புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 68%
heezulia
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
8 Posts - 26%
ஜாஹீதாபானு
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
Manimegala
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
138 Posts - 50%
ayyasamy ram
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
11 Posts - 4%
prajai
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_m10சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 10:31 pm

சூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா? Vikatan%2F2019-05%2F8ccb01d2-e32e-48f6-873a-64be3db7d3ec%2F142075_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப் பாடுவதும்,
அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச்
சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே
நாளும் பொழுதும் தங்களைக் கரைத்துக்
கொண்டிருப்பார்கள்...

ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு
அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப்
பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும்
ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில்
எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.

முருக பக்தர்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து, சதா
சர்வ காலமும் முருகப்பெருமானின் நினைவிலேயே
லயித்திருப்பார்கள். முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப்
பாடுவதும், அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச்
சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே நாளும்
பொழுதும் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பார்கள்.

சஷ்டியின் நிறைவு நாளான ஆறாவது நாள், உணவும் நீரும்
இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து, அன்று மாலை
சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களையும் முருகப்
பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு
மகிழ்வார்கள்.

அப்போதே அவர்களுடைய மனங்களில், 'இனி தங்கள்
வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது;
தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது' என்ற
எண்ணம் ஏற்பட்டு, முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன்
வழிபட்டு, மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள்.

அனைத்து முருகத் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழா
கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே தருணத்தில்,
முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்த விதமான
ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக இருக்கிறதென்றால்
வியப்பாக இருக்கிறதல்லவா?

அந்தத் தலம்தான் திருத்தணிகை திருத்தலம்!
ஐங்கரன் தம்பியின் ஐந்தாவது திருத்தலம் அது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 10:32 pm


முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால்,
அங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. அங்கே அன்பும்
கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறான்.
வள்ளியை மணம் புரிந்ததால் ஏற்பட்ட விளைவு அது!

சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், அவனைத்
தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகளும், வருத்தும்
பிணிகளும் அவன் அருளால் தணிந்து போகின்றன.

அதனாலும் இந்தத் தலம் ‘தணிகை’ என்று பெயர்
பெற்றதாகவும் கூறுவர். முருகப் பெருமானின் சினம் தணிந்து
அருளும் தலம் என்பதால்தான் திருத்தணியில் மட்டும்
சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை.

சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக
விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில்
வள்ளித் திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாகக்
கொண்டாடப்படுகிறது.

இதைக் கண்டால் திருமணம் தடைப்படுகிறவர்களுக்குக் கூட
விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்,

மலைகளில் சிறந்த மலை ’திருத்தணிகை’ என்று போற்றிக்
கூறுகிறது கந்த புராணம். திருத்தணிகைக்குச் சென்று
முருகப் பெருமானை நினைத்தாலோ அல்லது திருத்தணிகை
இருக்கும் திசையில் முருகனை மனதில் நிறுத்தி
வணங்கினாலோ, தணிகை இருக்கும் திசையை நோக்கிப்
பத்தடி தூரம் நடந்தாலோ வாழ்வில் அனைத்து நலன்களும்
கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது
சக்கராயுதத்தை மகாவிஷ்ணு திருத்தணிகை முருகனை
வழிபட்டுதான் திரும்பப் பெற்றார் என்கிறது கோயில்
தலபுராணம். விஷ்ணு பகவான் உருவாக்கிய விஷ்ணு தீர்த்தத்தில்
நீராடி, தணிகைமலை முருகனை வழிபட்டால் நோய்கள்
அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது
இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். ஆறுபடை வீடுகளில்
திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம்
அமைந்திருக்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த
அற்புதமான திருத்தணிகைக் கோயிலில்தான் ஆங்கிலப்
புத்தாண்டில் படிபூஜை நடைபெறுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் 1917-ல் தொடங்கப்
பட்டதுதான் படி பூஜைத் திருவிழா. ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில், ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு நாளில்
ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது
வழக்கமாக இருந்தது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மனம் வருந்தினர்.
என்ன செய்வது என்று யோசித்தபோது அவர்கள் மனதில்,
'புத்தாண்டு தினத்தின்போது துரைகளுக்கெல்லாம் து
ரையான முருகப் பெருமானை வழிபடலாம்' என்ற எண்ணம்
தோன்றியது.

எனவே, புத்தாண்டின்போது திருத்தணிக்குச் சென்று முருகப்
பெருமானை வழிபட அனுமதி தந்தார்கள். அப்படித்
தொடங்கியதுதான் திருத்தணிகை படிபூஜை விழா.

ஆங்கில புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானை வேண்டி,
கோயிலில் அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து
ஒவ்வொரு படியிலும் திருப்புகழைப் பாராயணம் செய்து
வழிபடுவார்கள்.

இந்தத் திருவிழாவால்தான் முருகப்பெருமானுக்கு
‘தணிகை துரை’ என்ற பெயரும் உருவானது.

திருத்தணி திருத்தலத்தின் சிறப்புகள்...

* திருத்தணிகைத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம்
ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதி களைத் தீர்க்கும்
அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.

* திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக
இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு
முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது
திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.

* தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி
கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண
கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால்
குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம்
செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.

* மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு
1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

* கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா
சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள
ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

* திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத
சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி
வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.
-
--------------------------------
சி.வெற்றிவேல்
நன்றி- விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக