புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
59 Posts - 50%
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
13 Posts - 3%
prajai
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
9 Posts - 2%
jairam
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_m10இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையால் உடலும் மனமும் நலம் பெறும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:16 am


கர்நாடக இசைக்கலைஞர்;கள் திருவையாறு சென்று
தியாகராஜரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது போன்று
முகாலய சக்கரவர்த்தி அக்பரின் அரசவைக் கலைஞராகத்
திகழ்ந்த தான்சேனின் சமாதியில் இந்துஸ்தானி சங்கீத
வித்வான்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய
தான்சேன் விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச்
செய்தார் என்றும் மேக ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்
அம்ருதவர்ஷனி ராகத்தில் அம்பிகை மீது கீர்த்தனை பாடி மழையை
வரவழைத்தார்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் வரண்டு போய்
இருந்த குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்களின்
துயர் துடைத்த தீக்ஷிதரை தனது ராஜசபைக்கு வரவழைத்த
பாண்டியன் அவரைக் கௌரவப்படுத்தியதுடன் நிகழ்ந்த அற்புதத்தை
செப்பேடு ஒன்றிலும் எழுதச் செய்தான்.

இலங்கேஸ்வரனாகிய இராவணனன் பெரிய சிவபக்தன். இருந்த
போதிலும் ஆணவம் காரணமாக சிவபெருமானும் பார்வதி தேவியும்
எழுந்தருளிய கைலாயத்தை ஒரு தடவை பெயர்த்தெடுக்க
முனைந்தான்.

பார்வதி தேவி பதற்றமுற்றாள். அதனால் சிவபெருமான் தனது கட்டை
விரலினால் இலேசாக அழுத்தினார். இராவணன் மலைக்கடியில்
அகப்பட்டுக் கொண்டான்.

தாங்க முடியாத வேதனையினால் திக்கு முக்காடிய அவன் தனது
தலைகளில் ஒன்றையும் கையொன்றையும் பிய்த்தெடுத்து தன்
நரம்புகளையே பாவித்து வீணையாக்கினானன்.

அதனை மீட்டி சாமகானம் பாடி தனது பிழையை மன்னித்து
அருளும்படி வேண்டினான். சிவனின் அருளையும் பெற்றான்.

இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய இசைப்பாடல்
காம்போதி ராகத்தில் அமைந்தது.
காம்போதி பாடிட துன்பம் போகும் என்பது சொல்வழக்கு.

இரக்கம் வீரம் எழுச்சி என பல்வேறு உணர்வுகளையும்
பிரதிபலிக்கக் கூடியது காம்போதி ராகம்.
-------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2020 7:17 am



அமெரி;க்காவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றி;ல் தங்கியிருந்த
ஒருவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவாக
இருந்தார். உயிர் இருந்ததே தவிர உணர்ச்சி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவ
நிபுணர்கள் பெரிதும் முயன்ற போதிலும் பலன் எதுவும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் மனோதத்துவ நிபுணர் ஒலிவர் சாக்சின் உதவி
கோரப்பட்டது. மிகவும் இனிமையான பாடல் ஒன்றை நோயாளி
கேட்பதற்கு சாக்சின் ஏற்பாடு செய்தார்.

என்ன அதிசயம். மாதக்கணக்காகப் பேசாதிருந்த நோயாளி தான்
கேட்ட பாடல் தொடர்பாக விவரிக்க ஆரம்பி;த்தார். ஒரே ஒரு
இசைப்பாடல் அவரைக் குணப்படுத்தி விட்டது.

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசைக்கு மகத்தான சக்தி
இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம்
உற்சாகமின்மை போன்றவற்றை இன்னிசை போக்கி விடுகிறது.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடலைப் பாடியவர்
கனம் கிருஷ்ணய்யர். அதற்கு மெட்டமைத்து ரதிபதிப்ரியா
ராகத்தில் பாடி பிரபல்யப்படுத்தியவர் இசை முரசு
எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

இசைக் கச்சேரியின் போது ரதிபதிப்பிரியா பாடலை பாடினால்
சபையோரின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு
பாடுபவரை மாத்திரமல்லாது கேட்பவர்களையும் பரவசத்தில்
ஆழ்த்தக் கூடியது இந்த ராகம்.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடல் முதன் முதலில்
இசைத் தட்டில் வெளியான சமயம் ஏழிசை மன்னர்
எம்.கே.தியாகராஜா பாகவதர் நடித்த சிவகவி படம் வெளியாக
இருந்தது. அந்தப் படத்தில்
“மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்” என்ற பாடலை
பாகவதர் ரதிபதிப்ரியா ராகத்தில்தான் பாடி இருந்தார்.

பாகவதர் பாடிய பாடல் வெளியானால் தனது பாடலின் செல்வாக்கு
குறைந்து விடும் என்று எண்ணிய தேசியர் காலம் தாழ்த்தியே
மனம் கனிந்தே பாடலை இசைத்தட்டில் வெளியிடும்படி
பாகவதரைக் கேட்டுக் கொண்டார். அவரும் விட்டுக் கொடுத்தார்.

ரதிபதிப்ரியா ராகம் மன அமைதியை ஏற்படுத்தும்.
உற்சாகத்தைத் தரும். வறுமையைப் போக்கக் கூடிய ஆற்றல்
கொண்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ராகத்தின் ஸ்வரங்களுக்கு மனதில் இருந்து தீய
எண்ணங்களையும் கசப்பான உணர்வுகழளயும் அகற்றக் கூடிய
ஆற்றல் இருப்பதுமல்லாமல் பாடப்படும் இடத்திலேயும்
சாநித்தியம் நிலவச் செய்யும்.

எல்லோரும் தினம் இந்த ராகத்தில் அமைந்த பாடலில்
ஒன்றையாவது கேட்டால் வாழ்க்கை சிறக்கும்.
-
--------------------
நன்றி- முகநூல் - ஹந்து ஒலி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக