புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_m10 அகந்தை மரம்! -சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை மரம்! -சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2020 9:34 pm





திருவட்டாறு நந்தவனத்தில் அழகிய மாமரம் பூத்து
குலுங்கியது; எல்லா பருவ காலத்திலும் மாங்காய்கள்
குலுங்கின; வண்ணமயமாக கனிந்து மணம் வீசின.

இதனால் இறுமாப்பு அடைந்து, அகந்தையின் உச்சிக்கு
சென்றது மாமரம்; சார்ந்து வாழும் உயிரினங்களை
எல்லாம் அலட்சியம் செய்தது.

பழங்களை சாப்பிட அனுமதிக்காமல், பறவைகளை
விரட்டி அடித்தது; அணில்களை அதட்டி மிரட்டியது.

நிழலில் ஒதுங்கி இளைப்பாற வந்தோரை நிந்தித்து
துரத்தியது. கனிந்த பழங்கள் எல்லாம், அதன் கர்வத்தால்
அழுகி நாசமாயின.

அந்த பகுதியில் அருவிக்கரை வனதேவதை, அழகிய
வானம்பாடி ஒன்றை வளர்த்து வந்தது. அது, மெல்லிய
குரலால் பாடி, சிறகடித்து காட்டை வலம் வந்து
கொண்டிருந்தது.

கனிகளால் குலுங்கிய மாமரத்தை ஒருநாள் கண்டது;
மகிழ்வுடன் அதில் அமர்ந்து, பழத்தை கொத்தி சுவைக்கத்
துவங்கியது.

ஆத்திரம் அடைந்த மாமரம், ‘ஹூம்… உனக்கு எவ்வளவு
அகங்காரம்; அனுமதியின்றி என் கிளையில் அமர்ந்ததும்
அல்லாமல், பழத்தை வேறு புசிக்கிறாயே… வெட்கமாக
இல்லையா…’ என, கோபத்துடன் கேட்டது.

பதில் சொல்ல முயன்ற வானம்பாடியை, கிளைகளால்
பயங்கரமாக தாக்கியது.

காயம் அடைந்து, அழுதபடியே பறந்தது வானம்பாடி. இதை
அறிந்த வனதேவதை, சினம் கொண்டது. மாமரத்துக்கு பாடம்
புகட்ட சபதம் எடுத்தது. தக்க நேரத்துக்காக காத்திருந்தது.

கார்காலத்தில் சிறகை அசைத்தபடி வந்தது வனதேவதை.
அதை அலட்சியமாக பார்த்தது மாமரம். திடீர் என மின்னல்
வெட்டியது; பயங்கர இடி சத்தம் கேட்டது. மின்னல் கீறி,
தீப்பொறியாக பாய்ந்தது. தீப்பிடித்து எரியத் துவங்கியது
மாமரம். அதன் இலைகளும், கிளைகளும் கருகின.

அலறி துடித்தது மாமரம்; ஒரு பகுதி எரிந்த நிலையில், மேகம்
திரண்டு மழையாக பொழிந்தது; வெம்மையாக வாட்டிய தீயை
அணைத்தது வனதேவதை.

எரிந்தும், எரியாத நிலையில் பரிதாபமாக காட்சியளித்தது
மாமரம். அதன் பசுமையும், அழகும் காணாமல் போய்விட்டன.
மிகவும் சோகத்தில் தத்தளித்தது.

கோபம் தணிந்து, திரும்பியது வனதேவதை.

அதன் பின், மாமரத்தின் அருகே யாரும் செல்வது இல்லை;
அதன் நிழலைத் தேடி மனிதர்களோ, மற்ற உயிரினங்களோ
வரவில்லை; பழங்கள் இல்லாததால் பறவைகள் வரவில்லை.
அகந்தையால் அழிவு வந்ததே என புலம்பி, உறவற்றதை
எண்ணி துடித்தது.

ஒரு நாள் மாலை –

ஒரு சிறுமி அழுதபடியே, மாமரம் பக்கம் சென்றாள்; அவள்
கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்தியபடி, ‘அன்பே… உன்
துயரம் தீர உதவுகிறேன்…’ என்று, விவரத்தை கேட்டது
மாமரம்.

பரிவான வார்த்தையால் நம்பிக்கை பெற்ற சிறுமி, ‘காட்டில்
விறகு சேகரிக்க அனுப்பினார் என் அம்மா; ரொம்ப நேரமாக
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை; வெறும் கையுடன்
போனால் அடி வாங்க வேண்டுமே…’ என்றாள்.

‘பயப்படாதே… என் கிளைகளை ஒடித்து எடுத்துக்கொள்;
யாருக்கும், என் பழங்களைக் கொடுத்து உதவியதில்லை…
உனக்காவது, இந்த கிளைகள் உதவட்டுமே…’ என்றது மாமரம்.

கிளைகளை ஒடித்த சிறுமி, சற்று நேரத்தில் மறைந்தாள்;
வண்ண ஒளியுடன் வனதேவதை அங்கு தோன்றி, ‘அகந்தையை
அகற்றி, நற்பண்புகளை வளர்த்துள்ள மாமரமே… இதோ, உன்
பழைய உருவத்தை கொடுக்கிறேன்… நீ பசுமையாக தழைத்து,
குளிர் நிழலை பொழி; பூத்து குலுங்கி, காய், கனிகளை வழங்கி
எல்லாருக்கும் உதவு…’ என்றது.

அதன்படி, தழைத்து ஓங்கியது மாமரம்; வழிப்போக்கர்கள்
பசுமையான நிழலில் ஒதுங்கி ஓய்வெடுத்தனர். பறவைகள்,
பழங்களை ருசித்து மகிழ்ந்து பாடின. உயிரினங்களுக்கு பயன்
மிக்கதாக மாறியது மாமரம்.

செல்லங்களே… அறியாமை என்ற இருளில் தள்ளி விடும்
அகந்தை; கர்வம் இன்றி வாழ்ந்தால் நன்மைகள் தேடி வரும்
என்பதை, இந்த கதை மூலம் உணருங்கள்.
-
--------------------
அருவிக்கரை அபிநந்தன்
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக