல   சேர்த்துக்கலாம் இல்லையா? அதுக்கு  உனக்கு நம்பிக்கை வரத் தான், உன்னை  வரச் சொன்னேன். காந்தி இயற்கை   வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு    உனக்கு தெரியும். 

இயற்கை வைத்தியத்துல   பிரார்த்தனைக்குத் தான் முதலிடம்.. " என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார் பெரியவா... 

          ஔஷதமும்  நீயே...... பெரியவா சரணம் !  
                



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக