புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
46 Posts - 42%
prajai
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
4 Posts - 4%
Jenila
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
kargan86
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
jairam
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
8 Posts - 5%
prajai
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
jairam
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நம்பிக்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:18 pm

எது நம்பிக்கை! E_1572607103

நம்பிக்கை! இதன் வலிமையை, வர்ணிக்க முடியாது.
அதேசமயம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும்,
நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பதும், தீராத
இன்னல்களை தரும்.

துாய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதை இது:

மாளவ தேசம், சந்திர வம்சத்தில் தோன்றியவர்,
சத்திய கீர்த்தி எனும் மன்னர். வீரம், படை பலம், நிர்வாகம்
எனும் பலவற்றிலும் திறமைசாலியாக இருந்தார்; அன்பு-,
அடக்கம் மற்றும் -சிவ பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார்.

தினமும் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து,
சிவ பூஜை முடித்த பின், அன்றாட அரசாங்க வேலைகளை
கவனிப்பார்.

ஒருநாள்… வழக்கப்படி, வழிபாட்டை முடித்து, வெளியே வந்தார்,
மன்னர்.

‘புகழ்பெற்ற மன்னா… அறியாமையால், தீவினைகளை செய்த
பெண்ணான நான், பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டு,
கழுத்தில் சுருக்கு இடப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்…
நல்லவனான நீ, இத்துயரில் இருந்து என்னை காப்பாற்று…’ என,
அசரீரி குரல் ஒன்று, வேண்டி அழுதது.

மன்னர் நடுங்கினார்; தன் அருகில் இருந்த குருவான,
வேதசர்மாவிடம், ‘குருநாதா… இவளுக்கு உண்டான துயரம் யாது…
சிவபெருமான் திருவருளால், இவள் துயரம் முழுதும் யான்
போக்குவேன்…’ எனக் கூறினார்.

‘மன்னா… இவளைப் பற்றிய விபரங்களை அறியாமல் பேசி
விட்டாயே… ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’- என்பதற்கு,
இவளே உதாரணம்.

‘போன பிறவியில், கணவனோடு நன்றாக வாழ்ந்து
கொண்டிருந்தவள், அவனை மேலும் வசப்படுத்தும் எண்ணத்தில்,
வசிய மருந்து வைத்தாள். அது அதிகமாக போய், இறந்து போனான்,
கணவன்.

தீய குணங்களின் வசப்பட்டவள், மனம் போனபடி போனாள்.
விளைவு… பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டாள்.

‘இவள் அனுபவிக்க வேண்டிய துயரம், மூன்றில் ஒரு பங்கு தான்
முடிந்திருக்கிறது. இந்த விபரங்கள் எதையுமே அறியாமல், இவளை
காப்பாற்றுகிறேன் என்று சொல்லி விட்டாயே…’ என்று வருந்தினார்,
குருநாதர்.

மன்னர் திகைத்தாலும், ‘குருநாதா… அவள் அனுபவிக்க வேண்டிய
துயரங்கள், இன்னும் நிறைய இருக்கலாம்; இருந்தாலும், ஒரு சிறுதுளி
நெருப்பு, ஏராளமான விறகு குவியல்களை எரிப்பதை போல,
இவளுடைய பாவ குவியல்களை நீக்கும் வழியை, நீங்கள் தான் கூறி,
அருள வேண்டும்…’ என, வேண்டினார்.

‘மன்னா… உன் வார்த்தைகள், என்னை மகிழ்வுறச் செய்கின்றன.
விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டல்லவா…
அதுபோல, அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள் மீதியிருந்தாலும்,
அவற்றை நீக்கும் வழியைச் சொல்கிறேன், கவலையை விடு…

‘கும்பகோணம் எனும் திருத்தலத்திற்கு செல். அங்கே, காவிரியில்
மூன்று நாட்கள் நீராடி, கும்பேசுவரரை பக்தியுடன் வழிபடு…
அதன் பலனை, இவளுக்கு அளி… இவள் துயரம் விலகும்…’ என்றார்.

குருநாதர் சொன்னபடியே, கும்பகோணம் சென்று, அனைத்தையும்
செய்து முடித்தார், மன்னர். தான் செய்த நற்கர்மங்களின் பலனை,
பிரம்ம ராட்ஷசம் பிடித்த பெண்ணுக்கு அளித்தார். அதன் பலனாக,
அப்பெண்ணும் நற்கதி அடைந்தாள்.

நற்குருவின் செயல்கள், அவற்றை செய்ய வேண்டிய சீடனின்
கடமை, செய்யும் நற்செயல்களின் பலனை அடுத்தவருக்கு அளித்து,
அவர்கள் தீவினையை தீர்ப்பது- என, பலவற்றையும் விவரிக்கும்
கதை இது.

பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக