புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
83 Posts - 51%
heezulia
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
6 Posts - 4%
prajai
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
125 Posts - 54%
heezulia
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
8 Posts - 3%
prajai
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82434
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2020 12:23 pm

அனுபவம்

வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது
அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக்
கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு
உதவும்.

அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு
ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு
ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.

‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல –
நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்
என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு.
ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால்
அதற்குக் காலம் போதாது.

பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது
வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்
கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு.

மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில்
அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான
போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக்
கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம்
இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ,
அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற
மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82434
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2020 12:23 pm




அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு,
வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும்
அதிகரிக்கும்.
வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு
கணக்கிடுவது அல்ல.

எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை
பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories – வாழ்க்கை
என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது. ஓடி ஓடி
உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில்
அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க
வேண்டும்.

வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’
எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும்.
அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை
வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில்
குவிக்க முடியும்.

ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து
தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில்,
எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும்
என்று தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம்
நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம்
இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.
இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்
பொருந்தும்.

‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான
விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார்
ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு
அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’
ன்கிறார் மற்றோர் அறிஞர்.

அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்து
விட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர
வேண்டும்.

பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள
வேண்டும்.

ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய்
எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது.

அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’
என்று கேட்டது.

அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய்
‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம்
புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு
பசியாறுவேன்’ என்றது.

அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும்
என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான்
நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க
விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த
ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம்
போயிற்று.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில்
அகப்பட்டுக் கொள்வார்கள்.
-
--------------------------------
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக