புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
75 Posts - 45%
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
73 Posts - 44%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 2%
bala_t
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
prajai
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
306 Posts - 43%
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
290 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
6 Posts - 1%
prajai
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
5 Posts - 1%
manikavi
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணர் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2020 2:43 pm

 ரமணர் சொன்ன கதை Ramanam1
-

(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப்
பற்றிய புராணக் கதை)

ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து
எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம்
வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே
போவார்.

தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாத
பொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில
சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார்.

அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த
ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக்
கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை.

“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய
ரிபு கேட்டார்.

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.

“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?”

“அதோ யானைமேல்”

“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”

“ஆம்.”

நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்?
யானை எது?”

“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன்
அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய
மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற்
பயனென்ன?”

“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க
வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ்
என்கிறாயே; இதன் பொருள் என்ன?”

நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.

“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய்.
அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய
விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும்
இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான்
நான் உனக்குப் போதிக்க வேண்டும்.

குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று
வார்த்தைகளைக் கொட்டினான்.

சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான்.

அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.

“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல்
இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது
தெளிவாகிவிட்டதா?” என்றான்.

“இல்லை, இன்னும் புரியவில்லை.
நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல்
கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய்.

சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது.
ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து,
”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை.
தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச்
சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.

இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று.
உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து,
“வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி,
வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப்
பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக்
கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான்
நிதாகன்.

ஆம்.

There are no Others

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***

நன்றி -balhanuman


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக