புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
30 Posts - 55%
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
21 Posts - 38%
Manimegala
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 2%
jairam
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
12 Posts - 4%
prajai
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
jairam
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Rutu
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 5:46 pm

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Sm11


ஒரு மடத்தில்அபராஜிதர் என ஒரு துறவி இருந்தார்.
பக்தியும் சிரத்தையும் மிகுந்தவர் அவர்! தினந்தோறும்
தியானத்தில் அமர்ந்து உலகத்தின் நன்மைக்காகவும்,
மக்களின் துன்பங்கள் நீங்கவும், இறைவனை வேண்டிக்
கொள்ளுவார்.

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலும் அ
வருக்கு இருந்தது!

தனக்கென்று அவர் எதையும் கேட்பதே இல்லை!
தன்னலமற்ற அவரது செய்கையை இறைவன் உணர்ந்தார்.
ஒரு நாள் அவருக்கு காட்சியளிக்க முடிவு செய்தார்
இறைவன். இறைவன் துறவியின் மடத்திற்கு விஜயம்
செய்தார்! சாந்தமும்,ஒளியும் பொருந்திய கண்களும்
திவ்யமான உருவத்துடனும், இறைவன் அவருக்குக் காட்சி
அளித்தார்.

இறைவன் வந்த நேரமோ அந்த மடத்தின் வழக்கப்படி
ஏழைகளுக்கு உணவு தர வேண்டிய மத்தியான நேரம்.
துறவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
துறவி அபராஜிதருக்குப் பரவசமாகத்தான் இருந்தது!
ஆனால்.... இறைவன் வந்த நேரம் சரியில்லை.....

"அபராஜிதரே!.... உன் பக்தியை மெச்சியே இங்கு
பிரசன்னமானேன்!.... உனக்கு ஐந்து நிமிட அவகாசம் த
ருகிறேன்.... நீ வேண்டுவதைக் கேட்கலாம்!....'' என்றார்
இறைவன்.

துறவியின் மனதில் போராட்டம்!.... வந்திருக்கும்
இறைவனிடம், வரம் கேட்க யோசித்துக் கொண்டிருப்பதா?....
அல்லது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளை
கவனிப்பதா?.... இறைவனோ ஐந்து நிமிட நேரம்தான்
அளித்திருக்கிறார்!....

துறவி சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஏழைகளுக்கு உணவளிப்பதுதான் தனது முதல் கடமை
என்பதை அவர் தீர்மானித்தார். எனவே இறைவனிடம்,
""நீங்கள் இங்கே அமருங்கள்! நான் ஏழைகளுக்கு
உணவளித்து விட்டு வருகிறேன்!...'' எதுவும் கேட்காமல்
ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்றுவிட்டார்.

அன்று நிறையக் கூட்டமாக இருந்தது! எனவே
உணவளித்துவிட்டுத் திரும்ப வர ஒரு மணி நேரத்திற்கும்
மேல் ஆகிவிட்டது! அபராஜிதர் தனக்குள், ""ஹும்!....
இறைவன் இன்னேரம் சென்றிருப்பார்!.... அவர் எனக்குத்
தந்தது ஐந்து நிமிடம்தான்!..... நான் கொடுத்து வைத்தது
அவ்வளவுதான்!'' என சோகத்துடன் இறைவனை அமரச்
சொன்ன அறைக்கு வந்தார்.

ஆச்சரியம்!..... இறைவன் அபராஜிதருக்காகக் காத்திருந்தார்!
அபராஜிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!...

"இறைவா!.... தாங்கள் எனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தீர்களா?...... உங்கள் கருணையே கருணை!''
என்றார் கண்ணீர் மல்க!

"அபராஜிதரே!... எங்கெல்லாம் நற்காரியங்கள்
நடக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்துகொண்டே
தான் இருக்கிறேன்...... தர்மத்தின் மீதும், கடமையின் மீது
உனக்குள்ள அக்கறை என்னை இங்கே தங்க வைத்து
விட்டது!.....

தன்னலமற்ற உனக்கு என்னிடம் எதையும் கேட்க மனம்
வராது!.... உனக்கு இந்த அட்சய பாத்திரத்தைத் தருகிறேன்!....
வைத்துக்கொள்!... உன் வாழ்நாள் முழுவதும் இந்த
அன்னதானத்தைச் சிறப்பாகச் செய்திடுவாய்!....

உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!.....''
எனக்கூறி மறைந்தார்.
அபராஜிதரின் ஆசிரமத்திற்கு பசியுடன் இருப்போர் எந்த
வேளையிலும் செல்லலாம் என ஊர் மக்கள் பேசிக்
கொண்டார்கள்! அது உண்மையும் கூட!
-
--------------------------------
- சுமன்
நன்றி- சிறுவர்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக