புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
14 Posts - 88%
ஜாஹீதாபானு
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
1 Post - 6%
Manimegala
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
11 Posts - 4%
prajai
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
9 Posts - 3%
Jenila
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
4 Posts - 2%
Rutu
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
2 Posts - 1%
Barushree
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 6:48 pm


இயற்கை என்னும் இளைய கன்னி…
ஆயிரம் நிலவே வா…
பொட்டு வைத்த முகமோ…
அவள் ஒரு நவரச நாடகம்…
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது…
வான் நிலா நிலா அல்ல…
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா…
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்…

என் கண்மணி உன் காதலி…
இளமை எனும் பூங்காற்று…
பொன்னாரம் பூவாரம்…
சங்கரா…நாத சரீரா…(சங்கராபரணம்)
இது ஒரு பொன் மாலைப் பொழுது…
-
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி…
-
பூமாதேவி போலே வாழும் ஜீவன் நீதானே…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை…
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…

அந்தி மழை பொழிகிறது…
மடை திறந்து தாவும் நதியலை நான்…
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா…
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே…
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே…
வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
சின்னப் புறா ஒன்று…
கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
யாரோ நீயும் நானும் யாரோ…
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ…

மௌனமான நேரம்…
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
காதலின் கீதம் ஒன்று…
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது…
இளைய நிலா பொழிகிறதே…
முதன் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…
இளமை இதோ இதோ…
(இந்தப் பாடல் இல்லாத நியூ இயரே இல்லை…)
உன்னை நினைத்தது கண் உறவை நினைத்தது பெண்…
(ஆர் யூ ரெடி…ரெடி…ரெடி..?)(இசைக்காக இந்தப் பாடல்…)
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
என்னோடு பாட்டு பாடுங்கள்…

நானாக நானில்லை தாயே…
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை…
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ…
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
மாங்குயிலே பூங்குயிலே…
ராக்கம்மா கையத் தட்டு…
காதல் ரோஜாவே…
உன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே…
ஒருவன் ஒருவன் முதலாளி…


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 6:55 pm

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே

-------------

--
குரல்: SPB & SP ஷைலஜா
படம்: சலங்கை ஒலி
வரி: வைரமுத்து
இசை: இளையராஜா
ராகம்: மோகனம்
--------------


வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
(வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
(வான் போலே)

பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
(வான் போலே)
----


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 7:07 pm


கே.வி.மகாதேவன் தனது மேதமையை வெளிக்காட்டியிருக்கும்
ஒரு படம் ‘சங்கராபரணம்’ (1980).


இசைக்குத் தேசிய விருது வாங்கிய அப்படத்தில்
மத்தியமாவதியில் ஒருபாடல். எஸ்.பி.பி பிரமாதப்படுத்திய அந்தப்
பாடல் இன்றளவும் இந்த ராகத்தில் ஒரு மைல்கல். அதுதான்
‘சங்கரா நாத சரீரா பரா’
என்னும் பாடல். கம்பீரமும் இனிமையும் கலந்து புல்லரிக்க வைக்கும்
பாடல்இது.

எம்.எஸ்.வி இந்த ராகத்தில் ‘நெஞ்சிருக்கும்வரை’ (1967)
திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த பாடலைக் கொடுத்திருப்பார்.

‘முத்துக்களோ கண்கள்’ என்று டி.எம்.எஸ்ஸும். சுசீலாவும் பாடும்
இந்தப்பாடலில் தொல்லிசை ராகத்தை மெல்லிசையாகத் தந்திருப்பார்.

தொடக்கத்தில் வரும் சிதார், வயலின் என எல்லாமே ஒரு இனிய
அனுபவத்தைத் தருபவை. அதேபோன்றே ‘பிராப்தம்’ (1971)
படத்தில் வரும் ‘சந்தனத்தில் நல்லவாசமெடுத்து’ என்ற பாடலிலும்
பெரும்பாலும் மத்தியமாவதியேதான் வருகிறது.

தமிழ்த்திரை உலகில் மத்தியமாவதி ராகத்தில் பின்னிப்
பெடலெடுத்திருப்பது இசைஞானிதான். நூற்றுக்கும் மேற்பட்ட
பாடல்களை இந்த ராகத்தில் போட்டிருப்பார். சோகம், சந்தோஷம்,
காதல், தத்துவம் என எல்லாவித உணர்வுகளுக்கும் இந்த ராகத்தைப்
பயன்படுத்தியிருப்பார்.

ஆரம்பகட்டத்தில் 1978-ல் வந்த திரைப்படத்தில் ‘தாலாட்டு’
என்றே தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை இந்த ராகத்தில்
அமைத்திருப்பார்.
-
-------------------------
படித்ததில் பிடித்தது
---------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 7:12 pm

பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
பாடல் : சங்கீத ஜாதி முல்லை
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா


சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...

ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே...

சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...

தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்

மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன

மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
-
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Sangeeth
----------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக