புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:27 pm

சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Vikatan%2F2019-05%2F9eec5591-7926-4436-8a50-07d1263098a5%2F86697_thumb
-
வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும்
'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப்
போற்றப்படுகிறது. ஒருமுறை பூஜைக்குப் பயன்
படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த
முடியும்.

இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம்.
இதற்கு, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி,
மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. வில்வ மரத்தின்
இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை... என இதன்
அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பலன் தரக்கூடியவை.

வில்வ தளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது. வில்வத்தின்
இடதுபக்க இலை 'பிரம்மா' என்றும், வலதுபக்க இலை 'விஷ்ணு'
என்றும் நடுவில் இருப்பது 'சிவன்' என்றும் சொல்லப்படுகிறது.

வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின்
அம்சமாகப் போற்றப்படுகிறது.

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இது தீராத ஜென்ம
பாவங்களைப் போக்கக்கூடியது . இப்படிப்பட்ட வில்வமரத்தின்
சிறப்புகளை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

வில்வமரம் அதிகமாக சிவாலயங்களில்தான் வளர்க்கப்
படுகின்றது.சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும்
விசேஷமானது.ஞாயிறன்று வில்வ இலை அர்ச்சனை மிகச்
சிறப்பான ஒன்று .

வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு
நாம் இன்னும் நெருங்க முடியும்.சிவனின் அருளைப்
பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.

வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும். வில்வப் பழம்
அபிஷேகத்துக்கு உகந்ததாகும். வில்வ மரத்தின் கட்டையானது
யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. வில்வ
மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

வில்வப்பழத்தின் ஓட்டைச் சுத்தப்படுத்தி, அதில்
ஸ்ரீசூர்ணத்தையும், திருநீற்றையும் வைத்துக்கொள்ளலாம்.
அப்படி வைத்துக்கொள்வதால், மருத்துவப் பலன்கள் நமக்கு
கிடைக்கும்.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:27 pm


வில்வ மரத்தின் சிறப்புகள்:

-
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! TJZqADmeQx2zJqluKA6f+maxresdefault
வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த
பலனைக் கொடுக்கும். ஆனால், அதை பக்தி
சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப்போது பூஜைகள்
செய்வது நல்லது.

108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும். ஆயிரம்
பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன்
கிடைக்கும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள்.
இலைகள் அனைத்தும் சிவரூபம். வேர்கள், கோடி
ருத்திரர்கள். வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும்
இடமாகக்  கருதப்படுகிறது .

ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே
வில்வம்தான்.


ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனுக்கு
அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு
அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது .

வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:

இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த
மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது. வில்வ இலைகளை
உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து
அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக்
கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து
குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல்,
மூலநோய் நீங்கும். வில்வமரத்தின் பிசின் உடலுக்கு
உரமேற்றும் தன்மைகொண்டது.

வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண
முருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை
நோய் குணமாகும்.

வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள்
செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,

வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் ,
மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின்
இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை
உள்ளன.

பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம்.
இது `வில்வ தைலம்’ எனப்படும்.

வில்வ இலைகளைப் பறிக்கும்போது கவனிக்க
வேண்டியவை:

வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி,
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து
பறிக்கக் கூடாது.

வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத்
தனித்தனியாக பறிக்கக் கூடாது. பல்வேறு ஆலயங்களில்
வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும்
வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.கும்பகோணம்
சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ
இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம்.சிவனுக்குப்
பிரியமாகவும் .ஆரோக்கியத்துக்கு அரணாகவும் திகழ்கிறது.
-
-----------------------------
- இரா.செந்தில் குமார்.
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக