புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
144 Posts - 57%
heezulia
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
9 Posts - 4%
prajai
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:21 pm

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Tamil_News_large_2485857
-
'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால்
போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில்
பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய
கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை
நம்பி இருக்கின்றன.

பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால்
கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன.
அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு
அளிக்கும் பணியை செய்து வருகிறார்
டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...

எவ்வளவு ஆண்டுகளாக பசுக்களை பராமரிக்கிறீர்கள்?


பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில்,
45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.

டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?


எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில்,
எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு
வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு.
பின், மருத்துவம் படித்தேன்.

ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா
பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார்.
அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது.

ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க
வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று,
பசுக்களை வளர்த்து வருகிறேன்.
-
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Gallerye_205554230_2485857
-
பசுக்களை எங்கு பராமரிக்கிறீர்கள்?

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில்
உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின்,
'இந்திய கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு
வருகிறது.

இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால்
ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம்.

அவற்றில், 1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள்
உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.

பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக்
கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா
குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து,
மாடுகளைகாப்பாற்றினர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:22 pm


கொஞ்சம் விளக்கமாக...

சென்னை, மயிலாப்பூரில் இருந்து, மாடுகள் காப்பகத்தை
மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நீலாங்கரையில்
இடம் தந்தனர். அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய சூழல்
ஏற்பட்ட போது, இங்கும் நிலம் கொடுத்து உதவியவர்கள்,
அவர்கள் தான். இவற்றை பராமரிக்க, 64 பணியாளர்கள்
உள்ளனர்.

உங்கள் காப்பகத்தின் நிலை?


மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம்
கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய்
வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட
அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம்
ரூபாய் வரைசெலவாகிறது.

இவ்வளவு தொகையை செலவு செய்ய உங்களால் எப்படி
முடிகிறது?


ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது.
ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச்
சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு
விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன்.

அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்'
என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்
பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள்
வழங்கிவருகின்றனர்.

பசுக்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?


தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின்
சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும்
குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.

அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில்,
சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள்,
எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்'
அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால்
பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன்,
கால்நடைகள் இங்கு வருகின்றன.

அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று
ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா,
அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை
வழங்க பரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி,
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை
காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட,
மருத்துவ உதவி தேவைப்படும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm


இவ்வளவு சிரமங்களுக்கும், உங்களின் ஆன்மிகப்
பற்று தான் காரணமா?


இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை.
முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன்.
ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது
கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது
தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.

ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு
ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி,
எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே,
வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான
உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும்
சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என்,
ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.

இதில் பொதுமக்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது?


சென்னையில் இருந்தபோது, ஆன்மிகப் பற்றுள்ளோர்,
பிறந்த நாள், திருமண நாள், புதுமனைப் புகுவிழா
உள்ளிட்டவற்றுக்கு, கோ பூஜை செய்வர். அப்போது,
பசுக்களுக்குத் தேவையான தீவனம் அல்லது ஒரு மாத
தீவனத்துக்கான தொகையை கொடுப்பர்.

பசு பராமரிப்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவு உள்ளது?


இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள்
இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண
சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு
பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி,
பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி
வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம்
கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற
நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன.

அது, இப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கை தான், இந்த
கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது.
சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது
நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்
ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர்,
இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி,
கமலா ராமமூர்த்தியை, தொடர்பு கொள்ளலாம்.
-
------------------------------
நன்றி-தினமலர்





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக