புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேடல்
Page 1 of 1 •
தேடல்
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அதிகம் பேர் கேட்டது -
ஏன் இப்படி பைத்தியகாரதனமாக ஆன்மிகம், அது, இது
என்று அலைந்து கொண்டிருக்கிறாய் ?
ஏன் எல்லோரையும் போல் NORMAL ஆக வாழாமல் -
ABNORMAL ஆக இருக்கிறாய் ?
எல்லா மனிதரை போல் நிறைய பணம், பொருள், சேர்கை
தேடு...
-----------------
நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்...
நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.
NORMAL ஆக இருக்கிறேனா -ABNORMAL ஆக
இருக்கிறேனா என்பது என்னை பார்ப்பவர்களை பொறுத்த
விஷயம்.
--------------------
ஒரு கதை.
ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது.
அந்த ஊரில் வெயில் காலத்தில் எல்லோரும் வீடுகளிலும்,
குடிசைகளிலும் வசிப்பார்கள்.
மழை வந்து விட்டால், மரத்தின் மேல் வசிப்பார்கள்.
ஏனென்றால், மழை வந்து சில நாட்களில் அவர்கள் ஊரின்
அருகில் இருக்கும் மலை பக்கம் இருந்து வெள்ளம் வரும்.
இதுவே அங்கு வாழ்க்கை முறை.
அந்த ஊரில் இருந்த ஒருவன் ஏன் வெள்ளம் வருகிறது
என்று யோசித்தான்.
ஊர் பெரியவர்களிடம் கேட்டான்.
யாரும் திருப்திகரமாக பதில் தரவில்லை.
சிலர் அந்த மலையின் பக்கம் போக கூடாது என்று கூறினார்கள்.
அது இன்னும் நம் வாழ்கையை கஷ்டம் ஆக்கி விடும் என
கூறினார்கள்.
சிலர், இது தான் வாழ்கை. இது தான் விதி என கூறினார்கள்.
யாரும் அந்த வெள்ளத்தின் காரணத்தை அறிய முற்படவே
இல்லை.
மழை வந்தது.
அவனால் இந்த காரணத்தை அறியாமல் இங்கு வாழ விருப்பம்
இல்லை.
அவன் மழையிலே அந்த மலைபகுதியை நோக்கி நடந்தான்.
வெகு தூரம் நடந்து வந்து விட்டான்.
அந்த மலை மீது ஏறினான்.
பல நாட்கள் கழிந்து விட்டன.
அங்கு சென்று பார்த்தால், அங்கே கடல் அளவிற்கு பெரிய ஏரி
இருந்தது.
அந்த ஏரி நிறைந்து வழியும் தண்ணீர் தான் அவர்கள்
கிராமத்திற்கு வரும் வெள்ளம் என்று புரிந்து கொண்டான்.
ஊருக்கு திரும்பி வந்து, அவர்கள் வீடுகளை சில தூரம் தள்ளி,
மீண்டும் கட்ட வைத்தான்.
அதற்கு பின், அந்த ஊருக்கு வெள்ளம் வரவே இல்லை.
-----------
இப்படி தான் நாமும் இந்த ஊரில், ஏன் வந்தோம்,
ஏன் இறக்கிறோம், என தெரிந்து கொள்ளாமலே, அந்த கிராம
மக்கள் போல, வெள்ளம் இருந்தால் மரம் மேல்,
இல்லையென்றால் குடிசைக்குள் என வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பல ஆயிரம் வருடங்களாக இப்படியே உலகில் அநேகர்
வாழ்வதால், இது தான் வாழ்கை என நினைத்து நாமும்
வாழ்கிறோம்.
யாருமே வெள்ளம் ஏன் வருகிறது என பார்க்க
முனைவதில்லை.
எனக்கு அது தெரிய வேண்டும்.
அந்த அடிப்படை கேள்விகளுக்கான பதிலை தான் நான் தேடி
கொண்டிருக்கிறேன்.
அந்த தேடலுக்கு பெயர் ஆன்மிகம் என்றால், அதை பற்றி
எல்லாம் எனக்கு கவலையில்லை.
பெயர்கள் வெறும் அடையாளங்கள்.
அந்த தேடலினால் நான் ABNORMAL என கூறப்பட்டால்,
அதுவும் என்னை பார்ப்பவர்களின் கருத்து தானே தவிர,
எனக்கு அது எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லை.
நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.
நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.
I KNOW - I AM.
- JUST I AM
-
-----------------------
பதிவிட்டவர்
Lamed Vavnik
-------------
(படித்ததில் பிடித்தது
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அதிகம் பேர் கேட்டது -
ஏன் இப்படி பைத்தியகாரதனமாக ஆன்மிகம், அது, இது
என்று அலைந்து கொண்டிருக்கிறாய் ?
ஏன் எல்லோரையும் போல் NORMAL ஆக வாழாமல் -
ABNORMAL ஆக இருக்கிறாய் ?
எல்லா மனிதரை போல் நிறைய பணம், பொருள், சேர்கை
தேடு...
-----------------
நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்...
நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.
NORMAL ஆக இருக்கிறேனா -ABNORMAL ஆக
இருக்கிறேனா என்பது என்னை பார்ப்பவர்களை பொறுத்த
விஷயம்.
--------------------
ஒரு கதை.
ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது.
அந்த ஊரில் வெயில் காலத்தில் எல்லோரும் வீடுகளிலும்,
குடிசைகளிலும் வசிப்பார்கள்.
மழை வந்து விட்டால், மரத்தின் மேல் வசிப்பார்கள்.
ஏனென்றால், மழை வந்து சில நாட்களில் அவர்கள் ஊரின்
அருகில் இருக்கும் மலை பக்கம் இருந்து வெள்ளம் வரும்.
இதுவே அங்கு வாழ்க்கை முறை.
அந்த ஊரில் இருந்த ஒருவன் ஏன் வெள்ளம் வருகிறது
என்று யோசித்தான்.
ஊர் பெரியவர்களிடம் கேட்டான்.
யாரும் திருப்திகரமாக பதில் தரவில்லை.
சிலர் அந்த மலையின் பக்கம் போக கூடாது என்று கூறினார்கள்.
அது இன்னும் நம் வாழ்கையை கஷ்டம் ஆக்கி விடும் என
கூறினார்கள்.
சிலர், இது தான் வாழ்கை. இது தான் விதி என கூறினார்கள்.
யாரும் அந்த வெள்ளத்தின் காரணத்தை அறிய முற்படவே
இல்லை.
மழை வந்தது.
அவனால் இந்த காரணத்தை அறியாமல் இங்கு வாழ விருப்பம்
இல்லை.
அவன் மழையிலே அந்த மலைபகுதியை நோக்கி நடந்தான்.
வெகு தூரம் நடந்து வந்து விட்டான்.
அந்த மலை மீது ஏறினான்.
பல நாட்கள் கழிந்து விட்டன.
அங்கு சென்று பார்த்தால், அங்கே கடல் அளவிற்கு பெரிய ஏரி
இருந்தது.
அந்த ஏரி நிறைந்து வழியும் தண்ணீர் தான் அவர்கள்
கிராமத்திற்கு வரும் வெள்ளம் என்று புரிந்து கொண்டான்.
ஊருக்கு திரும்பி வந்து, அவர்கள் வீடுகளை சில தூரம் தள்ளி,
மீண்டும் கட்ட வைத்தான்.
அதற்கு பின், அந்த ஊருக்கு வெள்ளம் வரவே இல்லை.
-----------
இப்படி தான் நாமும் இந்த ஊரில், ஏன் வந்தோம்,
ஏன் இறக்கிறோம், என தெரிந்து கொள்ளாமலே, அந்த கிராம
மக்கள் போல, வெள்ளம் இருந்தால் மரம் மேல்,
இல்லையென்றால் குடிசைக்குள் என வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பல ஆயிரம் வருடங்களாக இப்படியே உலகில் அநேகர்
வாழ்வதால், இது தான் வாழ்கை என நினைத்து நாமும்
வாழ்கிறோம்.
யாருமே வெள்ளம் ஏன் வருகிறது என பார்க்க
முனைவதில்லை.
எனக்கு அது தெரிய வேண்டும்.
அந்த அடிப்படை கேள்விகளுக்கான பதிலை தான் நான் தேடி
கொண்டிருக்கிறேன்.
அந்த தேடலுக்கு பெயர் ஆன்மிகம் என்றால், அதை பற்றி
எல்லாம் எனக்கு கவலையில்லை.
பெயர்கள் வெறும் அடையாளங்கள்.
அந்த தேடலினால் நான் ABNORMAL என கூறப்பட்டால்,
அதுவும் என்னை பார்ப்பவர்களின் கருத்து தானே தவிர,
எனக்கு அது எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லை.
நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.
நான் இருக்கிறேன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும்.
I KNOW - I AM.
- JUST I AM
-
-----------------------
பதிவிட்டவர்
Lamed Vavnik
-------------
(படித்ததில் பிடித்தது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|