புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
44 Posts - 45%
heezulia
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
41 Posts - 42%
mohamed nizamudeen
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 3%
jairam
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
1 Post - 1%
சிவா
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
14 Posts - 4%
prajai
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
9 Posts - 3%
Jenila
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 1%
Rutu
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_m10செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:11 pm

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
#உக்ர மலர் என்பதால் தெய்வம் பார்த்து சூட்ட வேண்டும்.

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... Xur2a4AwT9GASpWJT0DR+640px-Arali-compressed

முதலில் இம்மலரை எவ்வேளையில் எந்தெந்த தெய்வங்களுக்கு பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலம் என்பதை அறியுங்கள்.

ராகுகால பூஜைக்கு மட்டுமே பயன் படுத்தினால் அற்புத பலன்களை அடைய வைக்கும். அடுத்து செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும்,
வீரபத்திரருக்கும் இம்மலரை அணிவித்து அனுகிரகம் பெறலாம்.

பஞ்சமி அஷ்டமி திதியில் வாராகி அம்மனுக்கு இம்மலரை பயன் படுத்தலாம் மிக நல்ல பலன் கிடைக்கும்.

பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. உக்ரமலர் என்பதால் தெய்வம் பார்த்து சூட்ட வேண்டும். நீங்கள் மாந்திரீக பயிற்சியில் ஒரு தேவதையின் அருளையாவது பெற்றிருந்தால் மட்டும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் பயன்படுத்தலாம்.

ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன் பெறலாம் என்றாலும் மிகச்சிறந்த உடனடி பலனை பெற அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.
*ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:22 pm

அரளி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பது சரியா? தவறா?

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... 69bl4pzLSkq3WMb0mAbP+arali1-696x392

வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையேம் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:23 pm

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... 1LerZeIqTdukQTscge10+maxresdefault(17)

இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:24 pm

செவ்வரளி மலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.... EkD3gDh3S9aYDz9KlFrC+gold-arali-300x169

கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

nandri whatsapp.. & deivegam.com



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக