புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
6 Posts - 3%
prajai
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
6 Posts - 3%
Jenila
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
jairam
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
1 Post - 1%
M. Priya
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
10 Posts - 4%
prajai
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
8 Posts - 3%
Jenila
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
4 Posts - 2%
Rutu
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%
jairam
"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_m10"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 10:17 pm

"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"

ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்தோடு வந்திருந்தார், வடஇந்திய மார்வாடி ஒருவர். மகாபெரியவரைப் பற்றி அவருக்குப் பெரிதாக எந்த விவரமும் தெரியாது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களைத் தரிசிக்கவும், காமாட்சிக்குத் தன் வேண்டுதலாகக் குறிப்பிட்ட தங்கத்தை செலுத்தவும்தான் வந்திருந்தார், அந்த மார்வாடி.

வந்த இடத்தில் காமாட்சி கோயிலுக்குப் போகும் சமயத்தில் கொஞ்சம் நேரமாகிவிடவே நடை சாத்திவிட்டதால், அங்கே இருந்த ஒருவர் சொன்னதை வைத்து, ஸ்ரீமடத்துக்கு மகாபெரியவரை தரிசிக்க வந்திருந்தார்.

கோயில் நடை திறக்கும்வரை எங்கேயோ சென்று நேரத்தை வீணாகக் கழிப்பதைவிட, மகானை தரிசித்தால் புண்ணியம், நேரமும் வீணாகாது என்ற எண்ணம் அவருக்கு. ஸ்ரீமடத்துக்கு அவர் வந்த சமயத்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. மெதுவாக நகர்ந்த வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த மார்வாடி, தன் முறை வந்ததும் மகாபெரியவா முன் விழுந்து நமஸ்கரித்தார்.

"சுவாமி, நான் இதற்கு முன்னால உங்களைப்பத்தி கேள்விப்பட்டதுகூட இல்லை. கோயில் தரிசனத்துக்குத்தான் வந்தேன். ஆனா,இங்கே வந்து உங்களை தரிசனம் செஞ்சதும், என் மனசுக்குள்ளே ஒரு பரவசம் நிறைஞ்சிருக்கு. உங்களுக்கு ஏதாவது கைங்கரியம் செய்யணும்னு எனக்கு தோணுது!" சிலிர்ப்பாகச் சொன்னார்.

கரம் உயர்த்தி அவரை ஆசிர்வதித்த மகான், "கொஞ்ச நேரம் மடத்திலேயே இரு...நீ செய்ய வேண்டியத்தைச் சொல்கிறேன்!" என்றார்.

ஸ்ரீமடத்தில் ஓரிடத்தில் சென்று அமர்ந்தது, அந்த மார்வாடி குடும்பம். ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்தது. பொறுமையாக இருந்த அவர்கள், நேரம் வேகமாக நகர நகர, காமாட்சி கோயிலில் நடை திறந்துவிடுவார்கள், சரியான நேரத்துக்குப் போனால் அம்மனை தரிசித்துவிட்டு, மேலும் சில கோயில்களையும் பார்த்துவிட்டுப் புறப்படலாம்...மகான் இன்னும் எதுவும் சொல்லவில்லையே என்று மனதிற்குள் எண்ணம் அலைமோத தவிப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் தன் மகளோடு வந்து மகானைப் பணிந்து கொண்டிருந்தார் ஓர் ஏழை.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 10:18 pm

"பெரியவா..இவள் என்னோட சீமந்த புத்திரி (மூத்த மகள்). அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப்படற சூழல். இந்த நிலைமைல, இவளுக்கு வயசு ஆகிண்டே போறதால, கல்யாணம் பண்ணவேண்டிய சுமையும் சேர்ந்துடுச்சு. சொந்தத்துலேயே ஒரு வரன் இருக்கு. ஆனா, காலணா காசுகூட கையிலே இல்லாததால போய்க் கேட்கறதுக்குக் கூட தயக்கமா இருக்கு. நீங்கதான் இவளுக்குத் திருமணம் கைகூட அனுகிரஹம் செய்யணும்...!" தழுதழுப்பாகச் சொன்னார், அந்த ஏழை.

கரம் உயர்த்தி ஆசிர்வதித்த மகான், "கொஞ்சம் இரு...!" என்று அவரிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த மார்வாடியை விரல் சொடுக்கி கூப்பிட்டார்.

பவ்யமாக வந்த அவரிடம் "காமாட்சி கோயில்ல தரிசனம் பண்ணிட்டு, உண்டியல்ல செலுத்தணும்னு பதின்மூன்று பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாயே, அதை இவரிடம் கொடு...நீ நேரடியாக அந்தக் காமாட்சியிடமே சேர்ப்பித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்!" சொன்னார், மகான்.

அதைக் கேட்டதும் அப்படியே அதிர்ந்துபோனார், அந்த வடநாட்டுக்காரர். "கோயில் உண்டியலில் போடுவதற்காக தான் நகையைக் கொண்டுவந்த விஷயத்தை, அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லவில்லை....ஒரு பவுன் அரைப்பவுன் என்று சின்னச் சின்ன நகைகளாகச் சேர்த்து, மொத்தமாக பதின்மூன்று பவுனை ஒரு முடிச்சாகக் கட்டி பெட்டியில் பத்திரமாக வைத்து எடுத்து வந்திருந்தார். அது எப்படி இந்த மகானுக்குத் தெரிந்தது? காமாட்சி கோயிலில் அதைச் செலுத்த தீர்மானித்தது, இங்கே உட்கார்ந்திருந்த நேரத்தில்தான். அதையும் அல்லவா இவர் சொல்கிறார்?" மனதுக்குள் கேள்விகள் எழ ஆச்சரியத்தோடு அமைதியாக நின்றவரிடம் மகானே மறுபடியும் பேசினார்.

"என்ன, காமாட்சிக்குக் கொண்டுவந்ததை இந்தப் பொண்ணுக்கு எப்படித் தர்றதுன்னு யோசிக்கிறியா?" கேட்டவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார், "உன்னோட பேர் என்னன்னு எல்லோருக்கும் கேட்கறாப்புல சொல்லு!" சொன்னார்.

"காமாட்சி!" அவள் சொன்னது அங்கே எதிரொலித்தது.

மார்வாடி மட்டுமல்ல, அங்கே இருந்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள் இப்போது. காரணம், அங்கே வந்தது முதல் அந்தப் பெண்ணோ அவளது தந்தையோ அவள் பெயரைச் சொல்லவேயில்லை. அப்படியிருக்க, அவள் பெயரை எப்படி தெரிந்து கொண்டார் மகான்?

அப்புறம் என்ன, கோயில் உண்டியலில் செலுத்த கொண்டுவந்த நகைகளை, அப்படியே முடிச்சாக எடுத்து, மகான் முன்னிலையிலேயே மிகுந்த சந்தோஷத்தோடு அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்தார், மார்வாடி.

வடநாட்டு மார்வாடிக்குப் புண்ணியமும், ஏழைப் பெண் திருமணத்துக்குப் பொருளும் கிடைக்க அனுகிரஹம் செய்த மகானின் தீர்க்கதரிசனத்தை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2019 6:25 pm

"வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!" Z

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:14 pm

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக