புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 3%
Rutu
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_m10ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2019 10:45 am

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்யாணம்
இந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது. நிலச்சரிவு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. "ஓடுங்கள்.. ஓடுங்கள்" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கதறினர் ஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர். சோகம் சரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 14, 2019 1:35 pm

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் 1571444738
கண்ணீர் அஞ்சலி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக