புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
47 Posts - 47%
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
prajai
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
jairam
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 5:46 pm

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Sm11


ஒரு மடத்தில்அபராஜிதர் என ஒரு துறவி இருந்தார்.
பக்தியும் சிரத்தையும் மிகுந்தவர் அவர்! தினந்தோறும்
தியானத்தில் அமர்ந்து உலகத்தின் நன்மைக்காகவும்,
மக்களின் துன்பங்கள் நீங்கவும், இறைவனை வேண்டிக்
கொள்ளுவார்.

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலும் அ
வருக்கு இருந்தது!

தனக்கென்று அவர் எதையும் கேட்பதே இல்லை!
தன்னலமற்ற அவரது செய்கையை இறைவன் உணர்ந்தார்.
ஒரு நாள் அவருக்கு காட்சியளிக்க முடிவு செய்தார்
இறைவன். இறைவன் துறவியின் மடத்திற்கு விஜயம்
செய்தார்! சாந்தமும்,ஒளியும் பொருந்திய கண்களும்
திவ்யமான உருவத்துடனும், இறைவன் அவருக்குக் காட்சி
அளித்தார்.

இறைவன் வந்த நேரமோ அந்த மடத்தின் வழக்கப்படி
ஏழைகளுக்கு உணவு தர வேண்டிய மத்தியான நேரம்.
துறவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
துறவி அபராஜிதருக்குப் பரவசமாகத்தான் இருந்தது!
ஆனால்.... இறைவன் வந்த நேரம் சரியில்லை.....

"அபராஜிதரே!.... உன் பக்தியை மெச்சியே இங்கு
பிரசன்னமானேன்!.... உனக்கு ஐந்து நிமிட அவகாசம் த
ருகிறேன்.... நீ வேண்டுவதைக் கேட்கலாம்!....'' என்றார்
இறைவன்.

துறவியின் மனதில் போராட்டம்!.... வந்திருக்கும்
இறைவனிடம், வரம் கேட்க யோசித்துக் கொண்டிருப்பதா?....
அல்லது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளை
கவனிப்பதா?.... இறைவனோ ஐந்து நிமிட நேரம்தான்
அளித்திருக்கிறார்!....

துறவி சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஏழைகளுக்கு உணவளிப்பதுதான் தனது முதல் கடமை
என்பதை அவர் தீர்மானித்தார். எனவே இறைவனிடம்,
""நீங்கள் இங்கே அமருங்கள்! நான் ஏழைகளுக்கு
உணவளித்து விட்டு வருகிறேன்!...'' எதுவும் கேட்காமல்
ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்றுவிட்டார்.

அன்று நிறையக் கூட்டமாக இருந்தது! எனவே
உணவளித்துவிட்டுத் திரும்ப வர ஒரு மணி நேரத்திற்கும்
மேல் ஆகிவிட்டது! அபராஜிதர் தனக்குள், ""ஹும்!....
இறைவன் இன்னேரம் சென்றிருப்பார்!.... அவர் எனக்குத்
தந்தது ஐந்து நிமிடம்தான்!..... நான் கொடுத்து வைத்தது
அவ்வளவுதான்!'' என சோகத்துடன் இறைவனை அமரச்
சொன்ன அறைக்கு வந்தார்.

ஆச்சரியம்!..... இறைவன் அபராஜிதருக்காகக் காத்திருந்தார்!
அபராஜிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!...

"இறைவா!.... தாங்கள் எனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தீர்களா?...... உங்கள் கருணையே கருணை!''
என்றார் கண்ணீர் மல்க!

"அபராஜிதரே!... எங்கெல்லாம் நற்காரியங்கள்
நடக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்துகொண்டே
தான் இருக்கிறேன்...... தர்மத்தின் மீதும், கடமையின் மீது
உனக்குள்ள அக்கறை என்னை இங்கே தங்க வைத்து
விட்டது!.....

தன்னலமற்ற உனக்கு என்னிடம் எதையும் கேட்க மனம்
வராது!.... உனக்கு இந்த அட்சய பாத்திரத்தைத் தருகிறேன்!....
வைத்துக்கொள்!... உன் வாழ்நாள் முழுவதும் இந்த
அன்னதானத்தைச் சிறப்பாகச் செய்திடுவாய்!....

உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!.....''
எனக்கூறி மறைந்தார்.
அபராஜிதரின் ஆசிரமத்திற்கு பசியுடன் இருப்போர் எந்த
வேளையிலும் செல்லலாம் என ஊர் மக்கள் பேசிக்
கொண்டார்கள்! அது உண்மையும் கூட!
-
--------------------------------
- சுமன்
நன்றி- சிறுவர்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக