புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
1 Post - 1%
prajai
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 7:45 am

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Shri-chidambaram-temple
-


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால்
மண்டபத்தில் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி
அளித்ததாக, கோயில் தீட்சிதர் ஒருவர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டார்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜ்யசபை
எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்
ஆனி, மார்கழி தரிசன விழாக்களின்போது ஸ்ரீசிவகாமசுந்தரி
சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், திருவாபரண
அலங்காரக் காட்சியும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில்
சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்ப திருமண
நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதி வெகு விமரிசையாக
நடைபெற்றது.

ஆனால், கோயில் மரபை மீறி, ஆயிரங்கால் மண்டபத்தில்
தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக
சர்ச்சை எழுந்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும்
கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்களின் செயலர்
பாலகணேச தீட்சிதர் சனிக்கிழமை கூறியதாவது:

ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி
அளித்த பட்டு தீட்சிதருக்கு ரூ.1,001 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர் மூன்று சுற்று முறை (2 மாதங்கள்) சித் சபையில்
ஏறி பூஜை செய்வதிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம்
செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
-----------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 7:46 am

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் JVcNO2zlSvqLC4yB1tZG+348a6999-79a4-4b11-b35f-2d124ae78e88

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 2:06 pm

வாட்ஸ்அப் பகிர்வு
------------------
சிதம்பரம் கோயிலில் நடந்த திருமணம் பற்றி பல சர்ச்சைகள் வருகின்றன. இவை இக்காலத்தில் தவிர்க்கமுடியாதவை.

இன்றைய நிலையில் Social mediya பலம் அதிகம். இதற்க்கு அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகளே பயந்து சற்று கவனமாக நடந்துவரும் நிலையில்,

திராவிட அரசியலும், ஆட்சியும், பிராமணவெறுப்பும் அதிகம் உள்ள தமிழகத்தில், கோயில் நிர்வாகமும் அர்ச்சகர்களும் இனியேனும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

உண்மையில் தில்லை கோயில் நிகழ்வு வறுந்தத்தக்கதே. மனம் பதப்பதைக்கவைக்கும் செயல்.
ஆனால் இதை காரணமாக வைத்து தில்லை தீக்ஷிதர்கள் மீதான வன்மத்தை வெளிகாட்டுவது உள்நோக்கமானது. வெறுப்பு அரசியலே.

உண்மையில் தில்லை கோயிலின் மீது பக்தி உள்ளவர்கள் கண்டிப்பதோடு நிறுத்திக்கொண்டு, இனி இதுபோல் நடவாதவாறு அறிவுறுத்தவேண்டுமே ஒழிய, இப்பொழுது உள்ள அமைப்பை சீர்குலைக்க முயற்ச்சித்தல் கூடாது.நாத்திக திராவிடவாதிகளுக்கு நாம் வழிவகுத்தும் தரக்கூடாது.

ஒரு பெரிய நிர்வாகத்தில் இப்படியான சறுக்கல்கள் வரவே செய்யும். இதனை நிர்வாகம் செய்தவர்கள் அனுபபூர்வமாக உணர்வார்கள்.

ஆனால் சிலர் இதனை எடுத்தோம் கவிழ்தோம் என பேசுவது வெறுப்பின் வெளிப்பாடே ஒழிய, தில்லை கோயில் மீது உள்ள அக்கரை இல்லை.

எனவே இப்படியான தவறுகளை சரிசெய்து, இனி இதுபோல் தவறு நடக்காதவாறு நிர்வாகம் தன்னை சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதே ஆன்மீக பக்தர்கள் கோரிக்கையாக இருக்கவேண்டும்.

அடுத்து பணத்திற்க்காக இப்படியாக நடந்துகொண்டார்கள் என்று கூற இங்கு எவருக்கும் யோக்யதை இல்லை.

காரணம் பணம் ஆசையால் இவ்வாறு செய்திருந்தால் தண்டிக்கப்படவேண்டும் என்பது சரியே.

ஆனால் பத்திரிக்கை முதல் அனைவரும் யோக்யன் மாதிரி பேசுவது அசல் போலித்தனம். அவரவர் துறையில் பணம் கொடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் எந்தளவு கீழ்தரமாக இறங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

என்ன இங்கு இடம் கோயில் என்பதால் மற்ற தொழிலோடு சமப்படுத்தமுடியாது என்பதை அனுபவப்படமாக கோயில் நிர்வாகம் கொள்ளவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், நிர்வாக நெருக்கடி காரணமாகவோ, அல்லது ஆதிக்கம் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ கோயில்களில் அர்ச்சகர்கள் நெகிழ்ந்து செல்லவேண்டிய தர்மசங்கடம் ஏற்படுகின்றது.

ஆனால் அந்த நெகிழ்வின் எல்லை limits எது என்பதில் அர்ச்சகர்கள் கவனமாக இருக்கவேண்டும். இதை இனி சரியாக கவனித்து எல்லை மீறாமல் இருக்க அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய அர்ச்சகர்கள் முனையவில்லை என்றால், எதிர்காலத்தில் இனி அர்ச்சகர்கள் சமூகத்தில் #அசிங்கப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

தில்லையை பொருத்தவரை தீக்ஷிதர்கள் #தியாகம் அளவிடற்கரியது. மற்ற சைவர்கள் எவரும் செய்யாத தியாகத்தை தீக்ஷிதர்கள் மரபு அக்கோயிலுக்கு செய்துள்ளார்கள்.

1)தில்லை கோயில் நடராஜர் அருகே பெருமாள் பிரதிஷ்டை செய்ய நாயக்கமன்னன் முரட்டு பிடிவாதம் செய்தபொழுது, அதனை எதிர்த்து #இருபது தீக்ஷிதர்கள் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார்கள்.அவ்வாறு கோபுரத்தில் ஏற முனைந்த இருவரை சுட்டுக்கொன்றார்கள். இதனை சகிக்கமுடியாத தீக்ஷிதர் இல்ல பெண் ஒருவர் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.(ஆதாரம் -கீழே படம்)

2)ஹைதர்அலி காலத்தில் சிதம்பரம் கோயில் படைகள் நிற்க்கும் களமாக்கப்பட்டது.அந்நிலையில் நடராசமூர்த்தி க்கு எவ்வித ஆபத்தும் நிகழாவண்ணம் சுமார் 20 ஆண்டுகள் ஒரு பேழையில் வைத்து ஊர் ஊராக சென்று பாதுகாத்தவர்கள் தீக்ஷிதர்களே.அவ்வாறு பாதுகாத்த இடம் அம்புலப்புளி வரலாறு அனைவரும் அறிந்ததே.

3)மாராட்டியர் செப்பேடுகள் மூலம் 24-12-1648 முதல் 14- 11-1686 வரை 37 ஆண்டுகள் பத்துமாதம் 20 நாள் நடராஜர் சிதம்பரத்தில் இல்லை. இந்த காலகட்டத்தில் நடராஜர் திருவுருவத்தை பாதுகாத்தவர்கள் தில்லை தீக்ஷிதர்களே.

37 ஆண்டுகள் என்பது சாதாரணம் அல்ல. ஒரு தலைமுறை. இக்காலகட்டத்தில் அவர்கள் எப்படிபட்ட துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என யூகித்தால் தான்தோன்றித்தனமான பேச்சு எழாது.

4) அடுத்து 1686 முதல் 1696 வரை தில்லை நடராசமூர்த்தி வெளியே சென்றதாக ஆயிரங்கால் மண்டபம் கல்வெட்டு கூறுகின்றது. இதற்க்கு காரணம் ஔரங்கசீப் படையெடுப்பே ஆகும்.இக்காலகட்டத்தில் நடராஜர் திருமேனியை பாதுகாத்தவர்கள் தில்லை தீக்ஷிதர்களே .

மேலும் பல விபரங்கள் தெரிய ,க.வெள்ளைவாரணர் எழுதிய தில்லை பெருங்கோயில் வரலாறு நூலை படியுங்கள்.

எனவே தீக்ஷிதர்கள் தியாகம் தில்லையை பொறுத்தவரை அளவிடற்கரியது. எனவே பக்தர்கள் தவறுகளை கண்டியுங்கள் .அதே நேரத்தில் ஒரு அமைப்பை, மரபை சீர்குலைக்க ,அழிக்க வழிவகுத்து தராதீர்கள் .
சிவார்ப்பணம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 2:28 pm

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Wj4vOZeTzekXZzrWd8Br+4128b7b9-92ca-4fba-9a4c-5a210f436f9a

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 15, 2019 5:59 pm

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் 1571444738
தீக்ஷிதர்கள் தியாகம் என்ன தியாகம் செய்தார்கள்?
ஆனா அத்திவரதர் போய் நடராஜர் வந்தார்.ஒரு பிரச்னையை மறைக்க இன்னொன்று வரும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக