புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்
Page 1 of 1 •
-படத்தின் காப்புரிமைORATORIO காஸ்னிகோ
--------------
கொரோனா சிகிச்சைக்காக தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவியை,
இளைஞர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்த பாதிரியார் ஒருவர் சிகிச்சை
பலனின்றி மரணமடைந்துள்ளது பலரையும் நெகிழ செய்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும்
இத்தாலியில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன. தினந்தோறும் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்குள்ள
மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.
குறிப்பாக சுவாச கருவிகள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றுக்கு
அங்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
பெர்காமோ என்ற நகரைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர்,
கொரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். 71 வயதான குசெப்பே பெரார்டெல்லி என்ற அந்த
பாதிரியார் காஸ்னிகோ என்ற தலைமை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
அளிக்கப்பட்டாலும், சுவாசப்பிரச்சனையால் அவர் அவதிப்பட்டு
வந்துள்ளார். எனவே சுவாசக்கருவி இருந்தால் மட்டுமே அவர்
இயல்பாக மூச்சு விட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலி முழுவதும் சுவாசக்கருவிகளுக்கு பற்றாக்குறை
நிலவுவதால், மருத்துவர்களும் செய்வதறியாமல்
இருந்துள்ளனர்.இதனை அறிந்த பாதிரியார் குசெப்பேவின்
ஆதரவாளர்கள் , அவர் பயன்படுத்துவதற்காக சுவாச கருவி
ஒன்றை விலைக்கு வாங்கி அளித்துள்ளனர்.
ஆனால் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில்
கொரோனா தொற்றால் சுவாச பிரச்சனையுடன் போராடி வரும்
இளைஞர் ஒருவரை பார்த்த பாதிரியார் குசெப்பே, தனக்கு
அளிக்கப்பட்ட சுவாசக்கருவியை அந்த இளைஞருக்கு அளித்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், அந்த
கருவியை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் யார்
என்று கூட அந்த பாதிரியாருக்கு தெரியாது என மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை
பலனளிக்காமல் பாதிரியார் குசெப்பே மரணமடைந்துள்ளார்.
அவரின் தியாகத்தை அறிந்த காஸ்னிகோ மக்கள், சவப்பெட்டியில்
அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் போது தங்கள் வீட்டு
ஜன்னல்களிலிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு ஏதும் நடத்தப்படவில்லை.
தற்போது வரை இத்தாலியில் சுமார் 50 பாதிரியார்கள்
கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
-
பிபிசி-தமிழ்
அளிக்கப்பட்டாலும், சுவாசப்பிரச்சனையால் அவர் அவதிப்பட்டு
வந்துள்ளார். எனவே சுவாசக்கருவி இருந்தால் மட்டுமே அவர்
இயல்பாக மூச்சு விட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலி முழுவதும் சுவாசக்கருவிகளுக்கு பற்றாக்குறை
நிலவுவதால், மருத்துவர்களும் செய்வதறியாமல்
இருந்துள்ளனர்.இதனை அறிந்த பாதிரியார் குசெப்பேவின்
ஆதரவாளர்கள் , அவர் பயன்படுத்துவதற்காக சுவாச கருவி
ஒன்றை விலைக்கு வாங்கி அளித்துள்ளனர்.
ஆனால் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில்
கொரோனா தொற்றால் சுவாச பிரச்சனையுடன் போராடி வரும்
இளைஞர் ஒருவரை பார்த்த பாதிரியார் குசெப்பே, தனக்கு
அளிக்கப்பட்ட சுவாசக்கருவியை அந்த இளைஞருக்கு அளித்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், அந்த
கருவியை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் யார்
என்று கூட அந்த பாதிரியாருக்கு தெரியாது என மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை
பலனளிக்காமல் பாதிரியார் குசெப்பே மரணமடைந்துள்ளார்.
அவரின் தியாகத்தை அறிந்த காஸ்னிகோ மக்கள், சவப்பெட்டியில்
அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் போது தங்கள் வீட்டு
ஜன்னல்களிலிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு ஏதும் நடத்தப்படவில்லை.
தற்போது வரை இத்தாலியில் சுமார் 50 பாதிரியார்கள்
கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
-
பிபிசி-தமிழ்
கொரோனா மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்
நாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை
கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த
மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.
ஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்
போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு
இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை
எதிர்கொள்கின்றனர்.
கொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட
இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது,
என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும்
ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.
முதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள்
நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள்
கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிபிசி-தமிழ்
நாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை
கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த
மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.
ஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்
போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு
இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை
எதிர்கொள்கின்றனர்.
கொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட
இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது,
என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும்
ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.
முதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள்
நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள்
கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிபிசி-தமிழ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|