புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
53 Posts - 46%
heezulia
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
44 Posts - 39%
T.N.Balasubramanian
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
3 Posts - 3%
jairam
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
2 Posts - 2%
சிவா
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%
Manimegala
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
174 Posts - 49%
ayyasamy ram
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
15 Posts - 4%
prajai
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
6 Posts - 2%
Jenila
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_m10புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 02, 2019 9:37 am

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை 201905020335458594_Masood-Asar-is-International-Terrorist--UN-Council-action_SECVPF
-
நியூயார்க்,

பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பாகிஸ்தானில் ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதில் முன்னணியில் இருக்கும் அமைப்புகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமும் ஒன்று.

மசூத் அசார் என்ற கொடிய பயங்கரவாதியை தலைவராக கொண்ட இந்த அமைப்பு காஷ்மீரிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொடூர தாக்குதல்களை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது. இதில் இந்திய நாடாளுமன்றம் மீது கடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோர முகத்தை உலகுக்கு காட்டியது.

பின்னர் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் இந்த அமைப்பின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட போது அனைத்து தரப்பையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவ்வாறு இந்தியாவில் கொடிய தாக்குதல்களை நிகழ்த்தி அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொன்று குவித்து வந்த மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அது பயனற்று போனது.

எனவே பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை இந்தியா நாடியது. அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (1267 அல்கொய்தா பொருளாதார தடை கமிட்டி) மூலம் இதற்கான தடையை கொண்டுவர இந்தியா மனு செய்தது.

ஆனால் அங்கு இந்தியாவின் கோரிக்கைக்கு எதிரே வந்தது சீனா. இந்தியாவை எதிரியாகவும், பாகிஸ்தானை நண்பனாகவும் பார்த்து வரும் சீனா, மசூத் அசாருக்கு எதிராக இந்தியா சார்பில் தீர்மானம் கொண்டு வரும்போதெல்லாம் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரத்து செய்து வந்தது.

இதனால் மசூத் அசாருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருந்த போதுதான், கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அந்த பயங்கரம் நிகழ்ந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி தற்கொலை தாக்குதலை அரங்கேற்றினான். இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்து வரும் இந்தியாவின் நிலையை புல்வாமா தாக்குதல் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது. எனவே உடனடியாக களத்தில் இறங்கிய அந்த நாடுகள், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது என திட்டமிட்டன.

அதன்படி புல்வாமா தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே பிரான்ஸ் தலைமையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தன. அவரை கருப்பு பட்டியலில் சேர்த்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த முறையும் சீனா தனது பிடிவாதத்தை தொடர்ந்தது. மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தி வைத்தது. இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவை எனக்கூறி தீர்மானம் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டது.

மசூத் அசாருக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2009, 2016, 2017-ம் ஆண்டுகளிலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த நாடு தடை போட்டு இருந்தது.

எனினும் இந்த முறை சீனாவின் இந்த முட்டுக்கட்டைக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தன. மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்துவிதமான வழிகளும் ஆராயப்படும் என அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பை விமர்சித்த சீனா, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் சீனாவை இறங்கிவர வைக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு மந்திரி வாங் யி உள்ளிட்ட தலைவர்களுடன் மத்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் அமெரிக்காவும் சீனாவுடன் சிலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதைத்தொடர்ந்து சீனா இறங்கி வந்தது. மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தை ஆதரிப்பதாக கடந்த 30-ந்தேதி சீனா அறிவித்தது. அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் இது தொடர்பாக கூறுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை பட்டியலில் மசூத் அசாரை சேர்க்கும் விவகாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது அனைத்து உறுப்பினர்களின் ஒருமனதான முடிவு என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு சீனா தனது முட்டுக்கட்டையை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து உள்ளது. உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலின் தடை கமிட்டி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதை ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் சையது அக்பருதீன் நேற்று உறுதி செய்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘பெரிய, சிறிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தன. மசூத் அசார் ஒரு சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.வின் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருக்கு எதிராக உலக நாடுகள் ஆயுதத்தடை, சர்வதேச பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் அவரது இயக்கம் நிதி சேகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் உடனடி தடை விதிக்கப்படும்.

ஐ.நா.வின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்திருந்த பிரான்ஸ் அரசு, இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. மசூத் அசாருக்கு எதிராக பல ஆண்டுகளாக தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தற்போதைய ஐ.நா.வின் முடிவு தங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக