புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
47 Posts - 45%
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 1%
Guna.D
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 1%
Shivanya
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
12 Posts - 2%
prajai
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
9 Posts - 2%
jairam
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
Jenila
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
Rutu
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லல் நீங்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:30 pm


‘பாதையெல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும்;
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து
விடும்…’ என்று பாடியுள்ளார், கவியரசர் கண்ணதாசன்.

அவ்வாறு, மாறுவதை புரிந்து கொண்ட இருவர் கதை
இது…

துங்கபத்திரா நதிக்கரையில், தர்மாதித்தபுரம் எனும்
ஊரில், எல்லயாஜி என்பவர் இருந்தார். செல்வவான்;
தர்மவான்; சிவ பக்தியில் தலை சிறந்தவர்.

யாராவது துயரப்பட்டால், அவர்களுக்கு எல்லாவிதமான
உதவிகளையும் செய்து, துயர் துடைப்பதில் ஆர்வம்
உள்ளவர்.

மனதாலும் பிறருக்கு கெடுதல் நினைக்காத அந்த
உத்தமரின் மனைவி, விசாலாட்சி. பெயருக்கு ஏற்றாற்
போல், கருணை நோக்கம் உள்ளவர். அவர்களுக்கு
குழந்தையில்லை.

மழலை செல்வம் இல்லாத அத்தம்பதியர், அதற்காக
மனம் வருந்தாமல், தங்கள் நற்செயல்களை இடை
விடாமல் செய்து வந்தனர்.

காலங்கள் கடந்தன. மனைவியின் அனுமதியோடு,
காடு சென்று, தவத்தில் ஈடுபட்டு, சிவபெருமானின்
திருவடிகளை அடைந்தார், எல்லயாஜி.

அவர் மனைவியோ, கணவரின் உத்தரவுப்படி,
செல்வத்தையெல்லாம், தெய்வ திருப்பணி, தர்ம
கைங்கரியங்கள், கதாகாலட்சேபம் என, செலவு
செய்தார்.

ஒருநாள், கதாகாலட்சேபம் செய்பவர், குந்தவனம்
எனும் திருத்தலப் பெருமையை கூறினார். அதை
கேட்ட விசாலாட்சி, அங்கு சென்று தங்கி, தான,
தர்மங்கள் செய்ய துவங்கினார்.

அப்போது, உடம்பெல்லாம் தொழுநோயுடன் மஞ்சரி
என்ற பெண், விசாலாட்சியிடம் வந்து புலம்பினாள்.
அவளை மிகுந்த கருணையோடு உபசரித்தாள்,
விசாலாட்சி.

தான் செய்த பாவங்களையெல்லாம் பட்டியலிட்டு,
‘அம்மா… இவ்வளவு பாவங்களும் தான், என் உடம்பில்
நோயாக வெளிப்பட்டு, அழ வைக்கிறது…’ என்று
சொல்லி புலம்பினாள், மஞ்சரி.

அவளை கருணையோடு பார்த்த, விசாலாட்சி,
அங்கிருந்த குருந்த மர அடியில் இருந்து மண்ணை
எடுத்து, மஞ்சரியின் கையில் கொடுத்து, ‘இதை
பூசிக்கொண்டு, ஆன்மநாதரை தரிசனம் செய்…’
என்றார்.

அழுதபடியே மஞ்சரி, ‘அம்மா… கடும் ரோகத்தின்
காரணமாக, என் பலம் பெருமளவில் குறைந்து
விட்டது. நீங்கள் சொன்னபடி, ஆன்மநாதரை போய்
தரிசிக்க இயலாது. எனக்கு நற்கதி கிடைக்க,
உபதேசம் செய்…’ என, வேண்டினாள்.

‘ஆன்மநாதா… தீர்த்தநாதா… சிவ க்ஷேத்திர நாதா…’
எனும் ஆன்மேசரின் நாமத்திரங்களை
உபதேசித்தார், விசாலாட்சி.

உபதேசம் பெற்ற மஞ்சரி, அதன்படியே அம்மூன்று
நாமங்களையும் ஜபம் செய்து, நற்கதி அடைந்தாள்.

குருந்த மரத்தடியில் குரு வடிவாக இருந்து,
மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் உபதேசித்த
தலமான திருப்பெருந்துறையில் நடந்த இந்நிகழ்வை,
‘திருப்பெருந்துறை மான்மியம்’ விரிவாகக் கூறுகிறது.

துங்கபத்திரா நதிக்கரையில், தர்ம மயமாகவே
வாழ்வை நடத்தி வந்த, விசாலாட்சி,
திருப்பெருந்துறையை பற்றி கேள்விப்பட்டு, அங்கு
வந்து, ரோகத்தால் துடித்த ஒரு ஜீவனுக்கு, நற்கதி
அளித்தாள்.

இவ்வரலாறு, துவக்கமும் தெரியாமல், முடிவும்
தெரியாமல், இது தான் பாதை, இது தான் பயணம்
என்பதும் தெரியாமலிருக்கும் மனித குலத்திற்கு,
ஒரு பாடம்.

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.
-------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 06, 2020 11:12 am

Code:

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.

இதை கூறினால் அதற்கும் இங்கு வியாக்ஞானம் பேசுவார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக