புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
20 Posts - 65%
heezulia
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
62 Posts - 63%
heezulia
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 12:44 pm

நம்பிக்கைதான்.."
……………………………

நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை..

நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில்தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார்.

அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில்தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.

அதனால் என்ன, எனது தாத்தாகூட கடலில் மீன் பிடித்தபோதுதான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்ல வில்லையா?

சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன்.

படுக்கையில் தூங்கும் போது அவரது உயிர் பிரிந்தது. உங்களின் அப்பா எப்படி இறந்தார்? என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க, அவரும் அப்படித்தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார்.

ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்து விட்டனர், அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.

ஆம்.,நண்பர்களே..,

நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினையுங்கள் எவ்வளவு துயரமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்?

இன்று பணப் பற்றாக்குறை, அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை.
தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம்.
வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும்.
வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.🌹🙏🏻🌺
=
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 07, 2019 2:22 pm

  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். 1571444738
நம்பிக்கொண்டிருக்கிறேன் வருகிறதா வசந்தம் பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக