புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
31 Posts - 36%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
3 Posts - 3%
Jenila
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 2%
jairam
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
7 Posts - 5%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 5:05 pm

இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் 539778
-
அண்மையில் நான் படித்து அதிர்ந்த ஒரு கவிதையை
'இந்து தமிழ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

ஒருநாள் மழை மாலை. முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒரு கவிதை பார்வையில் இடறியது. இடறிய
அக்கவிதை என்னுள் ஆழமாக சில உணர்வு மலர்களை உதிர்த்துச்
சென்றது.

அந்தக் கவிதை ஓராயிரம் கேள்விகளை என்னுள் எழுப்பின.

அந்தக் கவிதையின் சூடு ஆறுவதற்குள் அந்த அசத்தல்
கவிதையை எழுதியிருந்த அன்புச் சகோதரி, கவிஞர்
பாரதி பத்மாவதியை அலைபேசியில் அழைத்தேன்.

''உங்கள் அசத்தல் கவிதை எழுப்பிய அதிர்வலைகள் இன்னும்
பல்லாயிரம் வாசகர்களின் மனத்திலும் மையம் கொள்ள
வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் இந்தக் கவிதையை
நான் எங்கள் ‘இந்து தமிழ்’இணையத்தில் பயன்படுத்திக்
கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டேன்.

''தாராளமாப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா…”
என பாரதி பத்மாவதி பச்சைக்கொடி காட்ட அரங்கேறியது
அந்த அதிர்வுக் கவிதை.

கேட்டு வாங்கி… அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்தக்
கவிதையைப் பிரசுரிக்க என்ன காரணம் என்பதை…

கீழே உள்ள கொடுஞ்செய்தியையும், அதற்குரிய
புகைப்படத்தையும் பார்த்து… மனம் கசிந்துவிட்டு…

நான் குறிப்பிடும் கவிஞர் பாரதி பத்மாவதியின் கவிதையை
நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மெ…ல்… ல உணர்வீர்கள்.

செய்தி இதுதான்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்
அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை
என்ற பெயரில் துணிக்கடையை சிவசுப்ரமணியம்
என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்துக்குத்
தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். கருங்கல்லால்
கட்டப்பட்ட அந்த தீண்டாமைச் சுவர் பராமரிப்பின்மை
காரணமாகக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெய்த மழையின்
போது அதிகாலை 5.30 மணிக்கு அருகில் இருந்த குடியிருப்பின்
மீது இடிந்து விழுந்தது.

இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதில் வசித்த
பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்தனர்.
17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள் என்பது கண்ணீர்க்
கணக்கு. இதுதான் துயர் மிகுந்த அந்தச் செய்தி.

இனி… இந்தக் கவிதையை வாசியுங்கள்:

ஒரு சுவர்

*******

உடுப்புக் களைந்துதான் குளித்தோம்

வரவேற்பறைக்கு

வடக்கு மூலையில்

பாதுகாத்துப் பிரித்தது

குளியறையை ஒரு சுவர் .


நான்கு தலைமுறை

தாம்பத்தியத்தை நிகழ்த்தி

பிள்ளைப் பெற்றுக் கிடந்ததும்

தெருவோர தெற்கு மூலையில்தான்.

படுக்கையறையை

வகுத்தளித்தது ஒரு சுவர்.


காசநோய் கண்டு

இருமல் இயந்திரமாய் மாறியிருந்த

தாத்தாவின் அறையையும்

தலையெழுத்தென புலம்பித் தீர்த்த

பாட்டியிருந்த அறையையும்

இரண்டாய்

வகுத்தளித்ததும்

ஒரு சுவர் .


உழைத்துக் களைத்து

ஓய்வெடுக்கும் அறையும்

உணவு சமைக்கும் அறையையும்

உண்டபின் செரித்து, பின்

கழிக்கும் அறைகளையும்

நம்பிக்கையாய்

பிரித்தளித்ததும்

ஒரு சுவர்.


சுவரில் வர்ணம் பூசுவதுண்டு

வர்ணத்திற்காய் எழுப்பிய

சுவருமுண்டோ?


உடைந்து சரிந்து

எல்லா நம்பிக்கைகளையும் கொன்று

எரியூட்டிய

ஒரு கைக்கூலியுமானது

ஒரு சுவர் !

===========================
- பாரதி பத்மாவதி
நன்றி- இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக