புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி ராமாயணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:54 pm

வால்மீகி ராமாயணம் 9709484021584950732724944500lava%20kusa
-


நடந்ததையும், நடக்க இருப்பதையும், பிரம்மனின் அருளால்
முழுமையாக அறியப் பெற்ற வால்மீகி, நடந்த
நிகழ்ச்சிகளையும் கூறி, நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை
‘உத்தர காண்ட’த்தில் கூறி, ‘ராமாயண’ காவியத்தை
இயற்ற முனைந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட 24 ஆயிரம்
ஸ்லோகங்களை, 500 சர்க்கங்களில், ஆறு காண்டங்களாகவும்,
அதற்கு மேல் ‘உத்தர காண்ட’மாகவும் அவர் இயற்றினார்.

இப்படிக் காவியம் இயற்றிய பிறகு, ‘எந்த திறமைசாலி இதை
எல்லோருக்கும் எடுத்து சொல்லப் போகிறான்?’ என்ற கேள்வி
அவர் மனதில் எழுந்தது.

அப்போது ரிஷிகுமாரர்களின் கோலத்தில் அந்த ஆசிரமத்தில்
இருந்த லவன், குசன் ஆகிய இரு சிறுவர்கள் அவருடைய
பாதங்களில் விழுந்து வணங்கி நின்றார்கள்.

தர்மத்தை அறிந்தவர்களும், அரசகுமாரர்களும், சகோதரர்களுமான
அந்த இரு சிறுவர்கள், வேதங்களை நன்கு கற்றவர்களாகவும்
இருந்தார்கள். மகிமை பொருந்திய வால்மீகி முனிவர், ராமரின்
சரித்திரமாகவும், சீதையின் மகத்தான வரலாறாகவும், ராவண
வதம் பற்றிய விவரங்களைக் கூறுவதாகவும் சொல்லி தான்
இயற்றிய ‘ராமாயண’ காவியத்தை அந்த இரு சிறுவர்களுக்கும்
கற்பித்தார்.

நல்ல அங்க லட்சணங்களும், இனிய சுபாவமும், கம்பீரமும் கூடிய
அந்த இரு சிறுவர்கள், தங்களுடைய இனிமையான குரலில் அந்த
காவியத்தை இசைத்தார்கள்.

பின்னர் ரிஷிகளும், நல்லோரும் கூடியிருந்த இடங்களில்,
வால்மீகியால் உபதேசிக்கப்பட்ட ‘ராமாயண’ காவியத்தை
லவனும், குசனும் பாடிக்கொண்டு செல்லும்போதெல்லாம்,
பல மகரிஷிகள் இந்த இரு சிறுவர்களின் பாட்டின் மூலமாக,
கவிதையில் அமைந்த ராமரின் சரிதையைக் கேட்டு மெய்
சிலிர்த்தார்கள்.

தங்களிடமிருந்த மரவுரிகள், கமண்டலங்கள், காஷாய வஸ்திரங்கள்
போன்றவற்றை அந்த சிறுவர்களுக்கு பரிசுகளாக வழங்கி,
அவர்களை அந்த ரிஷிகள் மனமார வாழ்த்தினார்கள்.
--------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:55 pm

வால்மீகி ராமாயணம் 13725139711584950743689430079valmiki
-


செய்தி பரவியது. நகர தெருக்களில் மக்கள் இது பற்றி பேச
ஆரம்பித்தார்கள். இப்படி பலரும் பாராட்டிய சிறுவர்களின்
பாடலை பற்றிய தகவல் ராமரை எட்ட, அவர்களை
அரண்மனைக்கு அழைத்து வருமாறு அவர் உத்தரவிட்டார்.

சகோதரர்களால் சூழப்பட்டு, தங்கத்தினாலான அரியாசனத்தில்
வீற்றிருந்த சக்கரவர்த்தி ராமர் முன்பும் மிகவும் எளிய
கோலத்தில் ரிஷிகுமாரர்களாக காட்சியளித்த லவனும், குசனும்
வந்து நின்றார்கள்.

‘தெய்வீக ஒளி வீசுகிற இந்த இரு சிறுவர்களும் தாங்கள்
இசைத்து வரும் காவியத்தை இங்கே பாடட்டும். அனைவரும்
கேட்போம்’ என்று ராமர் கூற, பெரும் உற்சாகத்தோடு
அச்சிறுவர்கள் வால்மீகி இயற்றிய காவியத்தைப் பாடத்
தொடங்கினார்கள்.

‘முனிகுமாரர்களாக இருந்தும், அரச லட்சணங்கள் அனைத்தும்
பொருந்தி யவர்களாகத் திகழும் இந்த இரு சிறுவர்களும்
இசைக்கப் போகும் காவியத்தைக் கேட்பது, எனக்கே கூட
நன்மையைத் தரும்’ என்று கூறிய ராமர், அவர்கள் பாடப் பாட
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சிம்மாசனத்திலிருந்தும்,
அதை எட்டும் படிகளிலிருந்தும் இறங்கி வந்து, சபையோருடன்
அமர்ந்து அந்த காவியத்தைக் கேட்டார்.

‘ராமாயண’ காவியத் தொடக்கத்தை பொறுத்தவரையில்
வால்மீகியிடமிருந்து கம்பர், துளசிதாஸர் இருவரும் மாறு
படுகிறார்கள். ‘கம்பராமாயண’த்தில் வால்மீகியின்
காவியத்தை ஒட்டியே தனது காப்பியத்தை இயற்றி இருப்பதாக
கம்பர் கூறியிருக்கிறார்.

ஆனால், வால்மீகி ராமாயணம் இயற்றுவதற்கு தூண்டுகோலாக
அமைந்த நிகழ்ச்சிகள், கம்ப ‘ராமாயண’த்தில்
கூறப்படவில்லை. லவ-குச சகோதரர்கள் ராம சபையிலேயே
ராமர் சரிதையை பாடியதாகவும் கம்பர் சொல்லவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

வால்மீகி ராமாயணம் 17298806291584950760245331636Rmamar_anu
-


‘கோசல நாட்டை உயர்வு செய்யும் சரயு நதியின் சிறப்பு,
கோசல நாட்டின் வளம், அயோத்தி நகரத்தின் மேன்மை –
ஆகியவற்றை வால்மீகி ராமாயணத்தில் இல்லாத அளவுக்கு
வர்ணித்து, தனது காப்பியத்தை தொடங்குகிறார் கம்பர்.

துளசிதாஸரின் ‘ராமசரித மானஸ’ த்தின் தொடக்கமோ,
வால்மீகி ராமாயணத்திலிருந்து பெரிதும் மாறுபடுகிறது.
அதன்படி ‘யாக்ஞ்வல்க்யர் என்கிற மகரிஷி, பரத்வாஜ
ரிஷிக்கு, பரமசிவன், பார்வதி உரையாடலை கூறுகிறார்.

பரமசிவன் பெரும் ராமபக்தர். பரம்பொருளே ராமராக
அவதாரம் எடுத்திருக்கிறது என்று சிவன், பார்வதியிடம்
சொல்கிறார். பார்வதி சந்தேகம் கொள்கிறாள்.

ராமரின் சக்தியை அறிவதற்காக, சீதை உருவில் ராமர்
எதிரில் அவள் தோற்றமளிக்கிறாள். ராமரோ சற்றும்
சலனமில்லாமல் வந்தவள் உமையவள் என்று அறிந்து,
வணங்கி நிற்கிறார்.

ராமரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட பார்வதி,
சிவனிடம் திரும்ப, அவர் ‘ஒரு தோற்றத்திற்காகவே
இருந்தாலும், நீ சீதையின் உருவத்தை ஏற்றதால்,
நான் உன்னை தொடமாட்டேன்’
என்கிறார்.

இதன் பிறகுதான் ‘தட்சன்’ நடத்திய யாகத்திற்கு
உமையவள் செல்வது; அங்கு பரமசிவனுக்கு அவமதிப்பு
நேரிடுவது; யாகம் அழிவது போன்ற நிகழ்ச்சிகளும் –
தன்னையே அக்னியில் அர்ப்பணித்து, பார்வதி ‘ஹிமவான்’
மகளாகப் பிறப்பதும் நிகழ்கின்றன.

ஹிமவான் மகளாகத் தோன்றிய பார்வதியை, சிவன்
மணக்கிறார். அதன் பின்னர் ஒரு சமயம் பார்வதி, எப்போதும்
‘ராமா, ராமா’ என்று ஜபித்துக்கொண்டிருக்கிறீர்களே,
அந்த ராமரின் வரலாற்றை எனக்குக் கூறுங்கள்’ என்று
சிவனிடம் கேட்கிறாள்.

விஷ்ணுவின் அவதாரங்கள் சிலவற்றை முதலில் வர்ணித்த
பரமசிவன், ராமரின் சரித்திரத்தைப் பார்வதிக்கு எடுத்துக்
கூறத் தொடங்குகிறார். இந்த வகையில் தொடங்குகிறது.
துளசிதாஸர் எழுதிய ‘ராமசரித மானஸம்’ என்கிற
ராமாயணம்.

மீண்டும் வால்மீகிக்கு வருவோம். லவ, குச சகோதரர்கள்
அரச லட்சணங்கள் பொருந்தியவர்கள். ராமரை போன்றே
தோற்றமுடையவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும்,
அவர்கள் யார் என்பது வால்மீகி ராமாயணத்தில்
தொடக்கத்தில் கூறப்படவில்லை.
-
------------------------------
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –27
நன்றி-தினமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக