புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
59 Posts - 50%
heezulia
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_m10மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:49 pm

மிக அருமையான பதிவு !

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !...

30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.

அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர்.

சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.
பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.

வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!.

அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய்,  அஜித், சூர்யா அவர்கள் போல் இருக்க வேண்டும் !.

1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பது தான் !!

ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.

சரி, இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா ?!.

1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வது தான். தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.

1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நல்ல நிலை தொடர்ந்தது.

1980 ஆண்டுக்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர், நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது.

2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். பின்பு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை என்று வேறு.

ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும் !!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:50 pm

ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா!!! என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.

இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.

1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்
உணவு: ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, கருப்புக் கொள்ளு, கருப்பட்டி...

1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.
உணவு: ஐ.ஆர் அரிசி

1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25
உணவு: பட்டை தீட்டப்பட்ட டபுள் பாலீஷ் அரிசி.

2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..
உணவு: துரித உணவு.

2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம், புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து, சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.

எனவே, வரும் காலம் இப்படித் தான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி, நல்லதை நினைத்து, திருமணங்கள் முடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்கலாம்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:50 pm

எல்லாவற்றுக்கும் மேலாக
மாடு வளர்த்தால் கேவலம்.
பால் கறந்தால் கேவலம்.
மரம் வளர்த்தால் கேவலம்.
விவசாயம் செய்தால் கேவலம்.
இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.

ஐடி தொழில் போகிறோம்.
கலாச்சாரம் மாற்றப் படுகிறது.
செய்யாத தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.
இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.
ஒரு கட்டத்தில் வெளியே போகச் சொல்கிறான்.
வாழ்வை தொலைக்கிறோம்.

இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினை தானே!.

வெளி நாடு போகிறேன் என்பான்.அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.
ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.

நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம், என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம், என் பண்பாடு, என் மண், என் ஊர், என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.

ஆண் 23,24 தாண்டிய உடன், பெண்கள் 20,21 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.

நான் சம்பாதித்தால் தான் திருமணம். எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகு தான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.

கஷ்டம் என்பது தவறு அல்ல. அது வாழ்க்கைக்கு தேவை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம். அதற்கு பணம் தேவை தான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.

அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை!!.

அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல. அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:51 pm

பெண்களே, உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும், அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.
ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரித் தான் இருக்கும். அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம், நம்பிக்கை இருக்காது.

அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா, பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆம்பளையா ஆண் வாழ வேண்டும்.

வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள். வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.

தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிமை ஆகியே தீரும்.

வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன், ஏதாவது பிரச்சனை இருக்கும். எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தான் திருமணம் என்றால் வாழும் காலம் தொலைந்து போகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே.
தட்டிக் கழிக்க அல்ல.


நன்றி : வாட்ஸ் ஆப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2020 7:56 pm

பொதுவாக ஆணுக்கு திருமணம் ஆகாமல்
27 வயது முடிந்து விட்டால், அதன் பின்னர்
அவனது திருமணம் இரண்டாம் கல்யாணம் போன்றதே...!
-
அதனால் 27 வயதிற்கு பின்னர், ஜாதகப் பொருத்தம் என்பதை
ரொம்பவும் ஆழமாக பார்க்க வேண்டியதில்லை...
மேலோட்டமாக பார்த்தாலே போதும்.
-
--------------------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 8:53 pm

ayyasamy ram wrote:பொதுவாக ஆணுக்கு திருமணம் ஆகாமல்
27 வயது முடிந்து விட்டால், அதன் பின்னர்
அவனது திருமணம் இரண்டாம் கல்யாணம் போன்றதே...!
-
அதனால் 27 வயதிற்கு பின்னர், ஜாதகப் பொருத்தம் என்பதை
ரொம்பவும் ஆழமாக பார்க்க வேண்டியதில்லை...
மேலோட்டமாக பார்த்தாலே போதும்.
-
--------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1314901

இன்றைய நாட்களில் ஆணாகட்டும் பெண்களாகட்டும் ரொம்ப கண்டிஷன் போடுகிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2020 9:05 pm

அய்யாசாமி அவர்கள் பொதுவாகவே எப்போதும் சில விஷயங்களை
ஒரு முறைக்கு இருமுறையாக எடுத்துக் கூறுவார்.
நிற்க,
நம்ம கிட்டே,அதாவது நம் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு.
அதுவும் அரைகுறையாக சாஸ்திரங்கள் தெரிந்து இருந்தாலோ
அல்லது புரிந்து கொண்டாலோ கஷ்டம்தான்.
ராகு காலம் எமகண்டம் போட்டுக் குழப்பிக்கொள்வார்கள்.
ராகு காலத்தில் கிளம்பாதே: எமகண்டத்தில் காரியம் ஆரம்பிக்காதே.
புதிதாக திங்களன்று வேலைக்கு சேரும் உறவிடம் இப்பிடி கூறி குழப்புவார்கள்.
ஆபீஸ் ஆரம்பம் 10 மணி என்றால் ஏழரை ஒன்பது ராகுகாலம்.
9 மணிக்கு மேல் கிளம்பி தூரத்தில் உள்ள ஆபீசுக்கு போய் சேரும்போது
10 /10 .15 .பிறகு ஆபீஸ் சென்று HR ஐ பார்த்து படிவத்தில் கையொப்பம் இடலாமென்றால் எமகண்டம் வந்து விடும். என்ன பரிதாபம்.
இப்பிடி தான் ஊருக்கு போவதென்றால் கிழக்கே சூலம் மேற்கே சூலம் என்று போட்டு குழப்பி டிக்கெட் வாங்கி தரேன்னு சொன்னவர் சூலத்தை கையிலெடுத்து குத்தாத குறைதான்.
இரவு நேரத்திற்கு சூலம் பார்க்கவேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார்கள்.
சரி 27 க்கு வருவோம்.
ஜாதகத்தை மேலெழுந்தவாரியாக பார்த்தால் போதும் என்பதை யார் ஒத்துக்கொள்வார்கள். ஆண்/பெண் ஜாதக பரிவர்த்தனை மைய்யங்களில்
பாருங்கள். எல்லாம் 30 + ,35 + தான் 40 + கூட இருக்கிறது. ஜாதகம்பொருந்தி இருக்கவேண்டும் என கட்டாயமும் இருக்கிறது.
அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் ஆண் பெண் இருபாலரும்
கல்யாண பந்தத்தில் ஈடுபட விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து 35 ,38 வயதில்
ஆண்கள் மிக நல்ல வேலையில் இருக்கிறார்கள். கெட்டப் பழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கல்யாணம் அமையவில்லை.
பெற்றோர்களை குறை சொல்வதா, ஆண்களை குறை சொல்வதா அல்லது பெண்களை குறை சொல்வதா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக