புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
Page 1 of 1 •
பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
#1300350புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி
மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில்
பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
நிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது.
இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை நான் கேட்டதாக
தெரியவில்லை.
முதலீட்டையோ, உள்நாட்டு சேமிப்பையோ ஊக்குவிக்க எந்த
நடவடிக்கைகளும் அதில் சொல்லப்படவில்லை. பெரிய
பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.
இணைப்புகளையோ, இதர பட்ஜெட் ஆவணங்களையோ மக்கள்
படித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எண்ணிக்கை
தேவை. ஆகவே, வருங்காலத்திலாவது இத்தகைய புள்ளி
விவரங்களை தெரிவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி
இலக்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.
பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது. அதை
வலுப்படுத்த கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு
கட்டமைப்புரீதியான சீர்திருத்தத்தை சொல்ல முடியுமா?
பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு
செலுத்த வேண்டுமானால், துணிச்சலான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும். பிரதமர் அப்படி முடிவு எடுக்கக்கூடியவர்
என்றுதான் நினைக்கிறேன்.
ஆயினும், இந்த அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க
தயங்குகிறது.
303 எம்.பி.க்களை பெற்றிருந்தும், இப்படி தயங்குவது ஏன் என்று
காங்கிரஸ் எம்.பி.க்கள் வியக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு
கூட்டணி ஆட்சி காலங்களில், காங்கிரசுக்கு ஒரு தடவை
140 எம்.பி.க்களும், இன்னொரு தடவை 206 எம்.பி.க்களும் மட்டுமே
இருந்தனர்.
இருப்பினும், பொருளாதாரத்தை வலுப்படுத்த வலுவான
நடவடிக்கைகளை எடுத்தோம். இதுபோன்ற பெரும்பான்மை
எங்களுக்கு இருந்திருந்தால், இன்னும் வலிமையான
முடிவுகளை எடுத்திருப்போம்.
2024-2025 ஆண்டுக்குள், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை
எட்டிப்பிடிப்போம் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மோடி அரசு தற்பெருமை பேசி வருகிறது.
நமது பொருளாதாரம், 1991-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு
ஐந்தாண்டிலும் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது, ரூ.185 லட்சம்
கோடி பொருளாதாரமாக இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில்,
ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் ஆகிவிடும்.
இது ஒரு எளிமையான கணக்கு. இதை கணிக்க ஒரு பிரதமரோ,
ஒரு நிதி மந்திரியோ தேவையில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி
கடனை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
-
----------------------------------
தினத்தந்தி
நாடாளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி
மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில்
பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
நிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது.
இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை நான் கேட்டதாக
தெரியவில்லை.
முதலீட்டையோ, உள்நாட்டு சேமிப்பையோ ஊக்குவிக்க எந்த
நடவடிக்கைகளும் அதில் சொல்லப்படவில்லை. பெரிய
பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.
இணைப்புகளையோ, இதர பட்ஜெட் ஆவணங்களையோ மக்கள்
படித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எண்ணிக்கை
தேவை. ஆகவே, வருங்காலத்திலாவது இத்தகைய புள்ளி
விவரங்களை தெரிவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி
இலக்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.
பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது. அதை
வலுப்படுத்த கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு
கட்டமைப்புரீதியான சீர்திருத்தத்தை சொல்ல முடியுமா?
பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு
செலுத்த வேண்டுமானால், துணிச்சலான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும். பிரதமர் அப்படி முடிவு எடுக்கக்கூடியவர்
என்றுதான் நினைக்கிறேன்.
ஆயினும், இந்த அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க
தயங்குகிறது.
303 எம்.பி.க்களை பெற்றிருந்தும், இப்படி தயங்குவது ஏன் என்று
காங்கிரஸ் எம்.பி.க்கள் வியக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு
கூட்டணி ஆட்சி காலங்களில், காங்கிரசுக்கு ஒரு தடவை
140 எம்.பி.க்களும், இன்னொரு தடவை 206 எம்.பி.க்களும் மட்டுமே
இருந்தனர்.
இருப்பினும், பொருளாதாரத்தை வலுப்படுத்த வலுவான
நடவடிக்கைகளை எடுத்தோம். இதுபோன்ற பெரும்பான்மை
எங்களுக்கு இருந்திருந்தால், இன்னும் வலிமையான
முடிவுகளை எடுத்திருப்போம்.
2024-2025 ஆண்டுக்குள், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை
எட்டிப்பிடிப்போம் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மோடி அரசு தற்பெருமை பேசி வருகிறது.
நமது பொருளாதாரம், 1991-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு
ஐந்தாண்டிலும் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது, ரூ.185 லட்சம்
கோடி பொருளாதாரமாக இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில்,
ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் ஆகிவிடும்.
இது ஒரு எளிமையான கணக்கு. இதை கணிக்க ஒரு பிரதமரோ,
ஒரு நிதி மந்திரியோ தேவையில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி
கடனை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
-
----------------------------------
தினத்தந்தி
Re: பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
#1300487- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சிதம்பரமா பேசரார் ... நாக்கு எப்படி ஒன்னாலும் பேசும். ஆயிரம் ஐந்நூறு ரூபாய் செல்லாதுன்னு நள்ளிரவில் சொல்லி ஊழல் பெறுச்சாளிகளுக்கு பேதி கொடுத்ததே மறந்து போச்சா என்ன? அவர் நன்கு செயல்படுகிறார் என்று பெருவாரியான மக்கள் தேர்வு செய்துள்ளனர் .இன்னும் போக போக பாரும் அவர்களின் நேர்மையான
செயல்களை. தமிழகத்தை இரண்டாக பிரித்து தமிழ்நாடு என்றும் , செந்தமிழ்நாடு என்றும் செயல்பட யூகம் வகுத்து வருகின்றனர் அன்பரே. துணிவா இல்லை ...
செயல்களை. தமிழகத்தை இரண்டாக பிரித்து தமிழ்நாடு என்றும் , செந்தமிழ்நாடு என்றும் செயல்பட யூகம் வகுத்து வருகின்றனர் அன்பரே. துணிவா இல்லை ...
Re: பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
#1300560- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பது துணிவான செயலா ? எத்தனைத் துண்டுகளாகப் பிரித்தாலும் BJP க்கு இங்கு இடமில்லை . தமிழ்நாட்டில் ஒருபோதும் தாமரை மலராது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
#0- Sponsored content
Similar topics
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» '2-ஜி': ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசு
» மொபைல் கோபுர கதிரியக்கம்:மத்திய அரசு நடவடிக்கை
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» '2-ஜி': ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசு
» மொபைல் கோபுர கதிரியக்கம்:மத்திய அரசு நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|