புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
111 Posts - 60%
heezulia
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 28, 2019 6:39 pm

விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் 201908281200332654_vinayagar-worship_SECVPF
-
மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும்
எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது
இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை
வழிபடுவது ஐதீகமாகும்.

முதன்மையானவர்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள்.
‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர்
என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் (முதன்மையானவர்)
எவருமில்லை என்பது முழுப் பொருளாகும்.

கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை
செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும்
கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல்
ஒரு ஈஸ்வரன் (இறைவன்) இல்லை என்பது பொருளாகும்.

பெண் வடிவில் பிள்ளையார்

விநாயகர் சில தலங்களில் பெண் வடிவில் வணங்கப்படுகிறார்.
பெண் வடிவிலான விநாயகரை விக்னேஸ்வரி, விநாயகி,
கணேசினி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள்.

பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில்
வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம்.
அதே போல் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில்
உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும்
புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை
தரிசிக்கலாம்.

செல்வம் தரும் அகவல்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம்,
காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதிகளை
விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம்
செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும்.

சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும்
(காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள்
கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை
ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை
இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,
செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

நவக்கிரக நாயகன்

ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின்
உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின்
நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார்.

அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும்,
வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும்,
தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது
மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்
பெற்றுள்ளனர்.

எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக் கிரகங்களையும்
வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.

விநாயகருக்கு தாலி

தாலி பெண்களுக்கு உரிதானது, என்றாலும் மதுரையில் உள்ள
ஒரு விநாயகருக்கு, தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் கன்னிப்
பெண்கள். இந்தச் சடங்கு மதுரை வடக்கு மாசி வீதி,
மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர்
கோவிலில் நடக்கிறது.

இந்த ஆலயத்திற்கு வரும் கன்னிப்பெண்கள், தங்களின்
வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளைத் தாலிக்
கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருக்கு தாலி கட்டி
பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷம் நீங்கி நல்ல
கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாகும்.
-----------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக