புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
62 Posts - 49%
heezulia
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_m10சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82312
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 2 Aug 2019 - 10:15

சென்னை,

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தடை எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மசோதா நிராகரிப்பு


நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்பதால், தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, “இரு சட்ட மசோதாக்களையும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதையடுத்து இந்த சட்ட மசோதா ஆவணங்கள், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசும் ஒப்புகை அளித்துள்ளது” என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தகவல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஜனாதிபதியின் கடமை


இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சட்ட மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன், அந்த சட்ட மசோதா ஆவணங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை செப்டம்பர் 25-ந் தேதி பெற்றுக்கொண்டோம் என்று தமிழக அரசும் ஒப்புகை வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, “மசோதாக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தை ஜனாதிபதி கூறவில்லை. அந்த காரணத்தை கூறுவது அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கடமையாகும்” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், பொது நல வழக்கு மூலம் ஜனாதிபதியிடம் காரணங்களை ஐகோர்ட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

ஏன் தெரிவிக்கவில்லை?


அதற்கு மூத்த வக்கீல், “இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், அந்த சட்ட மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த தகவலை தமிழக அரசு ஐகோர்ட்டுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?, பொதுமக்களிடமும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளிடமும் ஏன் தெரிவிக்கவில்லை?, மசோதா திருப்பி வந்தது குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது என்று அமைச்சரோ, அரசு செயலாளரோ கூற முடியாது.

ஒரு முறை மசோதா நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும் சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு தடை எதுவும் இல்லை. அரசு விரும்பினால், இப்போதுகூட இந்த இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம்” என்று கூறினர்.

தள்ளிவைப்பு


தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து தமிழக
அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால
அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற
13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக