புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 27%
சிவா
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
310 Posts - 42%
heezulia
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10தொரட்டி -திரை விமர்சனம் Poll_m10தொரட்டி -திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொரட்டி -திரை விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

தொரட்டி -திரை விமர்சனம் 510012
-



விவசாய நிலங்களில் ஆடு கிடை போடும் ‘கீதாரி’
தொழில் செய்பவர் அழகு. ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம்
பிழைக்க குடும்பத் தோடு வேறு இடத்துக்கு செல்கிறார்.

அங்கு ஒரு தலையாரியின் நிலத்தில் ஆடு கிடை போட்டபிறகு,
அவர் பணம் தர மறுக்கிறார். இதனால் ஏற்படும் மோதலில்,
அழகுவையும், அவரது மகன் ஷமன்மித்ருவையும் (கதா நாயகன்)
அடித்து, உதைத்து மாட்டுக் கொட்டகையில் கட்டிவைக்கிறார்.

அங்கு வரும் திருடர்கள் உதவியுடன் இருவரும் தப்பிக்கின்றனர்.
அதன் பிறகு, அந்த திருடர்களோடு மித்ரு வுக்கு நட்பு ஏற்படுகிறது.
தவறான சகவாசத்தால் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிறார்.

இதற்கிடையே ஒரு பெரிய திருட்டு சம்பவத்தில் ஈடுபடும்
3 திருடர்களை யும் மித்ருவின் காதலியான சத்யகலா காட்டிக்
கொடுத்து, சிறைக்கு அனுப்பு கிறார். இதனால், மூவரும் அவரை
பழிவாங்க தீர்மானிக்கின்றனர். சிறை யில் இருந்து அவர்கள்
வந்ததும் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

1980-களில் நடக்கும் ஒரு கதையை கிராமிய அழகியலோடும்,
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலோடும் வலுவான
காட்சி அமைப்புகளோடு தந்திருக்கும் இயக்குநர்
பி.மாரிமுத்து வுக்கு பூங்கொத்து. இந்த தலைமுறையினர்
கொஞ்சமும் அறிந்திராத கீதாரி களின் வாழ்க்கையை
கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

காலகட் டத்தை காட்டுவதற்காக, கலை இயக் கத்தையோ,
ஆடை அணிகளையோ நம்பாமல், கீதாரிகளின் பழக்க
வழக்கங்களை கதையுடன் சேர்ந்துவரும் படி அழகாக
காட்சிகளில் பொருத்தி தந்திருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் ஷமன் மித்ருதான் படத்தின்
நாயகன். கதா பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
பாசக்கார பிள்ளையாக, கள வாணிகளின் நண்பனாக,
மனைவியை சுற்றிவரும் இனிய காதலனாக, ஆக்ரோஷம்
காட்டும் கணவனாக கவர்கிறார்.

‘தொரட்டி’ என்பது நாயகனைக் குறியீடாக உணர்த்தினாலும்,
நாயகி சத்யகலாவுக்குதான் பிரதான கதா பாத்திரம்.
‘பத்து ஆள் வேலையை ஒரு ஆளாக’ச் செய்யும் உழைப்பும்,
தன்னம்பிக்கையும் மிக்கதாக படைக் கப்பட்டுள்ளது அந்த
கதாபாத்திரம்.

அசல் கிராமத்துப் பெண்ணாக அவரது துடுக்குத்தனம்
ரசிக்க வைக் கிறது. காதல், ஊடல், மோதல் என ஒவ்வொரு
காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்குகிறார்.


நீண்ட காலமாக சினிமாவில் இருக் கும் அழகுக்கு இப்படம்
ஒரு மைல் கல். பாசம் காட்டும் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.

திருடராக வரும் 3 பேரும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக, வாய் பேச முடியாதவராக வரும் முக்கிய வில்லன்,
உடல் மொழியால் மிரட்டுகிறார்.

ஒருசில தெரிந்த முகங்கள் தவிர்த்து, பெரும்பாலானவர்கள்
புதுமுகங்களே. ஆனால் கதாபாத்திரங்களை வலுவாகப்
படைத்திருப்பதால் நட்சத்திரங்களின் அவசியமின்றி படம்
மிகுந்த பிடிமானத்துடன் நகர்கிறது.

தென் மாவட்டத்தின் வட்டார வழக்கை அச்சு பிசகாமல்
காட்சிப் படுத்தியது படத்துக்கு பலம். தவறான சேர்க்கை
ஒரு மனிதனை என்ன ஆக்குகிறது என்பதையும் பாடமாகச்
சொல்கிறது படம்.

கதையில் திருப்பங்களை ஏற் படுத்தும் காட்சிகள் மிகுந்த
படைப் பூக்கத்துடன் சித்தரிக்கப்பட்டுள் ளன. பெண் கேட்டுச்
சென்று அழகு ஏமாற்றத்துடன் திரும்ப, நாயகி இடைப்பட்டு
மனதொடிந்து நிற்கும் அவரை உயிர்ப்பித்து அனுப்பும்
காட்சி அருமை.

முதல் பாகத்தில் ஒரு கீதாரி குடும் பத்தின் சூழல், உழைப்பு,
நட்பு, காதல் என அனைத்தும் கலகலப்பாகவே நகர்கின்றன.
2-ம் பாதியில் திரு மணம், துரோகம், வஞ்சகம் எனக் காட்சிகள்
இறுக்கமாகிவிடுகின்றன. இரண்டுக்கும் இடையே சலிப்பு
வராமல் மண் சார்ந்த காட்சிகள் ஓரளவு தாங்கிப் பிடிக்கின்றன.
ஆனாலும், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இல்லாதது சற்று
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேத் சங்கரின் இசையில் ‘சவுக்காரம்’, ‘குள்ளநரிக் கூட்டம்’
ஆகிய பாடல்கள் வருடுகின்றன. ஒரு பொட்டல் கிராமத்தையும்
உயிர்ப்போடு காட்சிப் படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் குமார்
ஸ்ரீதர். வார்த்தை விளையாட்டுகள் இல்லாமல் வாழ்க்கையை
மட்டுமே எடுத்துரைக்கின்றன சினேகனின் பாடல் வரிகள்.

வழக்கமான கிராமிய துயர காவியத்துக்கான ‘டெம்ப்ளேட்’
திரைக் கதை உத்திகளை தவிர்த்துவிட்டு, ஊகிக்க முடியாத
திருப்பங்களை சேர்த்திருந்தால், ஓர் அசலான மண்வாசனைப்
படம் கிடைத்திருக்கும்.
-
-----------------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக