புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Page 1 of 1 •
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து
தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும்,
ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கு
பதில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும்
என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தடை விதிப்பு
‘பிளாஸ்டிக்’ பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதித்து 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை
பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019-ம் ஆண்டு ஜனவரி
1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில்
கூறப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து பாலிப்ரொப்பிலீன் பைகளை
தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல பிளாஸ்டிக்
நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன.
அந்த மனுக்களில், 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை
தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவினால்,
எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம்
மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று கூறப்பட்டு இருந்தது.
ஆவின் பால்
இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் ஆர்.சுப்பையா,
கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது,
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தமிழகம்
முழுவதும் அரசு விற்பனை செய்யும் ஆவின் பால், பிளாஸ்டிக்
பாக்கெட்டில் அடைத்து தான் விற்பனை செய்யப்படுகின்றது.
தினமும் ஏராளமான பால் பாக்கெட்டுகள் பொதுமக்களால்
வாங்கப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை
பொது இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு
அடைகிறது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும்,
ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பனை செய்வதற்கு
பதில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும்
என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தடை விதிப்பு
‘பிளாஸ்டிக்’ பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதித்து 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை
பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019-ம் ஆண்டு ஜனவரி
1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில்
கூறப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து பாலிப்ரொப்பிலீன் பைகளை
தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல பிளாஸ்டிக்
நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன.
அந்த மனுக்களில், 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை
தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவினால்,
எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம்
மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று கூறப்பட்டு இருந்தது.
ஆவின் பால்
இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் ஆர்.சுப்பையா,
கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது,
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தமிழகம்
முழுவதும் அரசு விற்பனை செய்யும் ஆவின் பால், பிளாஸ்டிக்
பாக்கெட்டில் அடைத்து தான் விற்பனை செய்யப்படுகின்றது.
தினமும் ஏராளமான பால் பாக்கெட்டுகள் பொதுமக்களால்
வாங்கப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை
பொது இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு
அடைகிறது.
சென்னை,
அத்தியாவசிய பொருட்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அட்வகேட் ஜெனரல்
அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். ‘பால், மருந்து, எண்ணெய்
உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால்,
அதற்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.
அதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக
அரசு செயல்படுகிறது என்று மனுதாரர்கள் கூறுவது எந்த
வகையிலும் ஏற்க முடியாது’ என்று வாதிட்டார்.
ஏற்க முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் இந்த தடை உத்தரவு மூலம் மக்களின்
அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று
கூறுவதையோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
வியாபாரிகள் ஆகியோரது வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ ஏற்க முடியாது.
முதலில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும்
பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு சுத்தமான குடிநீர், மாசுஇல்லாத காற்று
கிடைக்கவேண்டும்.
பொதுமக்களின் நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்களுக்கு
தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
பால், மருந்து, எண்ணெய் உள்ளிட்டவை அத்தியாவசிய
பொருட்கள் என்பதால், அவற்றை மட்டும் பிளாஸ்டிக்
பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று அரசு தரப்பு கருத்தை ஏற்க முடியாது.
எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற கருத்தை அரசு எப்போதும்
சொல்லக்கூடாது.
‘பாட்டில்’ பால்
அத்தியாவசிய பொருட் களை தடை செய்ய சொல்லவில்லை.
அவற்றை அடைக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தான்
முழுமையாக தடை செய்யவேண்டும்.
எனவே, இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து வகையான பிளாஸ்டிக்
பொருட்களுக்கும் தடை விதித்தால் தான், பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதிக்கும் நோக்கம் நூறு சதவீதம்
நிறைவேறும்.
தமிழகம் அரசு ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில்
விற்பனை செய்வதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து
விற்பனை செய்யவேண்டும். அல்லது வேறு வழிகளை
கண்டறியவேண்டும்.
பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அரசு அமல்படுத்த
வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள்
சந்தையில் எளிதாக கிடைத்தால், தமிழக அரசின் இந்த
தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாகவே இருக் கும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி
செய்பவர்கள், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பெரும்
தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அவ்வாறு
செய்யவில்லை என்றால், தடை உத்தரவே அர்த்தமற்றதாகி
விடும்.
கால்நடைகள் பலி
அறிவியல் ஆய்வுகளின் படி பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில்
மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
அந்த பிளாஸ்டிக் பைகளை மாடுகள் போன்ற கால்நடைகள்
சாப்பிடுவதால், அவை பலியாகுகின்றன.
எனவே, இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்கிற
பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து விட்டு, துணி, சணல் போன்ற
பொருட்களால் ஆன பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
உத்தரவு செல்லும்
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அபாயகரமாக இருந்ததால்
தான், மாநில அரசும், இயற்கை ஆர்வலர்களும் விழித்துக்
கொண்டனர். அதன் விளைவாக இந்த தடை உத்தரவு அமலுக்கு
வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
கடைகளில் கிடைக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமல்லாமல்,
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிளாஸ்டிக்
பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட
உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை எல்லாம்
தள்ளுபடி செய்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
விதித்தது சரிதான். அந்த தடை உத்தரவு செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
--------------------------------
தினத்தந்தி
அத்தியாவசிய பொருட்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அட்வகேட் ஜெனரல்
அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். ‘பால், மருந்து, எண்ணெய்
உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால்,
அதற்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.
அதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக
அரசு செயல்படுகிறது என்று மனுதாரர்கள் கூறுவது எந்த
வகையிலும் ஏற்க முடியாது’ என்று வாதிட்டார்.
ஏற்க முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் இந்த தடை உத்தரவு மூலம் மக்களின்
அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று
கூறுவதையோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
வியாபாரிகள் ஆகியோரது வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதையோ ஏற்க முடியாது.
முதலில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும்
பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு சுத்தமான குடிநீர், மாசுஇல்லாத காற்று
கிடைக்கவேண்டும்.
பொதுமக்களின் நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்களுக்கு
தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
பால், மருந்து, எண்ணெய் உள்ளிட்டவை அத்தியாவசிய
பொருட்கள் என்பதால், அவற்றை மட்டும் பிளாஸ்டிக்
பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று அரசு தரப்பு கருத்தை ஏற்க முடியாது.
எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற கருத்தை அரசு எப்போதும்
சொல்லக்கூடாது.
‘பாட்டில்’ பால்
அத்தியாவசிய பொருட் களை தடை செய்ய சொல்லவில்லை.
அவற்றை அடைக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தான்
முழுமையாக தடை செய்யவேண்டும்.
எனவே, இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து வகையான பிளாஸ்டிக்
பொருட்களுக்கும் தடை விதித்தால் தான், பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதிக்கும் நோக்கம் நூறு சதவீதம்
நிறைவேறும்.
தமிழகம் அரசு ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில்
விற்பனை செய்வதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து
விற்பனை செய்யவேண்டும். அல்லது வேறு வழிகளை
கண்டறியவேண்டும்.
பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அரசு அமல்படுத்த
வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள்
சந்தையில் எளிதாக கிடைத்தால், தமிழக அரசின் இந்த
தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாகவே இருக் கும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி
செய்பவர்கள், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள்
மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பெரும்
தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அவ்வாறு
செய்யவில்லை என்றால், தடை உத்தரவே அர்த்தமற்றதாகி
விடும்.
கால்நடைகள் பலி
அறிவியல் ஆய்வுகளின் படி பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில்
மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
அந்த பிளாஸ்டிக் பைகளை மாடுகள் போன்ற கால்நடைகள்
சாப்பிடுவதால், அவை பலியாகுகின்றன.
எனவே, இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்கிற
பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து விட்டு, துணி, சணல் போன்ற
பொருட்களால் ஆன பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
உத்தரவு செல்லும்
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அபாயகரமாக இருந்ததால்
தான், மாநில அரசும், இயற்கை ஆர்வலர்களும் விழித்துக்
கொண்டனர். அதன் விளைவாக இந்த தடை உத்தரவு அமலுக்கு
வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
கடைகளில் கிடைக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமல்லாமல்,
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிளாஸ்டிக்
பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட
உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை எல்லாம்
தள்ளுபடி செய்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
விதித்தது சரிதான். அந்த தடை உத்தரவு செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
--------------------------------
தினத்தந்தி
- GuestGuest
+ விரைவில் பால் பாக்கெட்டுகள்.
- Sponsored content
Similar topics
» இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|